சிறிலங்காவின் சுற்றுலாத்துறையில் கடந்தாண்டு கணிசமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 இலட்சத்து 98 ஆயிரத்திற்கு மேலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறிலங்காவுக்கு சென்றுள்ளனர். 2016ம் ஆண்டில் 18 இலட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. எனினும் இது முதல் காலாண்டிலேயே சாத்தியமாகியுள்ளதாக மத்திய...
  தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸார் நால்வரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு (28) தங்களது கடமை நேரத்தின் பின்னர் சிவில் உடையில், மதுபான விடுதி ஒன்றிற்குள் நுழைந்து கலகம் விளைவித்ததோடு, ஆயுதத்தை காண்பித்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே, குறித்த நால்வரது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தம்புள்ளை உதவி பொலிஸ் அதிகாரி காமினி மீகஹகும்புரவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில், உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், இரு சாஜண்ட்கள் (Sergeant) மற்றும் ஒரு...
  டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை உல்லாச விடுதிகள் அமைக்கப்படவுள்ளன. கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர் கண்டு களித்தவாறு பொழுதைக் கழிக்கவும் உறங்கவும் உதவும் இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் டுபாய் கடற்கரையிலிருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் ஒவ்வொன்றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம்...
நல்லாட்சியின் நாயகன், எளிமையின் சிரகம் என வர்ணிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவர் ஊழல், மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதையிலேயே பயணிப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல்வேறு குற்றம் சுமத்தப்பட்டவர்களை தன்னுடன் இணைத்து கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கும் நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரி முன்னெடுத்து வருகிறார். இது பல்வேறு சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்சவின்...
1. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. 2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக ”லென்ஸ்” பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும். 3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம்...
காதல் என்பது ரஜினியின் பன்ச் வசனத்தை போல,"அது எப்படி வரும், எப்போ வரும்ன்னு தெரியாது, ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும்". அனைவருக்கும் தான் காதல் வரும், ஆனால், அனைவரும் அனைத்து சூழல்களையும் ஒரே மாதிரி கையாள்வது இல்லையே. காதலில் ஒரு சூழலை ஒருவர் ரொமான்டிக்காக மாற்றுவார். மற்றொருவர் அதையே சண்டை சச்சரவுடன் முடிப்பார். இதற்கெல்லாம் காரணம் அவரவர் மனபாண்மையும், குணாதிசயங்களும். ஒருவரது ராசியை வைத்து அவர் எப்படிப்பட்டவர்,...
சம்பந்தனின் அரசியல் வரலாற்றில் அவரது கால்த் தூசிக்கு பெறுமதியற்ற உதயகம்பன்பிலவும் அவர் சார்ந்த ஆதரவாளர்களும் தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகளும் தமது மீசையை முறுக்கிக் கொண்டு தமிழ் மக்களுடைய வடகிழக்கு பிரதேசத்தில் இருக்கக்கூடிய காணிகளைப் பார்வையிட்டமை தவறு எனக் கூறும் இவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். குறிப்பாக வடகிழக்கில் தமது பூர்வீகக் காணியில் வாழ்ந்து வந்தவர்கள் தான் தமிழ் மக்கள். அத்துமீறு இராணுவம் தமது உயர்பாதுகாப்பு வலயங்களாக தமிழ் மக்களுடைய...
இலங்கை சுதந்திரமடைந்து 1948ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசை தனது பன்டைய மாற்றுத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த இந்தியரசு படிப்படியாக அதன் புலனாய்வு நடவடிக்கையை இலங்கையில் திட்டமிட்டுத் தொடர ஆரம்பித்தது. அதன் பின்னர் 1990ம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய மோதல்கள் இலங்கை இராணுவத்துடன் தீவிரமாக வெடிக்க அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியரசு நிரந்தரமாகவே தனது 'றோ' நடவடிக்கைகளை ஆரம்பித்துக் கொண்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் தமக்கு...
  வளரும் இளம் பெண்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவினை பொறுத்து அழகாக ஜொலிக்கலாம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொண்டால் அதில் நிறைந்துள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடம்பில் உள்ள திசுக்களை வளர்ச்சிடைய செய்து, தோலின் பளபளப்புக்கு உதவுகின்றன. என்ன சாப்பிடலாம்? 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல்...
இன்றைய காலகட்டத்தில் கணனி முன் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களே ஏராளம். குறைந்தது 7- 8 மணிநேரமாவது தொடர்ந்து அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் குறிப்பாக சொல்லப் போனால் கழுத்து வலி, முதுகு வலி, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள், கண் சார்ந்த பிரச்னைகள் என இப்படி அடுக்கி கொண்டு போகலாம். இந்த வலிகளை குணப்படுத்த வலி நிவாரணை மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது ஆபத்தில்...