நடிகர் சங்க நலனுக்காக கார்த்தியும், விஷாலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. அது சரி, யார் இயக்குனர்? என்பது தான் பலரின் கேள்வி, நமக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் இருவருக்கும் முத்தையா ஒரு கதையை கூறி அசத்திவிட்டாராம். ஏற்கனவே கொம்பன், மருது பழக்கத்தால் விஷாலும், கார்த்தியும் முத்தையா கதைக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் என்பது பெரிய வசூல் தரும் இடம். அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தில்லுக்கு துட்டு, பாலிவுட் படமான சுல்தான் களம் கண்டது. இதில் தில்லுக்கு துட்டு ஒரு சில லட்சம் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்துள்ளது, ரூ 1.48 கோடி வசூல் செய்துள்ளது, சுல்தான் ரூ 1.29 கோடி வசூல் செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஒரு தமிழ் படத்திற்கு இத்தனை கடும் போட்டி...
மகாபாரதம், இராமாயணம், ஜெய் ஹனுமான் போன்ற புராண தொடர்கள் இப்போது மிகவும் பிரபலம். அதிலும், டப்பிங் சீரியல்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பாலிமர் சேனலில் கர்ணன் கதையை சூர்யபுத்ரன் என்ற பெயரில் ஒளிபரப்ப இருக்கின்றன. கர்ணனின் குழந்தை பருவம் முதல் அவர் துரியோதனனின் தேரோட்டியாகி, தர்மங்கள் அனைத்தையும் தானம் கொடுத்து மறைவது வரையிலான நெடுத்தொடர் இது. கர்ணனின் குழந்தை பருவத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இத்தொடர் இன்று...
சினிமாவை பொறுத்தவரை காலத்திற்கு ஏற்றார் போல் ப்ரோமோஷன் திட்டங்கள் மாறும். தற்போது சமூக வலைத்தளங்கள் தான் ஒரு படத்திற்கு மிகப்பெரும் ப்ரோமோஷனை தருகின்றது. இந்நிலையில் இந்திய அளவில் டீசர் மற்றும் ட்ரைலரில் அதிக ஹிட்ஸ் அடித்தது எந்த படம் என்று பார்த்தால் சல்மான் கானின் சுல்தான் ட்ரைலர் தான். இதற்கு அடுத்த இடத்தில் ஷாருக்கானின் தில்வாலே ட்ரைலர் இருக்க, மூன்றாவது இடத்தில் சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசர் உள்ளது, இதை தொடர்ந்து...
கபாலி பட தகவல்கள் நாளுக்கு நாள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே வருகிறது. படம் ரிலீஸ் தேதி இதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டு சிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் ராஜ் டிவி கபாலி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை 3 நாட்கள் ஒளிபரப்புகிறது. முதல் நாளாக நேற்று (ஜுலை 10) கபாலி பட விஷயங்கள் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து இம்மாதம் 17, 24 ஆகிய தேதிகளிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் கபாலி தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர்,...
சல்மான் கான் இன்னும் எத்தனை வசூல் சாதனை படைப்பார் என்று தெரியவில்லை. அவர் நடித்த தோல்வி படம் கூட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வந்த சுல்தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது, இதனால் பாக்ஸ் ஆபிஸில் தினமும் வசூல் அறுவடை தான். 5 நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 181 கோடி வசூல் செய்ய உலகம் முழுவதும் ரூ 250 கோடியை...
சீரியல் பார்ப்பதற்கு என்று தற்போது பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்து வருகிறது. முன்பெல்லாம் தமிழக தாய்மார்கள் மட்டும் சீரியல்களை பார்த்து வந்த நிலையில் இளைஞர்களும் தற்போது பார்க்க தொடங்கிவிட்டனர். அதிலும் விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி தொடருக்கு பல டீன் ஏஜ் ரசிகர்கள் உள்ளனர், இதில் சரவணனாக நடிக்கும் கவினுக்கு பெண் ரசிகைகள் அதிகம். இவர் இனி எந்த சீரியலிலும் நடிக்க மாட்டாராம், மேலும் சரவணன் மீனாட்சி தொடரும் விரைவில்...
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம தேவாலயத்தின் எசல மகோற்சவத்தின் 06 வது நாள் பெரஹரா நேற்று (10) இரவு வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவும் கதிர்காம புண்ணிய தலத்திற்குச் சென்று மதக் கிரியைகளில் ஈடுபட்டார். எசல மகோற்சவத்தின் 06வது நாள் சம்பிரதாய நிகழ்வுகள் பல கதிர்காம புண்ணிய பூமியில் இடம்பெற்றதுடன், பந்தல் கட்டுதல், துட்டகைமுனு அரசனின் காலம்தொட்டு தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் பஸ்நாயக்க உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள சாணம்...
  யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு...
  வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள விவசாய கல்லூரிக்கு முன்பாக பொருளாதார மையத்தை அமைக்காதீர்கள் எனக் கோரி, விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஏ – 9 வீதியின் ஓரமாக நின்று ஒரு மணித்தியாலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமது பாடசாலைக்கு முன்பாக பொருளாதார மையத்தை அமைத்து, தமது கற்றலுக்கு பாதிப்பை ஏற்பாடுத்தாதீர்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். வட மாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியை இல்லாது செய்யாதீர்கள் என்பதனையும் இந்த...