இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப்.
ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது.
பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக்...
அப்பிள் மற்றும் சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நிகரான கைப்பேசிகளை HTC அறிமுகம் செய்து வருகின்றது.
இதனால் தனது புதிய சாதனங்களின் அறிமுகங்களை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள அந் நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது.
தற்போது HTC 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி நாளைய தினம் முதல் இந்தியாவிலும் இக் கைப்பேசி விற்பனைக்கு வரவுள்ளது.
5.2 அங்குல அளவு, 2560 x 1440...
காலியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு அதே வகுப்பை சேர்ந்த 44 மாணவிகளை அழைத்து தலையில் கொட்டக் கூறிய ஆசிரியர் தொடர்பாக நேற்று தெரியவந்துள்ளது.
இது காலி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி செய்த சிறு தவறுக்கு இவ்வாறு தண்டனை வழங்க கூறிய அந்த ஆசிரியர், பயிற்சிக்காக வந்த அறிவியல் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் மாகாண கல்வி...
ஐ.பி.எல்.தொடரின் முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் குவாலிபையர் சுற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் லயன்ஸ் அணியுடன் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 9 ஓட்டங்கள்...
கடந்த பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேனல் 10 பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசியதற்காக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிறிஸ் கெய்ல் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சானல் 10 பெண் நிருபரான மெல் மெக்லாஃப்லின் கெய்லை அன்றைய தினம் பேட்டிக்காக அணுகிய போது, don't blush baby என்று கூறியது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சைக்குள்ளானது,
அவரது புதிய புத்தகமான ‘சிக்ஸ் மெஷின்’ என்பதன் ஒரு சில பகுதிகள்...
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (Mtcl)இன் 22வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு கடந்த மே மாதம் 22ம் திகதி அன்று ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park )இல் மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியை ஐடியல் டெவெலொப்மெண்ட் நிறுவனத்தின் Ceoவான ஷஜி நடா(Shaji Nada) ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜெய் நடராஜா(Jay Nadarajah) பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க...
ஐ.பி.எல் தொடரின்முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்குமுன்னேறியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 29 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.
வீராட் கோஹ்லி டக் அவுட் ஆனார். கெயில், வாட்சன், ராகுல் உள்ளிட்டோரும் ஆட்டமிழந்தனர்.
எனவே தோல்வியடையும் என்று கருதிய நேரத்தில் டிவில்லியர்ஸ்அதிரடியாக விளையாடி...
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செல்லும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு யூலை மாதம் சுற்றுப்பயணம் செல்லும் அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் யூலை 26ம் திகதி பல்லேகலேவில் நடக்கிறது.
இந்த தொடருக்காக 15 வீரர்களை கொண்ட அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 6 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட வலுவான அணியாக இது அமைந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின்...
ஜேர்மனியில் ஒரு நபரிடம் இருந்து பணப்பையை திருடிச் சென்ற திருடன் ஒருவன் மீண்டும் அதை அவரிடமே திருப்பி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் Anton Sahlender என்பவர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது ஒருவரது பணப்பை (wallet ) திருடு போனது.
அதில் பணத்தை தவிர முக்கியமான சில ஆவணங்களும் வைத்திருந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு பிறகு அவருக்கு பார்சல் ஒன்று வந்தது. அதை...
நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தரமாக மாத வருமானத்தை அளிக்கும் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் மாதந்தோறும் 2,500 டாலர்...