வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் (வயது 73) நேற்று காலமானார். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறைக்காவலர்களை பணயமாக வைத்து போராட்டம் நடத்தியதாக விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி அனுராதபுரம் சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 ஆம் திகதி மரணமாகிய க.நிமலரூபனின் தந்தையான கணேசனே காலமாகியுள்ளார். புற்றுநோயால் சில காலமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் யாழ் போதனா வைத்தியாசலையில் சிகிச்சை...
2016ம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் தின போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு மாணவி முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மட். வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலை மாணவி சிவநாதன் சிவஸ்சியா முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அகில இலங்கை ரீதியான தமிழ் தின போட்டியில் ஐந்தாம் பிரிவில் தனி இசைப்போட்டியில் சிவநாதன் சிவஸ்சியா இந்த முதல் இடத்தினைப்பெற்றுள்ளார். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலையில்...
இயற்கை சீற்றங்களால் ஒரு இடம் அழிவதற்கு நாம் நம் பூமி தாய்க்கு செய்யும் தீங்குகள் தான் காரணம். நாம் ஒவ்வொரு நாளும் பூமித் தாயை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் ஒரு கட்டத்தில் பூமித் தாய் கோபம் கொண்டு, நாம் தாங்க முடியாத அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போது இக்கட்டுரையில் இன்னும் சில காலங்களில் அழிந்து மறையக்கூடிய நகங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள நகரங்கள் ஒவ்வொன்றும் மிகவும்...
  910SHARES புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது. இச் செய்தி முன்னர் பிரசுரமாகி இருந்தாலும் தற்போது முகநுாலில் இந்தச் செய்தி மீண்டும் தீயாக பரவுகிறது…. இது குறித்து நம்பகமான...
  -வவுனியா யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் தம்பதியர்கள் இருவர் உயிரிழந்தள்ளதோடு,குழந்மை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியாவைச் சேர்ந்த அல்பட் ஜெயக்குமார்(வயது-24) மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான பிரஷாந்தினி(வயது-23) ஆகியோரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய...
  நடிகை ஐஸ்வர்யாராயை விமான நிலையத்தில் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். தள்ளுமுள்ளுவில் அவரது தாய் கீழே விழுந்தார். மகளுக்கு அடிபட்டது. லண்டனில் ஓய்வு நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யா, தாய் விருந்தா ராய் ஆகியோருடன் ஓய்வுக்காக லண்டன் சென்று இருந்தார். அங்கு சில வாரங்கள் தங்கி இருந்து விட்டு இந்தியா திரும்பினார். ஐஸ்வர்யாராய் விமான நிலையத்துக்கு வரும்போதெல்லாம் அவரை காண ரசிகர்கள் திரள்வது உண்டு. விமானநிலையத்தில் காத்திருக்கும் இதர பயணிகளும் அவரை சூழ்ந்து...
  வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்குக் கிழமை மாலை உயிரிழந்ததார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அகைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான சரவணபவனை 2012 ஆம் ஆண்டு 27 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில்...
  இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை ^2016- தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இரண்டு விடயங்கள் பற்றி உரை நிகழ்த்துவது பொருத்தமென நான் முடிவுசெய்தேன். அதற்கமைய மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி குமாரசுவாமி மற்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் உரை நிகழ்த்துவதற்கு பொருத்தமானவர்களென நான் தீர்மானித்தேன். அபிவிருத்திச் சவால்கள் பற்றி மத்திய வங்கி...
  மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவரின் கணவன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டிருந்தனர். மனைவியும்...
  ”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி? தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை...