சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக 104 கிரகங்களைத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இதில் 4 கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்த மேற்பரப்பைக் கொண்டிருக்கின்றன எனவும், இந்த 4 கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவை சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கெப்ளர் விண்நோக்கி மூலமும், பூமியிலிருந்து செய்யப்பட்ட கண்காணிப்புகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகக்கூட்டங்களில் 21...
பொதுவாக நாம் சோகமாக உள்ள போது சோகப் பாடல்களை கேட்பதுண்டு.
ஆனாலும் இச் சோகப்பாடல்கள் எவ்வாறு நமக்கு சுகத்தை தருகின்றது என நாம் அறிவதில்லை.
ஒரு புதிய ஆய்வொன்று நாம் கேட்கும் பாடலின் தன்மைக்கும், மூளையில் நடக்கும் செயற்பாட்டுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்திருந்தது.
இதில் சோகப் பாடல்கள் மிகவும் மகிழ்ச்சியை தருவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இவை அனுகூலமான ஞாபகங்களை தூண்டுகின்றன.
இவ் ஆய்வு லண்டனைச் சேர்ந்த Durham University ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவர்கள் 2 436...
ஸ்டீவ் ஜாப்ஸ், அமெரிக்க தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு சிறந்த தொழில் அதிபரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். அவருடைய அடையாளமும் அபார சாதனையும் கணணி தான் என்றால் அது மிகை அல்ல.
’கல்லறைக்கு செல்லும்போது ஒரு பணக்காரன் என்று பெயர் சூட்டிக்கொள்வதில் இல்லை என் பிரச்சினை. தினமும் படுக்கையறைக்கு செல்லும்போது, இன்று என்ன அற்புதம் செய்தோம் என்ற கேள்விக்கு விடைதேடுவதுதான் எனது பிரச்சினை’ என்று கூறும் ஜாப்ஸ், தினசரி இலக்கு வைத்து தேடி...
Sooam Biotech Research Foundation மூலம் இனி உங்கள் இறந்து போன நாயை US$100,000 கொடுத்து மீட்டுக்கொள்ளலாம்.
இது செல்லப்பிராணிகள் மீது அன்பு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான்.
மேற்படி நிறுவனம் மருத்துவ ஆராய்ச்சி, இனங்களை பாதுகாப்பதற்கென மாடு, பன்றிகளை குளோனிங் செய்வதிலும், நோய்களை கட்டுப்படுத்த பரம்பரையலகு மாற்றியமைக்கப்பட்ட விலங்குகளை உருவாக்குவதிலும் சிறந்து விளங்குகின்றது.
ஆனாலும் நாய் குளோனிங் சேவை மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களே தம்மகத்தே ஈர்த்துக்கொள்ள முடிந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த 2006 ஆம்...
கணனி வைத்திருப்பவர்களுக்கு தான் கணனியில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி நன்றாக தெரியும்.
இதில் கம்ப்யூட்டர் சூடாவது தான் மிக பெரிய பிரச்சனை. இதற்கு தீர்வே இல்லையா என கேள்விகள் மனதில் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு கணனியின் உள்ளே மணலை வைக்க விரும்புகிறார்கள்.
மணல் என்று சொன்னவுடன் அனைவரின் மனதில் கடல் மணல் தான் தோன்றும். ஆனால் அது இல்லை.
உயர் மின்கடத்தா நிலையான பாலிமர் பூசப்பட்ட சிலிக்கான் டை...
குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றமான நிலையை பெறுகிறது. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு.
எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில்...
ரஷ்ய நாட்டில் 15 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் suburb of Sochi ரயில் நிலையத்தில், Yekaterina என்ற பள்ளி மாணவி தனது வீட்டிற்கு திரும்புவதற்காக சகோதரனோடு நின்றிருந்துள்ளார்.
அப்போது, மாணவியின் சகோதரன், ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த பாலத்திற்கு அருகில் தண்ணீர் ஓடுவதை பார்ப்பதற்காக நில நிமிடங்கள் சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில், வாலிப நபர் ஒருவர் மாணவியை வலுக்கட்டாயமாக தண்டவாளத்திற்கு இழுத்து வருகிறார்,...
அழகான, அடர்த்தியான புருவம் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அப்படியான புருவ அமைப்பு இயற்கையிலேயே அமைந்திருக்கும். அவர்களை போல அடர்த்தியான புருவ அமைப்பை பெற கீழே உள்ள டிப்ஸை பின்பற்றினாலே போதும்.
விளக்கெண்ணெய்
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெய்யும், ஆலிவ் எண்ணெய்யும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் உள்பட ஏதேனும் ஒரு எண்ணையை கலந்து...
கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே.
மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும்.
எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பாசிப்பயறு, தயிர்
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர்...
ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன, பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.
இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மேலும் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது.
கனிம உள்ளடக்கம்
பச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. தாதுப்பொருட்களான இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம்,...