வெனிசுலா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவு மற்றும் மின்சார பற்றாக்குறையை அடுத்து கோக் நிறுவனம் குளிர்பான தயாரிப்பை நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கோக் நிறுவனம், போதுமான இடுபொருட்கள் இல்லாத காரணங்களால் தற்காலிகமாக குளிர்பான ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
நாட்டின் மிகப்பெரும் மது தயாரிப்பு ஆலையான Empresas Polar சமீபத்தில் தங்களுக்கு தேவையான பார்லி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து மூடியதை தொடர்ந்து கோக்...
தென்கிழக்கு டெல்லியில் 85 வயது நிறைந்த பெண் ஒருவரை அவரது மகள் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்கிழக்கில் கல்காஜி பகுதியில் குடியிருப்பு ஒன்றின் 4வது தளத்தில் 85 வயது கொண்ட விதவை பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். வீடியோவில் தாயை அடிக்கும் அவரது 60 வயது நிறைந்த மகள் சில சமயங்களில் அங்கு வந்து செல்வார். அந்த வீடியோ...
விஜய்யுடன் தெறி படத்தில் நடித்ததன் மூலம் ஒரே நாள் பிரபலம் என்ற ரேஞ்சில் வலம் வருகிறார் பேபி நைனிகா. சுட்டிதனமான இவருடைய நடிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.
இதனால் அடுத்தடுத்த பல பேர் கால்ஷீட் வேணும் என்றுநடிகை மீனா வீட்டில் தவம் கிடக்கிறார்களாம். அவர்களுக்கு எல்லாம் மீனா சொல்லும் ஒரே பதில், அவ படிக்கணும்.
தற்போது சம்மர் வெக்கேஷனுக்கு நைனிகாவின் ஜாலி ஸ்பாட் எது தெரியுமா? விஜய்யின் வீடுதானாம். என்னை விஜய்...
திருட்டு டிவிடி பிரச்சனை இப்போது சூடுபிடித்துள்ளது. திருட்டி டிவிடியை ஒழிக்கும் பொருட்டி நடிகர் சங்கம் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடைகளை சோதனையிட்டுள்ளனர். சோதனை செய்யப்பட்ட கடைகளில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை, சேலம் போன்ற இடங்களில் சோதனையிட்டு...
பெண்கள் எல்லாம் எப்பவும் இப்படித்தான், ஏமாத்திருவாங்கனு சினிமாவில் வரும் பாட்டுகளுக்கு பஞ்சம் இல்லை.
பெரும்பாலான ஹீரோக்கள் தங்கள் படங்களில் பெண்கள் காதலித்து ஏமாற்றிவிடுவார்கள் என ஒரு பாட்டை வைத்துவிடுவார்கள்.
இதை மெய்யாக்கும் பொருட்டு, சமீபத்தில் வெளியான நீயா நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதலிக்கும் எண்ணம் உள்ள பெண்கள் தங்கள் பெற்றோரை எப்படி சம்மதிக்க வைப்பீர்கள் என்ற தலைப்பில் பேசினர்.
ஆரம்பத்தில் காதலுக்கு ஆதரவாக பேசிய பெண்களில் பெரும்பாலானோர் நிகழ்ச்சி முடியும்போது பெற்றோர் சம்மதிக்கவில்லை...
மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அமலாபால்.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியானவர் இயக்குனர் விஜய்யை கடந்த 2014ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் கேரளாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவருடன் நடித்த நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் கேட்டனர்.
அதில் மோகன்லால் பற்றி கூறுகையில் இளம் மனசு என்றார். தனுஷை Multi-talented என்றும் அல்லு அர்ஜுனை Hydrogen...
தமிழ் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத்.
கொலவெறி பாடல் மூலம் அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இந்த பாடலின் மேக்கிங் வீடியோ 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இவர் இசையமைத்த டானு டானு பாடல் 15 மில்லியனை கடந்து மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. இப்பாடலின் Lyric Versionம் 13 மில்லியனுக்கு மேல் ஹிட்ஸ் அடித்துள்ளது. மொத்தத்தில் இப்பாடல் மட்டுமே 2 கோடியே 80 லட்சம்...
விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே படத்தை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் P.R.தேவராஜ். இவர் இன்று கோயம்புத்தூரிலிருந்து ஆந்திரா செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் சென்ற கார் மிக வேகமாக சென்றதால், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பெரிய பள்ளத்தில் விழுந்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுபியுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லண்டன் Newcastle பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கட்டுப்படுத்தப்படாத மீன்பிடியின் தாக்கம் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது கிட்டத்தட்ட 59 முள் மீன் இனங்கள் நீர் நிலைகளில் இல்லாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் மீனவர்களின் அறிவின்படி கடந்த 65 ஆண்டுகளில் மீன் இனங்கள் எவ்வாறு குறைந்துள்ளது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தன.
இதன் போதே கிட்டத்தட்ட 59 மீன் இனங்கள் காணமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் 5 முள் மீன் இனங்கள் தற்போது வாழப் போரடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட...
தேனிக்களுக்குரிய பொதுவான பிரச்சனை அவைகளால் நீண்ட நேரம் பறக்க முடிவதில்லை. அதற்கான சக்தியை அவை கொண்டிருப்பதில்லை.
Harvard பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப் பிரச்சினையை தீர்க்கக்கூடும். ஆம் அவர்கள் தேனீக்களை போன்ற அதே நிறையுடைய (100 Milligrams), ஆனால் சற்று பெரிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வகை ரோபோக்கள் தேனி ரோபோக்கள் என அழைக்கப்படுகின்றன.
இவ் இயந்திரங்கள் தற்காலிகமாக கீழிறங்குவதன் மூலம் தமக்குரிய சக்தியை சேமிக்கின்றன.
இவ்வகை ரோபோக்கள் மனிதனால் முடியாத, ஆபத்தான...