நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு, விஷாலுடன் ’கத்தி சண்டை’ படத்தில் நடிக்கிறார். இதில் இவர் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். நகைச்சுவை கலாட்டாவில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்பவர் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தில் நடிக்கிறார். ‘இனி நகைச்சுவை வேடங்களிலும், கதாநாயகனாகவும் நடிப்பேன்’ என்று அறிவித்துள்ளார். கத்திச் சண்டையில் வடிவேலு நடிக்கும் காமெடி காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருக்கின்றன. இதில் வடிவேலு டாக்டராக நடிக்க இருக்கிறார். அவரது...
திரிஷா தற்போது இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘நாயகி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இவர் அடுத்ததாகவும் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தற்போது ‘நாயகி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக வித்தியாசமான இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை...
விஷ்ணு விஷால், தான் நடித்த படங்களில் எதில் இரண்டாம் உருவாக வேண்டும் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். விஷ்ணு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படத்தை விஷ்ணுவே தயாரித்துள்ளார். எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது....
வரிசையாக ஹிட் அல்பங்களை தந்து வரும் அனிருத் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’, ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘ரம்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருவதோடு அடுத்து அஜித் நடிக்கும் படத்திற்கும் இசை அமைக்கவிருக்கிறார். திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருவதோடு, தனியாக இசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும், இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார் அனிருத்!. இசை துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ள அனிருத் இனி...
கிர்குக்: ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருக்கும் பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற 35 பேரை பிடித்து உயிரோடு குழிதோண்டி புதைத்த கொடூர சம்பவம் ஈராக்கில் நடந்துள்ளது. ஈராக்கின் வட பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தீவிரவாதிகள் வசம் சிக்கியுள்ள பகுதிகளை மீட்க ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது. ராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் கைப்பற்றிய பல நகரங்களில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் ஐ.எஸ்....
லண்டன்: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தங்களது இயக்கத்தில் அதிகளவில் குழந்தைகள் சேர்க்க பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகளை கவர்ந்து இழுக்க தற்போது வித்தியாசமான யுக்தி ஒன்றை கையாள திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகின்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள். இதன்படி புதிய ஸ்மார்ட்போன் ஆப்ஸ் ஒன்றை ஐ.எஸ் தீவிராத இயக்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. Huroof என்ற இந்த செயலியானது அரபு மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் குழந்தைகளுக்கு பயங்கர ஆயுதங்களை கையாளும்...
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்த சூசன்னா முஷாட் ஜோன்ஸ் என்ற மூதாட்டி உலகின் மிக மூத்த நபர் என்ற பெயரை பெற்றிருந்தார். இதற்காக கின்னஸில் இடம் பெற்றிருந்தார். இவர் நேற்று முன்தினம் 116 வயது, 311 நாட்கள் ஆன நிலையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்தப் பெண், 1899-ம் ஆண்டு, ஜூலை மாதம் 6-ந் தேதி அங்குள்ள அலபாமா மாகாணத்தில் லாண்டஸ் கவுண்டியில் ஒரு குத்தகை விவசாயியின்...
  காமுகனால் பாதிக்கப்பட்ட இந்த பென்னுக்கு நியாயம்கீடைக்க உதவுங்கள்
    2000 போராளிகளின் விபரம் இதோ இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?-காணொளிகள்