ஜெயம் ரவி - த்ரிஷா நடிப்பில் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் பூலோகம். இப்படம் ரெடியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டு ஆகிவிட்டது. பல தடவை வெளியீட்டு தேதி அறிவித்து தள்ளி போனது. சமீபத்தில் இப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக 24ம் தேதி வெளியிட படுகிறது என்று ஆஸ்கார் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் அதே தேதியில் வெளியாக இருந்த வில் அம்பு மற்றும் அஞ்சல படம் திரையரங்கு கிடைக்காமல் தள்ளிப்போனது. அதன் படி...
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆரம்பத்திலே எடுத்து முடித்து விட்டனர். கடந்த மாதம் கோவிலில் எமிஜாக்சன் காட்சிகளை விஜய்யை வைத்து எடுத்து விட்டார் அட்லி. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை அம்பத்தூரில் உள்ள Omega Industrialலில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். மேலும் படத்தின் இறுதி சண்டைகாட்சியை 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கலைஞர்களை வைத்து கொண்டு...
    பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு அந்த விவசாயி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள Pau என்ற சிறிய கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த யூலை மாதம் இவரது வீட்டிற்கு 2 கொள்ளையர்கள் திருடவதற்காக காரில் வந்துள்ளனர். விவசாயி வீட்டிற்கு பின்புறம் இருந்த விவசாயம் செய்யும் ஒரு...
  அமெரிக்காவில் சிறை கைதி ஒருவரிடம் பொலிசார் கடுமையாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 47 வயதான கஸ்ஸாண்ட்ரா என்ற பெண்மணி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட கஸ்ஸாண்ட்ரா Skokie கிராமத்தில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் செல்லும் கஸ்ஸாண்ட்ராவை ஒரு பொலிஸ் அதிகாரி...
கென்யா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருந்ததை அந்த நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.   இரண்டாவது இணைப்பு பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதனிடையே அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மீது இந்த வெடிகுண்டு விவகாரத்தில் சந்தேக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் கழிவறையில் சந்தேகப்படும்படியான பொருள்...
  கூடா நட்பு இருந்தால், இது போன்ற சர்ச்சைகள் எழத்தான் செய்யும் என்று தனது மகன் சிம்பு குறித்து டி. ராஜேந்தர் வேதனை தெரிவித்துள்ளார். பெண்களுக்காகவே படம் எடுத்தவன்… தாய்மார்களின் ஆதரவுடன் வளர்ந்தவன் சிம்பு. அவருக்கு யாரையும் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கிடையாது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மனநிலையை திடப்படுத்தும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்கு சென்று வழிப்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 70வது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்தனவிடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது...
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவராக டோனி தொடர்கிறார். ரோஹித் சர்மா, தவான், கோஹ்லி, ரஹானே, அஸ்வின் உள்ளிட்டோர் வழக்கம் போல் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடரில் அசத்திய ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு ஒருநாள் தொடரில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே...
வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாக சென்றுள்ள இலங்கையர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அல்லது தண்டனை வழங்கி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வெளிநாடுகளில் தொழில் புரியும் 18 லட்சம் இலங்கை தொழிலாளர்களில் இவ்வாறு குறிப்பிடத்தக்களவிலானவர்கள் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர். இவர்களில் பலரது தகவல்கள் இலங்கை அரசாங்கத்திடமோ அல்லது வெளிவிவகார அமைச்சிடமோ இல்லை எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் சவூதி அரேபியாவில் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்ட ரிசான நபீக் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க கடந்த...
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு ஆண்டை நிறைவு செய்யப் போகின்ற நிலையிலும், வெளிவிவகாரக் கொள்கையை தீர்மானிப்பதில், குறிப்பாக இந்தியா,  சீனா, பாகிஸ்தானுடனான, பிராந்திய உறவுகள் குறித்து முடிவெடுக்கும் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் குழப்ப நிலையிலேயே இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் சீனாவின் கைக்குள்ளிருந்து விடுபட்டுப் போயிருக்கிறது என்பது உண்மை. அதுபோல, அமெரிக்காவின் கைக்குள் வந்திருக்கிறது என்பதும் உண்மை. இந்த இரண்டும் தவிர்ந்த, பிராந்திய உறவுகளைக் கையாளும் விடயத்தில் மைத்திரிபால...