கபாலி படம் எல்லா இடங்களிலுல் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல பிரபலங்கள் படத்தை பார்த்துவிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இதோ Follow Trisha Krishnan ✔@trishtrashers 10:39 PM - 21 Jul 2016 181181 Retweets 757757 likes View image on Twitter Follow Siddharth ✔@Actor_Siddharth #KABALI DA Ready for the biggest FDFS in a long long time. #Superstar...
உங்கள் குழந்தைகள் பள்ளியில் கற்பித்ததை ஞாபகப்படுத்த தவறுகிறார்களா? கவலை வேண்டாம், கறுவாவை உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த முடியும் என இந்திய ஆய்வாளர் Kalipada Pahan சொல்கிறார். இவ் ஆய்வில் குறைந்தளவு ஆற்றலுடைய எலியில், அதன் அறிவாற்றல் மற்றும் ஞாபகசக்தி அதிகரிப்பது இனங்காணப்பட்டுள்ளது. சிலர் பிறப்பிலேயே ஆற்றலுள்ளவர்களாக திகழ்கின்றனர். சிலர் முயற்சிளால் தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் முயற்சி செய்தும் புதியவற்றை கற்க இயலாதவர்களாய் போகின்றனர். ஆனாலும் மேற்படி ஆய்வில், அறிவாற்றல்...
  இந்திய உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தப்பால் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் சந்தீப் மாலன் என்ற மாணவர் உயர் தரத்தில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் மாணவி நேகா என்பவரும் அவருடன் உயர் தரத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் அலிகார் அருகில் உள்ள பக்கத்து பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்புடன் பழகி வந்துள்ளனர். இதை தொடர்ந்து, சந்தீப் நேகாவின் மீது காதலில் விழுந்துள்ளார். தனது காதலை நேகாவிடம்...
  சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து இன்று காலை அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படைக்கு சொந்தமான விமானம் திடீர் மாயமானது. சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் அந்தமான் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது ஏ.என் 32 என்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம். 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து விமானத்தை...
  வட மாகாணத்தில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தீவிரப் படுத்தும் நோக்கிலேயே வட மாகாணத்திற்கென விசேட அதிகாரங்களைக் கொண்ட மீள்குடியேற்ற செயலணியை உருவாக்கியுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண சபையின் 57 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர், வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது...
  எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் மஹரகம தொடக்கம் காலி வரை 390 ரூபாவாகவும், மஹரகம தொடக்கம் மாத்தறை வரை 470 ரூபாவாகவும், கடுவெல தொடக்கம் மாத்தறை வரை 490 ரூபாவாகவும், கடவத்தை தொடக்கம் மாத்தறை வரை 510 ரூபாவாகவும் அறவிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
  34 நான்கு வயதிலும் 16 வயது சிறுமி போல துறு துறுவென நடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் அழைப்பால் நடிப்புத் துறைக்கு உள்ளே வந்தார். ‘யோகாவை கற்றுக் கொண்டு ஹைதராபாத்தில் யோகா பயிற்சி குறித்த வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. நடிப்புப் பற்றி எதுவும் தெரியாமல் சினிமாத் துறைக்கு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என்னால் இதில்...
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக்...
  இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கை இவ்வருட இறுதியில் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் அஹமட் சஹீட் ஹமீட் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மலேசியாவுக்கான ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தை...
நாமக்கல் பிளஸ் 1 மாணவி கொலை வழக்கில் அவரது தந்தை உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வம் - சுமதி தம்பதியினரின் மகள் காவ்யா கடந்த 15ஆம் திகதி கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் காவ்யாவின் தந்தை செல்வம், அத்தை வெண்ணிலா, மற்றும் சங்கர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக செல்வமும்,...