நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸின் தாக்கங்கள் அமெரிக்க துணைக் கண்டங்களில் பாரிய அபாயத்தை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.
இதன் காரணமாக பிரேஸிலின் ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி நடாத்துவதிலும் கேள்விக் குறி நிலவியிருந்தது.
இந் நோயை குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்னர் ஓரளவு நிவாரணம் தரக்கூடிய தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது இந் நோய்த் தாக்கத்தை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய 3 வகையான தடுப்பு மருந்துகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
இத் தடுப்பு...
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள், ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் நடாஷா என்ற சாஷா. தற்போது இவருக்கு 15 வயதாகிறது. அமெரிக்காவில் இப்போது கோடைவிடுமுறை ஆகும். இந்த சமயத்தில் நடாஷா ஹோட்டல் ஒன்றில் பகுதி நேர வேலை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து, மாசாஷேசூட்ஸ் மாகாணத்தில் மார்தாஸ் வின்யார்ட் என்ற தீவில் உள்ள நான்சி என்ற கடல் உணவகத்தில், சர்வர் வேலையில்...
தமிழ் சினிமாவில் யார் சிறந்தவர்கள் என தொடர்ந்து கருத்துக்கணிப்பு நடந்து தான் வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் ஆக இதுவரை தமிழ் சினிமாவை கலக்கிய ஹீரோயின்ஸ் யார் என தந்தி டிவி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது, இதில் முதல் 5 இடங்கள் பிடித்த ஹீரோயின்ஸ் இதோ..
1. நயன்தாரா
2. கீர்த்தி சுரேஷ்
3. சமந்தா
4. நிக்கி கல்ராணி
5. ரித்திகா...
கபாலி படம் வெளிவந்து 3 வாரங்கள் ஆகியுள்ளது. ஆனால், இன்று திரையரங்கில் 80% கூட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது, அதிலும் வார இறுதியில் கூட்டம் அதிகரிக்கவும் செய்கின்றதாம்.
இந்நிலையில் இப்படம் வெளிவந்து 3 வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ 12 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பல படங்கள் இந்த வாரம் திரைக்கு வந்தும் கபாலி வசூலை தடுக்க முடியவில்லை என கூறுகின்றனர், மேலும் இந்த வசூல் டிக்கெட் விலை...
இந்துக்களாகிய நாம் வரலட்சுமி விரதத்தினை ஏன் கடைப்பிடிக்கவேண்டும்? அதனால் எமது வாழ்வில் வந்துசேரும் பலாபலன்கள் என்ன? போன்ற வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் முக்கியத்துவம் பற்றிய சிறந்த விளக்கங்களை சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவாகமஞானி அருள்ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் பகிர்ந்து கொண்டார்.
மேலும், வரலட்சுமி விரதம் அதனைக் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறை போன்ற விளக்கங்களை தெளிவாக கூறினார்.
சகோதரன் ஒருவன் தன் சகோதரியை மறைத்து வைத்து விட்டு தன் தந்தையிடம் பணம் கோரியமை தொடர்பில் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சகோதரன் தொலைபேசி அழைப்பினூடாக வேறு குரலில் கதைத்து ரூபா 5 இலட்சம் தன் தந்தையிடம் கோரியுள்ளார்.
குறித்த மகன்(17)வீட்டில் உள்ள மூவரில் மூத்தவன் என்றும் இவர்களின் தாய் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றமையினால் பிள்ளைகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தந்தை...
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை, சட்டமா அதிபரிடம்.
Thinappuyal -
பணச் சலவை சட்டமூலத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
றக்பி விளையாட்டை மேம்படுத்துவதாக கூறி நிறுவனம் ஒன்றிடம் பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நிதி மோசடி விசாரணைப்...
அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்யும் இலங்கை அகதிகள்.
Thinappuyal -
அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களைவிற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்டு ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகஅந்த சேவை குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் ஆர்வலரான சாமுவேல் சந்திரஹாசன், இது தொடர்பில்கூறும்போது,
கடந்த மூன்று வருடங்களில் சுமர் 500 இலங்கை அகதிகள், 3000 டொலர்கள்என்ற விலைகளில், அவுஸ்திரேலியாவுக்கான தமது படகு பயணங்களுக்காக சிறுநீரகங்களைவிற்பனை செய்துள்ளதாக...
வேலைகளில் மட்டும் அல்ல, ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று, அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். உள்ளூர் போட்டிகள் முதல் உலகப் போட்டிகள் வரை முத்திரை பதித்து வருகின்றனர் பெண் வீராங்கனைகள்.
இவ்வாறு பெண்கள், விளையாட்டில் அதிக அளவில் பங்கேற்க ஒலிம்பிக் போட்டி முக்கிய காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஆனால், முதன்முதலில் பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் எது தெரியுமா?
முதன்முதலில், ஒலிம்பிக் போட்டி 1896 ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்றது....
கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நான்கரை ஏக்கர் காணி நிரந்தரமாக பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ள ஆலய நிர்வாகம், குறித்த காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயம் 1957 ஆம் ஆண்டு இரணைமடு குளத்தை தீர்த்தமாகக் கொண்டு யோகர்...