பிரிமியர் புட்சல் கால்பந்து லீக் தொடர் யூலை 15ம் திகதி சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோத உள்ளன. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ள இத்தொடர் யூலை 15 முதல் 24 வரை நடக்கிறது. இத்தொடரின் தூதராக இந்திய கிரிக்கெட் டெஸ்ட அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளரங்கு கால்பந்து போட்டியான புட்சலில் ஒரு அணியில் ஐந்து வீரர்கள் விளையாடுவர். தலா 20...
ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5...
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான மஹேந்திரசிங் டோனி தன்னுடைய பழைய காதலியை இன்னும் மறக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு பல முறை வெற்றி தேடித்தந்தவர் டோனி,அவரைப் பற்றிய சில சுவாரஸிய தகவல்கல் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு,கடந்த 2002 ம் ஆண்டுகளில் பிரியங்கா ஜா என்ற பெண்ணை டோனி காதலித்ததாகவும், இவர் தான் தன் மனைவி என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் தெரிகிறது. 2003-2004 ம் ஆண்டுகளில் இந்திய...
சுவிஸில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டவரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பிறந்த இந்த நபர் தமது 14-வது வயதில் இருந்தே திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். பலமுறை தண்டனையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஒருவரை கத்தியால் பலமுறை தாக்கிய வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த...
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையம் என 26 வருடங்களுக்கு மேலாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள சில வீடுகளையும் இடித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வலிகாமம் வடக்கில் கட்டுவன், குரும்பசிட்டி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் 201 ஏக்கர் காணிகள் கடந்த மாதம் பகுதியளவில் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து படையினர் படிப்படியாக வெளியேறி வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் படையினர் அங்கு...
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக உலக நாயகன் கமல்ஹாசன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டையில் அலுவலக மாடிப்படியிலிருந்து நேற்று நள்ளிரவு கமல் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர். இதனை தொடர்ந்து...
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரே அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் எந்தவித மருத்துவ உதவியுமின்றி குழந்தையை பெற்றெடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் Simone Thurber, மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் நான்காவது முறையாக கர்ப்பமானார். இந்த குழந்தையை மருத்துவ உதவியுமின்றி காட்டுக்குள் நீரோடைக்கு நடுவே பெற்றெடுக்க முடிவு செய்தார். இதற்காக குயின்ஸ்லாண்ட் காட்டுப்பகுதி அருகே வசிக்கும் தோழியின் உதவியை நாடினார். நிறைமாத கர்ப்பிணியாக குழந்தை பிறப்பதற்கு இருவாரங்களுக்கு முன் தோழியின் வீட்டுக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் நடைபெற்றுவரும்அத்துமீறிய சட்டவிரோத குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை சிலர் உடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கடந்த ஒரு வருடகலமாக நடைபெற்றுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது. அந்தப்பகுதியில் சிங்கள மக்கள் வீடுகளை அமைத்து வருகின்றனர். குறித்த பிரதேசத்திற்கு கடந்த மே மாதம் நேரடி விஜயத்தினை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்...
  பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது. வேலை பார்த்தல் பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறொரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக் கூடிய...
அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் இருவர் ஒரே நாளில் “ஒரே நிமிடத்தில்” குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். 35 வயதான சாரா மேரியஸ் மற்றும் லே ரொஜர்ஸ் ஆகியேரே இச்சகோதரிகளாவர். இரட்டைச் சகோதரிகளான இவ்விருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தையும் கொண்டவர்கள். இவர்கள் திருமணம் செய்து கர்ப்பம் தரித்த நிலையில் ஆச்சரியகரமாக ஒரே நாளில் குழந்தை பிரசவித்தனர். இச்சகோதரிகள் இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். இந்நிலையில், தத்தமது மாநில நேர வலயங்களின்படி இருவரும் ஒரே நேரத்தில்...