இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் ஜாகீர்கான் 4 பந்தில் 4 சிக்ஸர் அடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த 2000 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் என்ற நகரில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 3 வது ஒருநாள் போட்டியில் மோதின, இதில் ஜிம்பாப்வே அணியின் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரி ஒலங்கோ விசீனார், முதல் இரண்டு பந்துகளில் இரண்டு...
டெஸ்ட் போட்டிகளில் எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார். விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் விளையாடவிருக்கும் இஷாந்த் ஷர்மா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நம்மிடம் உள்ள சில விடயங்களை நேர்மறையாக ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். எனது ஆட்டத்தில் அவ்வப்போது சிறு சிறு...
டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 118 புள்ளிகளில் அவுஸ்திரேலியா முதலிடமும், 112 புள்ளிகள் பெற்று இந்தியா 2-ஆம் இடமும் பெற்றுள்ளது. அணிகளின் தரவரிசை பட்டியல் தரவரிசை அணிகள் புள்ளிகள் 1 அவுஸ்திரேலியா 118 2 இந்தியா 112 3 பாகிஸ்தான் 111 4 இங்கிலாந்து 108 5 நியூசிலாந்து 98 6 தென் ஆப்பிரிக்கா 92 7 இலங்கை 85 8 மேற்கிந்திய தீவுகள் 65 9 வங்கதேசம் 57 சிறந்த டாப் 10 பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கிலாந்து)- 877 ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)- 871 ஸ்டுவர்ட் ப்ராட்(இங்கிலாந்து)- 852 யாசிர் சாஹா(பாகிஸ்தான்)- 846 டேல் ஸ்டெய்ன்(தென் ஆப்பிரிக்கா)- 841 ரவிந்திர ஜடேஜா(இந்தியா)- 789 ட்ரெண்ட் போல்ட்(நியூசிலாந்து)-...
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் ஐந்தாவது வார சுற்றுப்போட்டிகள் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 10th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை பீ-ரவுன் பாய்ஸ் துடுப்பாட்ட(B-Town Boyz CC) அணியும், சௌகா பாய்ஸ் துடுப்பாட்ட (SaugaBoyz...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கான் மூன்றவாது முறையாக திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது இம்ரான் கான் வெளியிட்டுள்ள தகவலில், தனது மூன்றாவது திருமணம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றது என விவரித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, எவரிடமும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினால், பெரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில்...
கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தானுடைய உதவி எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தொடர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். இந்திய கிரிக்கெட் அணியை தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே திறம்பட வழிநடத்திச் செல்வார். அனில் கும்ளே மீது முழு நம்பிக்கை உள்ளது, நெருக்கடியான தருணங்களில் திறமையாக விளையாடுவது எப்படி என்பதை, அனில் கும்ளே, இந்திய...
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவுமாணவி வித்தியாவின் வழக்கில் சந்தேகநபர்களின் வாக்குமூலப் பிரதிகளைகுற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியால் முன்னிலையில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகள் குறித்த அறிக்கையினை சட்டமன்றதிணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர். அதேவேளை, தங்களது விசாரணைகளுக்கு...
  மேற்குலக நாடுகள் தன்னை பழிவாங்குவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரமுல்லையில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார். அத்தோடு, இராணுவத்தினரும் பொதுமக்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் கொள்கைகளை பின்பற்றவில்லையென்றும், பொதுமக்களை காப்பாற்றியே பிரச்சினைக்கு தீர்வுகண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர், தனிப்பட்ட சிலர் குற்றமிழைத்திருந்தால் அதற்கான ஆதாரங்களை...
  ஐரோப்பியஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று ஏறத்தாள 52வீதமான மக்கள் முடிவெடுத்து அதனை அரசும் ஏற்றுள்ள ஒரு பொழுதில் அவை எமக்கான சில கேள்விகளையும் சில பாடங்களையும் விட்டு சென்றுள்ளதையும் கவனித்தே ஆகவேண்டும். வரலாற்றின் ஒவ்வொரு சின்னம் சிறிய,பெரிதிலும் பெரிதான நிகழ்வுகள் எல்லாமே எப்போதும் எமக்கு சில, பல கேள்விகளையும் அதற்கு ஊடாக பாடங்களையும் தந்தவண்ணமே சென்று கொண்டு இருக்கின்றன.கவனிப்பது நம் பொறுப்பு. இந்த பிரித்தானியா வெளியேற்ற முடிவுக்கு பின்னால்...