மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசங்களில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை கனடா வாழ் மக்களின் நிதி உதவியை கொண்டு அதற்கான உதவிகள் இன்று கரடியனாறு பிரதேசத்தில் வைத்து வழங்கப்பட்டது. யுத்தத்தினால் பாதிப்படைந்து புனர்வாழ்வு பெற்று தங்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் பெரும் கஸ்டத்தின் மத்தியில் இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல முன்னாள் போராளிகள் தங்களின் வாழ்க்கையை நடாத்திக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்றைய தினம் சுமார் 17...
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலம் நாசாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவ் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது. இதனால் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தோடு செவ்வாயில் கியூரியோசிட்டி விண்கலம் தரயிறங்கி நான்கு ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆனால் செவ்வாயில் இருந்து பார்க்கும்போது இரண்டு ஆண்டுகள் தான் ஆகப்போகின்றது. இதற்கு காரணம் செவ்வாயின் சுழற்சிக்கு எடுக்கும் காலமானது எமது பூமியின் சுழற்சிக்கு எடுக்கும் காலத்திலும்...
ரத்தத்தின் உண்மையான நிறம் நீலம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்வதால் சிவப்பாக மாறுகிறது. பெரும்பாலான நேரம் ஆக்ஸிஜன் ரத்தத்தோடு கலந்திருப்பதால் அதன் நிறம் சிவப்பு என நம்பப்படுகிறது என்ற ஒரு புதிய கருத்து வேகமாக பரவி வருகிறது. ரத்தம் நீலமாக இருக்க வேண்டும் என்று அந்த நிறத்தின் மீது யாருக்கும் தனிப்பட்ட விருப்பு இல்லை. சிவப்பு தான் என்றாலும் யாருக்கும் ஆட்சேபமில்லை. உண்மையை அறிகிற ஆர்வம் அவ்வளவே! சிவப்பு எப்படி? சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத்தட்டுகள், பிளாஸ்மா (நீர்மம்)...
Pebble நிறுவனம் ஆன்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்-ல் (IOS) இயங்கக்கூடிய தனது புதிய ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் காலடி பதித்து வரும் இந்நிறுவனம் இந்தியாவில் Pebble Classic, Pebble Time, Pebble Time Steel மற்றும் Pebble Time Round என்ற 4 வகை ஸ்மாட்ச் வாட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மாட் வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள்...
கார்களில் பயணிக்கும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனேகமானவர்கள் செல்போன்களை பாவிப்பதை பெரிதளவில் விரும்பமாட்டார்கள். இதற்காக Hands Free எனும் சாதனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக Hands Free ஐ தாண்டி பல அம்சங்களைக் கொண்ட சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ZeroTouch எனும் இச் சாதனத்தை முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனமான Logitech உருவாக்கியுள்ளது. இதனை கார்களில் பொருத்தி ஸ்மார்ட் கைப்பேசியினை இணைத்துவிட்டு விசேட அப்பிளிக்கேஷன் ஊடாக திரையில் எவ்வித...
புது ஆய்வுகளின் படி பூமியின் காந்தப்புலம் எங்கனம் மாறுகின்றது என விரிவாக தெரியவருகிறது. இக்காந்தப்புலமானது கடுமையான சூரிய வீச்சிலிருந்தும், அண்டைவெளிக் கதிர்ப்புக்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு போர்வையாக உள்ளது. இது புவியின் சில இடங்களில் பலவீனமானதாகவும், சில இடங்களில் பலமானதாகவும் காணப்படுகிறது. என்னதான் கண்ணுக்கு புலப்படாவிடினும், அதில் ஏற்படும் மாற்றங்கள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. தரவுகளின்படி இப்புலமானது முன்னையதிலும் 10 மடங்கு வேகமாக பலவீனமடைந்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு தசாப்தமும் அதன் பலம் 5...
இன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் குறுஞ்செய்தி சேவை எது என்று பார்த்தால் அது நிச்சியம் வாட்ஸ் அப் தான். புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இச் சேவையினூடாக பகிரப்படக்கூடியதாக இருத்தல் இதற்கு காரணமாகும். எனினும் இச் சேவையினை இதுவரை காலமும் மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் தற்போது அப்பிளின் Mac, மற்றும் ஏனைய இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணணிகளில் பயன்படுத்தக்கூடிய...
வேகமாக வளர்ந்து வரும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Huawei ஆனது V8 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் புதிய உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனம் ஒன்றினையும் அறிமுகம் செய்ய எண்ணியுள்ளது. Honor Band A1 எனும் குறித்த சாதனமானது ஓடும் தூரம், நடக்கும் தூரம், காலடிகள் என்பவற்றினை அளக்கும் ஆற்றலை கொண்டுள்ளன. இவற்றிற்கும் மேலாக உடற்பயிற்சியின் போது உடலிலிருந்து எரிக்கப்படும் கலோரியின் அளவினை எடைபோடக் கூடியதாகவும் இருக்கின்றது. தவிர...
  உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்ற போதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி...
காலி, மொரவக்க- களுபோவிட்டியன ருவன்கந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 வயதான மாணவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, லொறி ஒன்றில் வந்த சந்தேக நபர், மாணவியை கடத்திச் சென்றுள்ளார். மாணவியை பாழடைந்த வீடு ஒன்றுக்குள் கொண்டு சென்று சந்தேக நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் மொரவக்க பொலிஸ்...