மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் !!!   இன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே. இனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற...
  ஆஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2 000  தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் க்வீன்ஸ்லேண்டில் உள்ள போக்கோ ரோடு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து தண்டனை காலம் முடியும் வரை அவர்  சுமார் 2...
    விபச்சாரம், அபச்சாரம், விகிதாச்சாரம், கலாச்சாரம், சம்சாரம், சமாச்சாரம். ….  என்ன சாரமோ, என்னென்ன சாரமோ, ஒரு சாரமும் விளங்கவில்லை. விபச்சாரம்னா என்ன? எங்கே செய்தால் அது விபச்சாரம்? யார் யாரெல்லாம் செய்தால் அது விபச்சாரம் என்கிற வட்டத்துக்குள் வரும்? எந்தெந்த சூழ்நிலைகளில் விபச்சாரம் விபச்சாரமாகாது? இதெல்லாம் ஒண்ணுமே விளங்காத ஒரு புதிராகவே இன்னும் இருந்து வருகிறது. மும்பையிலும், கொல்கத்தாவிலும் விபச்சாரம் செய்தால் அதை சட்டம் எதுவும் செய்யாதாம். ஆனால் சென்னையில் மட்டும்...
  மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்சை போல எப்போதும் மொட்டை தலையுடன், காணப்படும் குழந்தை போன்ற முகத்துக்கு சொந்தக்காரரான...
  புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ஆவது சந்தேக நபரது தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்ததாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்து உள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் பதினோராவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தாயாரால் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதில் தனது மகனுக்கும்...
  கம்பன்பில ஒரு இனவாதி பச்சை துரோகி சம்பந்தனின் காரசாரமான பதில்-காணொளிகள்
  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம், வல்லக்கோட்டை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படப்பை பகுதியில் அவர் மாலை 6 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக படப்பை பகுதியில் மாலை 5 மணிக்கே தி.மு.க. மற்றும் காங்கிரஸ்...
  அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிங் ஜாங் இல் ஆவார், இவர் தனது ஆட்சியின் போது 17 அரண்மனைகளை ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக கட்டியுள்ளார். நாட்டினை ஆட்சி செய்து வந்தாலும், மறுபுறம் பள்ளி...
இந்த சிறுவனின் உடலில் எப்படி உருவானது காந்தம் அதிர்ச்சி காணொளி
வன்னி மாவட்டத்தில் பொருளாதார மத்திய மையம் நிறுவது தொடர்பில் தாண்டிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் ஒரு சிலரும்; எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக அணைவரது கருத்துக்களும் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரனால் செவிமடுக்கப்பட்டு ஒமந்தையில் அல்லது புலியங்குளத்தில் இந்த வர்த்தக மையம் நிர்மானிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானங்கள் அனைத்தையும் 28.04.2016 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து அவரிடம் ஒப்புதல் பெறுவதற்காக முதலமைச்சர் கொழும்பு...