வவுனியா நகரசபை பணிப்பாளர் தர்மேந்திரா மற்றும் திட்டமிடல்பணிப்பாளர் திருமதி ஜெ .சுரேந்தி மீதும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்வழக்கு தாக்கல் வவுனியா நகர சபையில் திடடமிடல் பணிப்பாளராக பணி புரியும் திருமதிஜெ .சுரேந்தி  மீதும் வவுனியா  நகரசபை செயலாளராக பணிபுரியும் திருதர்மேந்திரா  மீதும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இலஞ்சஊழல் ஆணைக்குழுவில் நேரடியாக லஞ்ச ஊழல் முயற்சிக்கான அதிகாரதுஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார். வவுனியா நகரசபையில் வர்த்தக நோக்குடனோ அல்லது...
    மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் செய்தி ஒன்றை ரஷ்யா ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ரஷ்யா விண்வெளியில் இருந்து வெடிகுண்டு வீசும் விமானம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும், இந்த விமானம் முழுக்க அணு ஆயுதங்களால் நிரப்பப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி விண்வெளியில் இருந்து இரண்டே மணி நேரத்தில் பூமியை தாக்கும் திறன் கொண்ட விமானங்களைத் தயாரித்து வருவதாக ரஷ்யா நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்துத்...
  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் நிதி மோசடி பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி மோசடி பிரிவுக்கு சென்றிருந்த போதே அவர்...
  வவுனியாவை தலைமையாக கொண்டு இயங்கி வரும் தினப்புயல் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் கடந்த 4வருட காலமாக வன்னிமண்னில் தேசியம் சுயநிர்ணையம் தொடர்பில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் இப்பத்திரிகை மீது மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அதன் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரிகை கடைகளுக்கு சென்ற புலனாய்வாளர்கள் அவர்கள் பத்திரிகை விற்பனை செய்துகொண்டிருந்த போது இப்பத்திரிகை தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக பத்திரிகை விற்பனை...
  நிர்ணய விலையான 495 ரூபாய்க்கு ஒரு கிலோ கோழி விற்பனை செய்யமுடியாது என அட்டன் நகரிலுள்ள  கோழி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர் அரசங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதையடுத்து கோழி விற்பனைக்கான நிர்ணய விலையையும் அரசாங்கத்தினால் வெளியிட்டதையடுத்து அட்டன் பிரதேசத்திலுள்ள கோழி விற்பைனையாளர்கள்   கடையடைப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் > ஆர்பாட்டமானது மஸ்கெளியா பொகவந்தலா நோர்வூட் அட்டன் பகுதிகளை சேர்ந்த 100 மேற்பட்ட விற்பனை நிலையங்கள் 18.07.2016 திங்கட்கிழமை ...
   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்நிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து நிகழ்ச்சி நடாத்த வேண்டும் என ஒரு மாணவர் குழுவும், நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தாது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவர் குழுவுக்கும் கருத்து...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ம் திகதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீஸ்வரர் டொனால்டு டிரம்பும் மோதுவது உறுதியாகி விட்டது. இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்து...
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிங்கப்பூரில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு எதிர்வரும் 18ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென்னாசிய புலம்பெயர்ந்தோர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் அதில் இந்த மூவரும் பங்கேற்கவுள்ளனர். இந்தநிலையில் குறித்த மூவரும் தனியாக விசேடமாக குறித்து பலரும் வியப்பை வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சிராணி பண்டாரநாயக்க...
  அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள ஆதிக்க போக்கு காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் கல்வியை முழுமையாக கற்க முயவில்லை எனவும் இதை வெளிப்படுத்த கடந்த கால அனுபவங்கள் தடையாக உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்திகள் குறிப்பிடுகின்றன இன ரீதியான மத ரீதியான சடங்குகளை சிங்கள மாணவர்கள் முன்னிலைப்படுத்துவதாகவும் தமது ஆதிக்கத்தின் கீழ் பலக்லைக்கழக செயற்பாடுகளை மாற்ற முயற்சிப்பதாகவும் இதற்கு சிங்கள புலனாய்வுத்துறையினர் பாரிய ஒத்துழைப்பையும் பின்புலத்தையும் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இன்று விஞ்ஞான பீட புதுமுக...
அரசியல் சாசனம் தொடர்பில் ஆராய்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஊடகவியலாலர் சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து