அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சாகும்வரை உண்னாவிரதம் இருப்பேன் என்று சொன்ன செல்வம் அடைக்கலநாதனும் இருக்கவில்லை 17 பாரளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து அடையாள உண்னாவிரதம் இருக்கப்போவதாக ஊடகவியளாலர் சந்திப்பில் கூறிய பா.உ வைத்திய கலாநிதி சிவமோகனும் இருக்கவில்லை -இது எல்லாம் அரசியலில சகஜமப்பா
கௌரவ. ம.ஆ. சுமந்திரன் அவர்கட்கு,
பாராளுமன்ற உறுப்பினர்.
கொழும்பு.
திருமிகு. சுமந்திரன் அவர்கட்கு,
வணக்கம்,
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
கம்பன் விழாவில் சந்தித்ததைத் தவிர,
தங்களுடன் நேரடி அறிமுகம் ஏதும் இல்லாதவன் நான்.
எனினும், தூர இருந்து இனநலம் நோக்கிய தங்களது செயற்பாடுகளை,
நீண்டநாட்களாய்க் கவனித்து வருகிறேன்.
அவ்வடிப்படையிலேயே இன்று இக் கடிதத்தினை வரைகிறேன்.
******
நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர்,
அரங்கேறிவரும் தமிழர் சார்பான அரசியல் நகர்வுகள் கவலை தருகின்றன.
காலாகாலமாகச் செய்து வந்த தவற்றினை,
மீண்டும் தமிழ்த்தலைமைகள் செய்ய விழைகின்றனவோ? என்று,
ஐயப்படவேண்டியிருக்கிறது.
நம் தேசத்தின் இன முரண்பாட்டில்,
தமிழர்க்குச் சார்பான...
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை சிங்கள தலைமைகளால் நிகழ்த்தப்பட்டது -பா.உ.சுமந்திரன் அவர்கள் தினப்புயல் செய்தி சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
Thinappuyal News -
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை சிங்கள தலைமைகளால் நிகழ்த்தப்பட்டது
-பா.உ.சுமந்திரன் அவர்கள் தினப்புயல் செய்தி சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் பீட்சா விற்பனைக்காக ஏ.டி.எம் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த இயந்திரத்தில் தொடு திரையினால் ஆன திரையில் நமக்கு தேவையான பீட்சாவினை தெரிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்படும் பீட்சா Owen க்குள் சென்று...
சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Note 7 இனை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசி முதன் முதலாக சீனாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னர் வெளியிட்ட தகவல்களின் படி இக் கைப்பேசியில் 4GB பிரதான நினைவகமே தரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அறிவித்தலுக்கு மாறாக 6GB பிரதான நினைவகத்தினை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனப் பெறுமதிப் படி 6088 யுவான் பெறுமதியுடையதாக காணப்படுவதுடன் அமெரிக்க டொலர் பெறுமதியில் தற்போதைய...
பல கார் வடிவமைப்பு நிறுவனங்களின் போட்டிகளுக்கு மத்தியில் கூகுள் நிறுவனமும் தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.
இக் கார்கள் வடிவமைக்கப்பட்டு பல சோதனை ஓட்டங்களையும் நிகழ்த்தியுள்ள இந்த நேரத்தில் இத் திட்டம் முழுமை பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.
அதாவது இத் திட்டமானது 2009ம் ஆண்டின் பிற் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றிலிருந்து இன்று வரை சுமார் ஏழரை வருடங்களாக பணி புரிந்தவர் Chris Urmsom.
இவர் தற்போது கூகுளின் குறித்த திட்டத்திலிருந்து...
ரியோ ஒலிம்பிக் ஆடவர் 200 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் சீனாவின் சன் யாங் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 200 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் லீ கிளாஸ், யாங்குக்கு கடும் சவால் அளித்தார். 150 மீ. தூரம் வரை கிளாஸ் முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி 50 மீ. தூரத்தில் அபாரமாக செயல்பட்ட யாங் 1 நிமிடம்,...
பிரான்ஸ் நாட்டில் சீ பப்புள்ஸ் என்ற நிறுவனம் தண்ணீரில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் காலை அலுவலகத்திற்கு செல்வதிலிருந்து இரவு வீடு திரும்பும் வரை எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல் தான்.
இந்த பிரச்சனையிலுருந்து சற்று விடுபடவே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சீ பப்புள்ஸ் என்ற நிறுவனம் தண்ணீரில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த...
ஆர்ஜென்டீனாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.
ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது இந்தியா.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணிக்கு 8-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர் சிங்லெனாசிங் கோலடிக்க, இந்தியா...
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் இன்று களமிறங்குகிறார். இவருடைய போட்டி, மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது.
வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆடவர் பிரிவில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கம், 77 கிலோ கிலோ எடைப்பிரிவில் இன்று களமிறங்குகிறார். கடந்த ஏப்ரலில் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற சீனியர் ஆசிய...