வட்டவளை ஆடை தொழிற்சாலை பாதுகாப்பு சுவர் நிழ தாழமுக்கத்தால் இடிந்து வீழ்ந்தது. வட்டவளை நகரில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலைக்கு பின்புரம் அமைக்கப்படிருந்த பாதுகாப்பு மதில் நிலம் தாழிறங்கியதால் இடிந்து வீழ்ந்துள்ளது.  இச்சம்பவம் 17.05.2016 செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவீல் சம்பவித்துள்ளது 100 நீளமான மேற்படி  மதில் திடீரென சரிந்து வீழ்ந்தபோதிலும் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர்  மு.இராமசந்திரன்
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளவத்தை பகுதியில் உள்ள வடிகாலமைப்பு தடைப்பட்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்க்கரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளவத்தைப் பகுதியில் வடிகாலமைப்புகள் தடை ஏற்பட்டுள்ளதால் வெள்ளநீர் வலிந்தோட முடியாது பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியிருப்பதாகவும் இந்த வீதியில் பயணிக்கும் அனைவரும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர் அதனை தான் பொறியிலாளர்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று வடமாகாணத்திற்கான ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணத்தின் ரயில் போக்குவரத்து பாதையினூடாக செல்லும் 4 ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதில் முக்கியமாக, காங்கேசன் துறை (K.K.S), யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா, போன்ற இடங்களுக்கான ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோர் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பலர் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். மேலும் சிலர் தங்கள் உடைமைகளையும் இழந்துள்ளனர். நாட்டின் மோசமான காலநிலைப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முன்வரவில்லை....
கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மண்சரிவு காரணமாக ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடுகன்னாவ மண்சரிவு: காணாமல் போனவர்களில் மூவர் சடலமாக மீட்பு கடுகன்னாவ, இலுக்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் மூவரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,...
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாக வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளுக்காக நாள் தோறும் ஐந்து லட்சம் ரூபா செலவிடப்படுகின்றது, எனவே அமர்வுகளை நடாத்தாவிட்டால் இந்த பணம் விரயமாகும். நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க என்னாலான முழுமுயற்சிகளை மேற்கொள்வேன். மக்களுக்காக சேவையாற்றும்...
  பாடசாலை வகுப்பறையினுள்ளே செக்ஸ் வைத்துக்கொள்ளும் மாணவ மாணவியர்
  ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மகள் வில்லோவை விரைவில் திரையில் எதிர்பார்க்கலாம். அதற்கு முத்தாய்ப்பாக அவர், மாடலிங் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். ஹாலிவுட்டில் தனக்கென தனி இடம்பிடித்தவர் நடிகர் வில் ஸ்மித். இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவரின் மகன் ஜேடன் ஸ்மித், கராத்தே கிட் படத்தில் ஜாக்கிசானுடன் நடித்து உலக புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 14 வயது...
  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இடம் மாற்றி வடக்கு மாகாணத்தை சீரழிக்க நினைக்கும் யார் இந்த சிறிகாந்தா? 1990 களில் சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் கொழும்பில் 5, 10 ரூபாவிற்கு சட்டம் பேசி வாழ்ந்த ஒரு சட்டத்தரணி. ஒரு நாள் கூட சிறையில் வாடிய தமிழ் அரசியல் கைதிகளுக்காக வாதாடத ஒரு சுயநலவாதி. 86 லிருந்து 2002 வரை இந்திய ராணுவம், சிறிலங்கா இராணுவப் பாதுகாப்புடன் ,அதிரடிப படையின்;...
  விபச்சார சர்ச்சையில் சிக்கிய பிரபல இந்திய நடிகைகள்