காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம், வல்லக்கோட்டை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படப்பை பகுதியில் அவர் மாலை 6 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக படப்பை பகுதியில் மாலை 5 மணிக்கே தி.மு.க. மற்றும் காங்கிரஸ்...
அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிங் ஜாங் இல் ஆவார், இவர் தனது ஆட்சியின் போது 17 அரண்மனைகளை ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக கட்டியுள்ளார்.
நாட்டினை ஆட்சி செய்து வந்தாலும், மறுபுறம் பள்ளி...
இந்த சிறுவனின் உடலில் எப்படி உருவானது காந்தம் அதிர்ச்சி காணொளி
மைத்திரியைச் சந்திக்க கொழும்பு சென்ற வடமாகாணசபை முதலமைச்சர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
Thinappuyal -
வன்னி மாவட்டத்தில் பொருளாதார மத்திய மையம் நிறுவது தொடர்பில் தாண்டிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் ஒரு சிலரும்; எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக அணைவரது கருத்துக்களும் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரனால் செவிமடுக்கப்பட்டு ஒமந்தையில் அல்லது புலியங்குளத்தில் இந்த வர்த்தக மையம் நிர்மானிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானங்கள் அனைத்தையும் 28.04.2016 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து அவரிடம் ஒப்புதல் பெறுவதற்காக முதலமைச்சர் கொழும்பு...
விடுதலைப்புலிகளின் சரணடைந்த முக்கிய தளபதிகள், போராளிகள் கோத்தபாஜவின் சகாக்களே! இவர்களைக் கைது செய்வது மைத்திரி அரசுக்கு ஆபத்தான செயல்.
Thinappuyal -
அண்மைக்காலமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தளபதி ராம், தளபதி நகுலன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கலையரசன் ஆகிய மூவரும் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் இராணுவ ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தையும், அதன் உண்மை ரகசியங்களையும் காட்டிக் கொடுத்தவர்களே.
கருணா, பிள்ளையான், மார்க்கண்டன், மங்களம் மாஸ்டர், ஜோஜ் மாஸ்டர், தயாமாஸ்டர், கே.பி போன்றவர்களைவிட இவர்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ இரகசியங்களை கோத்தபாஜ ராஜபக்ஷ அவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் நிகழ்ச்சி...
கமல்ஹாசன் இன்று தன் புதிய படத்தின் பணிகளை தொடங்கினார். இப்படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பூஜைக்கு பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த கமலிடம், தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதில் இவர் பேசுகையில் ‘இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுள்ளார்.
இந்த முறை...
சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலிஸ் ஆகாமல் இருக்கும் படம் இது நம்ம ஆளு. இந்நிலையில் இப்படம் கண்டிப்பக மே மாதம் திரைக்கு வரும் என படக்குழு கூறி விட்டது.
மேலும், இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவுள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னையின் பிரபல திரையரங்கில் தற்போதே ஆரம்பித்து விட்டதாம்.
இதற்கு முன்பு தெறி படத்திற்கு இப்படி முன் பதிவு பல நாட்களுக்கு முன்பே ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
இளைய தளபதி விஜய்யும், விக்ரமும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், விக்ரம் தற்போது நடித்து வரும்இருமுகன் படத்தை புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தான் தயாரித்து வருகின்றார்.
இப்படத்தின் டீசர் ஏப்ரல் 14ம் தேதி தான் வரவிருந்ததாம், ஆனால், அவை பின் விக்ரம் பிறந்தநாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சமீபத்தில் ஒரு காரணம் வெளிவந்துள்ளது, இதில் ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் திரைக்கு வந்ததால் தான்...
தற்கொலை குறித்து மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகை வாட்ஸ் அப்பில் கூறிய தகவல்- அடுத்த வைரல்
Thinappuyal -
சாய் பிரசாந்தின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சாய் சக்தி தான் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும், இதுக்குறித்து எல்லோரும் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என சின்னத்திரை நடிகை நிலானி கூறிய வாட்ஸ் அப் ஆடியோ தான் தற்போது வைரல்.
இதில் ‘நான் சாய் சக்தி சொல்வதை அப்படியே ஏற்கிறேன், பல தொலைக்காட்சிகள் இதையே...
சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் 24 படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ராஜா ‘இப்படம் உலகமெங்கும் சுமார் 2100 திரையரங்குகளுக்கு மேல் வருகின்றது.
மேலும், தற்போதெல்லாம் ட்ரண்டே ரூ 100 கோடி கிளப் தான், ஆனால், எங்கள் டார்கெட் இப்படத்திற்கு ரூ 200 கோடி’ என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.