வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா (Kenichi Suganuma) ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இன்று 29-03-2016 செவ்வாய், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும், ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா(Kenichi Suganuma) அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று காலை 10.30 மணியளவில் ஜப்பானிய தூதுவராலயத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் தக்குஷி ஒட்டக்கிடா(thakushi OTAKITA)...
தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம்விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன. கங்கை அமரன் தேசிய விருது கமிட்டி உறுப்பினர் என்பது பெரிய சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து கங்கை அமரன், அண்ணனா, தம்பியா என்ற உறவுமுறையெல்லாம் இங்கு...
சினிமாவில் பல வகையில் சாதித்தாலும் அவர்களின் குடும்ப நிலை மிகவும் மோசமாக தான் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் என்றால் அது எடிட்டர் கிஷோரின் குடும்பம். வெற்றி மாறன் இயக்கியஆடுகளம் படத்திற்காகவும், தற்போது விசாரணை படத்திற்காகவும் சிறந்த எடிட்டர் என்று தேசிய விருது பெற்றுள்ளார். இவரின் மறைவுக்கு பின் இவரது குடும்பம் பெறும் கஷ்டத்தில் உள்ளனராம். இதுகுறித்து அவருடைய தந்தை கூறுகையில், தற்போது கடையை என்னால் பார்க்க முடியாத சூழலில்...
குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக்குவதில் பாரதிராஜா, பாலாஇருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்திஇருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். இப்படத்தை வேல ராமமூர்த்தி பாலா இயக்கவேண்டும் என்று கூற, ரத்னகுமாரோ, இது எனது கதை, பாரதிராஜாதான் இயக்க வேண்டும் என்கிறார். இதுகுறித்து ரத்னகுமார் கூறுகையில், 1997ல் இக்கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். பாரதிராஜா இயக்க,சிவாஜி கணேசன் தந்தையாகவும், சரத்குமார் மகனாகவும் நடிக்க ஒப்பந்தம்...
காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானு அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்ப தலைவியானார். இதனிடைய ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது சிங்கப்பூரில் இருந்த அவருக்கு பல உதவிகளை செய்தது மானு தான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழ் பேட்டியில், ரஜினி சாரை பிடிக்காதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை, எனக்கு ரஜினி மற்றும் என் முதல் பட நாயகன்...
முத்துராமலிங்கம் என்ற பெயரில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஒரு படம் நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர்ராஜதுரை இயக்கிவரும் இப்படத்திற்கு இளையராஜாஇசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்போடு நின்றிருக்கிறதாம். ஏனென்றால் முதல்கட்டப் படப்பிடிப்பின்போதே படப்பிடிப்புக் குழுவினருக்கு உரிய வசதிகளைத் தயாரிப்புத்தரப்பு செய்து தரவில்லை என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் கிளம்பும் நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கட்டணம் உட்பட எதுவும் தயாரிப்புத் தரப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் படக்குழுவினர் தவிக்க, தகவல் அறிந்த...
சிரியா நாட்டிற்குள் இன்னும் சில தினங்களில் ’ரோபோக்களை’(Robots) அனுப்ப ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் உத்திரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சிரியாவில் உள்ள பழங்காலப்பகுதியான பல்மைராவை சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்த சிரியா அரசாங்கம் நேற்று பல்மைராவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த போரில் தோல்வியை தழுவ ரஷ்ய ராணுவமும் பெரிதும்...
அமெரிக்காவின் Aluetian தீவில் அமைந்துள்ள Pavlof எரிமலை வெடித்ததால் அதிலிருந்து கிளம்பிய புகைமண்டலங்களை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.Pavlof எரிமலையானது நேற்று மதியம் வெடித்ததில், சுமார் 20,000 feet வரை காற்றில் புகைமண்டலங்களை பரப்பியதால், Aluetian தீவினை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், Dutch Harbor என்ற நகரிலிருந்து Anchorag என்ற நகருக்கு Penair விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், இந்த எரிமலையில் இருந்து...
கனடா நாட்டிற்குள் அகதி வேடத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி தவறுதலாக அந்நாட்டு குடிமகனை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார் மீது பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கனடாவில் உள்ள ரொறொன்ரோ நகரில் கேப்ரியல் சான் என்ற 32 வயதான நபர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கேப்ரியலின் தந்தை மற்றும் அவரது மூதாதையர்கள் அனைவரும் கனடா நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். கேப்ரிலின் தந்தை ஒருமுறை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று...
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான வெள்ளை மாளிகை தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ளது. இந்த வெள்ளை மாளிகை வளாகத்தினுள் அமைந்துள்ள பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மர்ம நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளனர். வெள்ளை...