சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்த டக்ளஸ் தேவானந்தா அதையடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை டக்ளஸ் தேவானந்தா அண்மையில்...
குறும்பட நடிகைகள் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் நடமாடும் விபச்சாரிகள் (Video,Photos)
Thinappuyal News -
src="http://www.newtamils.com/epanel/uploads/news/thumbs/9877360511924260_1482715972049682_8512970561013273000_n%20(1).jpg" alt="" />யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது நடைபெறும் விபச்சாரத்திற்கு புதிய வழிமுறை ஒன்று கையாளப்பட்டு வருகின்றது.
முக்கிய தகவல் - இந்தச் செய்தியையும் குறித்த விபச்சாரிகளும் புறோக்கர்களும் தங்களது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தகூடும். ஏனெனில் இவர்களுக்குத் தேவை எவ்வாறாவது பிரபல்யமாவதே. இதிலே திவ்யா என்ற விபச்சாரி எவ்வளவு சாதாரனமாக தனது நிர்வாண வீடியோ வந்தது பற்றி பேட்டி கொடுத்திருக்கின்றாள் எனப் பாருங்கள். இவளுக்குத் தெரியும் தனக்காக...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள்
Thinappuyal News -
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
தேசிய பட்டியல் தெரிவானது மோசமானதும், நியாயமற்றதுமான தெரிவாகும் என சுட்டிக்காட்டியிருக்கும் கூட்டமைப்பின் 3 அங்கத்தவக் கட்சிகள், குறித்த தெரிவு கூட்டமைப்பின் தெரிவில்ல தனியே தமிழரசுக் கட்சியின் தெரிவேயாகும் எனவும் குற்றஞ் சாட்டியிருக்கின்றன.
நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது....
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைத்துள்ளன.
Thinappuyal News -
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைத்துள்ளன.
இப் பெயர் பட்டியலுக்குள் தேசிய அரசாங்கத்திற்கு கடுமையாக எதிர்ப்பு வெளியிட்ட விதுர விக்ரமநாயக்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பெயர் விபரங்கள்,
ரணில் விக்ரமசிங்க
ரவி கருணாநாயக்க
சஜித் பிரேமதாஸ
தயா கமகே
அகில விராஜ் காரயவசம்
லக்ஷ்மன் கிரிஎல்ல
ரவுப் ஹக்கிம்
சுஜுவ சேனசிங்க
ஹர்ஷ டி சில்வா
பாட்டலி சம்பிக்க ரணவக்க
விஜேதாஸ ராஜபக்ச
ருவண் விஜேவர்தன
ரஞ்சன்...
வெள்ளைவான் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு அழைப்பாணை உத்தரவிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மட்டக்குளி பிரதேசத்தில் மூன்று பேர் காணாமல் போதல் சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளராக மேர்வின் சில்வா அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
வெள்ளைவான் கலாச்சாரம், ஆட்கடத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவிடம் செய்த...
மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியின் ஏற்பாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
இன்று காலை இந்த வைபவம் இடம்பெற்றிருந்தது.
பிரதமரின் வெற்றியை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கும், நாட்டின் நலனுக்காகவும் இதன்போது விசேட பிரார்த்தனை (துஆ) நடத்தப்பட்டது.
இந்த பிரார்த்தனை வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர், தனது வெற்றிக்கு பாரிய பங்களித்த கொழும்பு முஸ்லிம்களுக்கு தனது நன்றியறிதல்களையும்...
புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்த நிஷா பிஸ்வால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து உரையாடினார்.
அதன் பின்னர் அமைச்சில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே நிஷா பிஸ்வால் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான வளங்களை...
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியால் எளிதில் கைப்பற்ற முடியும் என்று தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 248 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்த அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2வது டெஸ்ட் போட்டியின் வெற்றியால் கிடைத்துள்ள நம்பிக்கை கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி...
ஓய்வு பெற்றவர்கள் கிளப்புக்கு வரவேற்கிறேன்: சங்கக்காராவுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்
Thinappuyal -
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற சங்கக்காராவுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.நேற்று முடிந்த இந்த போட்டியோடு சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
அவருக்கு சிறப்பான முறையில் பிரிவு உபச்சாரம் அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா உட்பட பலர்...
இங்கிலாந்தின் கவுண்டி அணியான டெர்பைஷெயர் அணியில் இருந்து இலங்கையின் முன்னணி வீரரான டில்ஷான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.38 வயதான இலங்கையின் அதிரடி ஆட்டக்காரரான டில்ஷான் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பைஷெயர் அணிக்காக விளையாடி வந்தார்.இந்நிலையில் கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கம் அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று அந்த அணியின் இயக்குனர் கிராமி வெல்ட்ச் தெரிவித்துள்ளார்.
டில்ஷானின் மோசமான ஆட்டத்தால்...