மறு அறிவித்தல்வரை யாழ் பல்கலை கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் தங்கியுள்ள விஞ்ஞானபீட மாணவர்களை வெளியேறுமாறும் நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டுள்ளது யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல் சம்பவங்களில் 10 மாணவர்கள்வரை காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்கலாச்சார...
  வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பி விளக்கமாக விளக்கிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்-நான் ஒரு ஜெனநாயக வாதி எனக்கு துப்பாக்கில தோட்டா போட தெரியாது
  நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் அவற்றில் நாடு வெற்றியை நோக்கி நகரவில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதிலாக மேலும் விரிசல்களை மேற்கொள்ளும் விஷமத்தனமான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்தோடி விட்ட நிலையிலும் எம்மால் இதுவரை தேசிய நல்லிணக்கத்தை...
  காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம் 14 வயது இன்ஷா மாலிக் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ வில் நினைவின்றி கிடக்கிறார். அவரது இரு கண்களையும் காஷ்மீர் போலீசார் இந்த ஏர் கன் சிறு குண்டுகளால் துளைத்தெடுத்துவிட்டனர். இனி என்ன செய்தாலும் கண்பார்வையை மீட்கவே முடியாது. அப்பெண்குழந்தையின் வலது கண் சிதைக்கப்பட்டுள்ளது; இடது கண்ணோ கிழிக்கப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாமல் கழிக்க வேண்டும். ஜூலை 8...
  அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மத்திய மாகாண கல்வி அமைச்சின் 70 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொத்மலை அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் ஆரம்ப பாடசாலையின்  புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.06.2016 வெள்ளிக்கிழமை மதியம்  வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா  ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண விவசாய இந்துகலாசார மற்றும் தோட்ட...
  நேற்று புதுக்கோட்டை யில் பட்ட பகலில் வெட்டுபட்டு கிடந்தவருக்கு ஒருவர் கூட உதவவில்லை
  இறுதிப்போரின்போது முள்ளிவாக்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று விராணைக்கு எடுக்கப்பட்டது.   ஆனந்தி சசிதரனால் தாக்கல் ஆட்கொணாவு மனுமீதான விசாரனணை கடந்த பெப்ரவரி மாதம் 17 திகதி நடைபெற்ற விசாரணையின் போது இவ் வழக்கினை விசாரணை செய்த மனு தரப்பு சட்டத்தரணியிடம் குறுக்கு விசாரணை செய்தபோது சரணடைந்த போராளிகள் விபரம் தங்களிடம் இருப்பதாக இராணுவத்தளபதி மேஜர் ஜென்ரல் சாணககிய குணவர்த்தணா அவர்கள் சாட்சியம் அளித்தார். அந்த...
  27வது வீர மக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள்  வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி,  தமீழீழ  மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான  தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு வவுனியா இறம்பைக்குளத்தில்  அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் மறைந்த 18 வது நினைவு  தினமான 15.07.2016 அன்று   அவர்களை நினைவு கூரும் முகமாக விளக்கேற்றி, மலர்மாலைகள் அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவருடன் மறைந்த...
  புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வவுனியாவில் கலந்துரையாடி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.   இந்தவிடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சட்டத்தரணி செல்வரட்ணம் மற்றும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை...
  யாழ் குடாநாட்டை பரபரப்படையச் செய்த அச்சுவேலி முக்கொலை வழக்கில் அவசரமாக பிணை வழங்க மேல் நீதிமன்றம் மறுப்பு முற்று முழுதான பிணை கட்டளை ஒத்தி வைப்பு யாழ் குடாநாட்டை பெரும் பரபரப்படையச் செய்திருந்த அச்சுவேலி முக்கொலை வழக்கில் இரண்டு வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் சந்தேக நபரை பிணையில் விட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விண்ணப்பம் மீது அவசரமாக முடிவெடுக்க முடியாது என கடந்த...