இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தது போன்று விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்கள் மஹிந்த ராஜபக்ஷவை குறி வைத்து காத்திருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன , ரணில் – மைத்திரியின் தற்போதைய அரசாங்கம் நல்லாட்சியா? அல்லது பேயாட்சியா ? என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள என் . எம் . பெரேரா நிலையத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று...
  பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- காணொளி இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி...
  அல்குர்ஆன் சுமந்து வரும் தூதை இந்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆய்வின் அடிப்படையில் தெளிவுபடுத்தும் நோக்கில் 'அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம்' எனும் நிறுவனம் உலமாக்களின் ஆலோசனையுடன் இன்று (29) அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தாருஸ்ஸலாமில் நடைபெற்ற உலமாக்களுடனான சந்திப்பின் போது, அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் இந்நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை வடிவமைக்கும் நோக்கில் செயற்குழுவொன்றும் இக்கலந்துரையாடலின் போது நியமிக்கப்பட்டது.
  இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்தியாவிலுள்ள ரஜனிகாந்தின் இல்லத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்க, அவரை சந்தித்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளார். தென்னிந்திய சினிமாவின் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை சந்தித்ததை மகிழ்ச்சியாக இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தனது டுவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.    
  மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் !!!   இன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே. இனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற...
  ஆஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2 000  தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் க்வீன்ஸ்லேண்டில் உள்ள போக்கோ ரோடு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து தண்டனை காலம் முடியும் வரை அவர்  சுமார் 2...
    விபச்சாரம், அபச்சாரம், விகிதாச்சாரம், கலாச்சாரம், சம்சாரம், சமாச்சாரம். ….  என்ன சாரமோ, என்னென்ன சாரமோ, ஒரு சாரமும் விளங்கவில்லை. விபச்சாரம்னா என்ன? எங்கே செய்தால் அது விபச்சாரம்? யார் யாரெல்லாம் செய்தால் அது விபச்சாரம் என்கிற வட்டத்துக்குள் வரும்? எந்தெந்த சூழ்நிலைகளில் விபச்சாரம் விபச்சாரமாகாது? இதெல்லாம் ஒண்ணுமே விளங்காத ஒரு புதிராகவே இன்னும் இருந்து வருகிறது. மும்பையிலும், கொல்கத்தாவிலும் விபச்சாரம் செய்தால் அதை சட்டம் எதுவும் செய்யாதாம். ஆனால் சென்னையில் மட்டும்...
  மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்சை போல எப்போதும் மொட்டை தலையுடன், காணப்படும் குழந்தை போன்ற முகத்துக்கு சொந்தக்காரரான...
  புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ஆவது சந்தேக நபரது தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்ததாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்து உள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் பதினோராவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தாயாரால் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதில் தனது மகனுக்கும்...
  கம்பன்பில ஒரு இனவாதி பச்சை துரோகி சம்பந்தனின் காரசாரமான பதில்-காணொளிகள்