தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்த்துறை பொறுப்பாளராக இருந்த தமிழி எழுதிய சிறுகதையிது. 1993-11-11 இல் நடைபெற்ற பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி இது எழுதப்பட்டது. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின்...
  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை  அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்தி­ரே­லியா சென்றேன். அப்­போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலா­சாரம் தொடர்பில் தான் அறிந்­தி­ருந்­ததால் தனது மகள், மனை­வியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன் என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான பிர­சாந்த ஜயக்­கொடி தெரி­வித்தார். வெள்ளை வேன்...
  தமிழினியை நினைத்து பெருமைப்பட்டேன்! பாரதியின் வரிகளுக்கு விடுதலைப்போராட்டமே செயல் வடிவம் கொடுத்தது! விக்கினேஸ்வரன் “ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்டஒரு ஜீவன்...
  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். அமரர் தமிழினியின் இறுதி ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,...
  தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்   // தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் Posted by Thinappuyalnews on Tuesday, October 20, 2015
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மரணம் குறித்து வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அரசியல் துறையில் மிக முக்கிய பங்கு வகித்த தமிழினி அவர்களின் மரணமானது தமிழினத்திற்கு பேரிழப்பாகும். அது மட்டுமல்லாது இவரது மரணம் தொடர்பிலும் அவர் சந்தேகத்தினை வெளியிட்டுள்ளார். சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதன் காரணமாகவே இவ்வாறான நோய் இவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இவரைப்போன்று இன்னும்...
புத்தளம் , முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றதாக முந்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். பள்ளிவாயலில் சேர்ந்த நன்கொடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவர்களின் மோதலை சமரசப்படுத்த முயற்சித்த மற்றொரு குழுவினர் மீதும் ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை மாணவி ஒருவரை மோசமாக தாக்கிய அதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பஹல பியன்வல பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையொன்றின் அதிபரே தண்டிக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அதிபருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஒரு லட்சம் ரூபா மாணவிக்கு நட்ட ஈடாக வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சர்வதேச...
இறுக்கமான உடை அணிந்து வந்ததற்காக பாடசாலை மாணவன் ஒருவனின் சீருடையை ஆசிரியர் ஒருவர் வெட்டித் துண்டாக்கிய சம்பவமொன்று மீரிகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மீரிகம டட்லி சேனநாயக்க மாதிரிப்பாடசாலையில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 11ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இந்தச் சம்பவத்துக்கு இலக்காகியுள்ளார். குறித்த மாணவன் சற்று ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாக பழைய சீருடையொன்று அணிந்துகொண்டு பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். இதனைக் கண்ட பாடசாலையின்...
பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான ஊடக சந்திப்பு (கொழும்பு) ஒன்றில் அவர்கள் நேற்று தமது கோரிக்கையை முன்வைத்தனர். குறித்த அமைப்பின் இணை தலைவரான பி மகேஸ்வரி என்பவர் உரையாற்றுகையில், தமது கணவர் காரணமாகவே தாம் இந்த தொழிலுக்கு செல்ல நேரிட்டதாக குறிப்பிட்டார். தமது...