எருக்கலம்பிட்டி கல்லடி கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார், எருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இறால் பண்ணையினால் தாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் கடலேறியினை குறுக்காக மறித்து சுமார் 3 கிலோ மீற்றர் பரப்பளவுடையதாக இந்த இறால் பண்ணையானது அமைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அப்பகுதியில் கடல் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. குறித்த இறால் பண்ணையானது...
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவன் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று அட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.அட்டன் நகர பிரபல பாடசாலையொன்றை சேர்ந்த மாணவன் ஒருரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது அட்டன் நகரில் 14-7-2016 2106 மாலை 5 மணியளவில் புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்கு சென்று அட்டன் டம்பார் வீதியில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியொன்றில் சென்ற நபர்கள் சிறுவனை பலவந்தமாக தூக்கி...
வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. நேற்று காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு ,சந்திரகுமார், நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் சுதாகரன், கரச்சி பிரதேச செயலர்...
வவுனியா கள்ளிக்குளம் பிரதேசத்தில் 85 கிலோ கிராம் மரைமான் இறைச்சியுடன் மூன்று சந்தேக நபர்களை வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து சில உபகரணங்களையும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றிய உபகரணங்களுடன் சந்தேக நபர்களை அதிரடிப்படையினர் வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் நேற்று மாலை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்...
  ‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க வைத்து வீடியோவில் பதிவு செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி...
  இளைய தளபதி விஜய் மற்றும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் படங்கள் ஒரு சில முறை நேரடியாக மோதியுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு அமையவுள்ளது, விஜய் தற்போது நடித்து வரும் விஜய்-60 படம் பொங்கலுக்கு வரவுள்ளது. அதேபோல் சூர்யா நடிக்கும் எஸ்-3 படமும் பொங்கலுக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, இந்த முறை வெற்றி யாருக்கு என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
  ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் தான் அதிக அளிவில் பாதிக்கப்படுகிறார்கள், இந்நிலையில், சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள சந்தைப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 300 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்தனர். இஸ்லாமிய பண்டிகை...
  காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தமது பணிகளை நிறைவுபடுத்துவதற்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்று வெள்ளிக் கிழமையுடன் முடிவடையும் நிலையில், தமது பணிகளை நிறைவுபடுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் புலனாய்வுதுறை அதிகாரி எம்.ஆர். ஆத்திரிஸ் ஐ.பி.சி தமிழ் செய்திக்கு தெரிவித்தார். எனினும் கால அவகாசம் வழங்குமாறு கோரி கடந்த...
  ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், கண்டனப் பேரணியொன்றிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாம் திகதி முதல் வற் வரியை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரித்த அரசாங்கத்தின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இடை நிறுத்தி வைத்துள்ள நிலையிலேயே, அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதுவும் வற் வரி அதிகரிப்பால் பொது மக்கள்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாபுகே. புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் இவர், சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்.ரூ.1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை சட்டையாக அணிந்து 2013-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றார்....