தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான், சுவான் பந்துவீச்சை சமாளிக்க சிரமப்பட்டதாக ஓய்வு பெற்ற குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குமார் சங்கக்காரா ஓய்வு பெற்றார்.இந்நிலையில் பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கடைசி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் எனக்கு சவாலாக இருந்தார்.
அதே சமயம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான் (இந்தியா), சுவான் (இங்கிலாந்து) ஆகியோரின் பந்துவீச்சை...
போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, நியூயார்க்கில் ரூ.124 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று வாங்கியுள்ளார்.நியூயார்க்கின் மன்ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு 2,500 சதுர அடியுடன் மூன்று அறைகளை கொண்டது.
'ட்ரெம்ப் டவர்' என்ற பெயர் கொண்ட இந்த குடியிருப்பில் நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், பார் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறது.
இதனை 18.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு அவர் வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில்...
சங்கக்காராவை வாழ்த்திய கிளார்க்.. கிளார்க்கை புகழ்ந்த சங்கக்காரா: டுவிட்டரில் நெகிழ்ச்சி நிகழ்வு
Thinappuyal -
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற சங்கக்காராவும், கிளார்க்கும் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டனர்.அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் கிளார்க் ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து, ஆஷஸ் போட்டி முடியும் போது டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்திருந்தார்.அதே போல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காராவும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி,...
வாலிபரின் அருவருப்பான தோற்றத்தால் ஆத்திரம் அடைந்த நபர்கள்: குடிபோதையில் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரம்
Thinappuyal -
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் நபர் ஒருவரின் அருவருப்பான தோற்றத்தை கண்டு ஆத்திரம் அடைந்த இரண்டு குடிகாரர்கள் அவரை பொது இடத்தில் சரமாரியாக குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸ் அருகில் உள்ள லா பிளைன் என்ற ரயில் நிலையத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.கடந்த ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில், 16 முதல் 17 வயதுடைய 5 நபர்கள் ரயில் நிலைய...
சட்டவிரோதமாக பணியில் இருக்கும் வெளிநாட்டினர் சிறையில் அடைக்கப்படுவார்கள்’: பிரித்தானிய அரசு அதிரடி அறிவிப்பு
Thinappuyal -
பிரித்தானிய நாட்டில் சட்டவிரோதமாக பணியில் இருக்கும் வெளிநாட்டினர்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதுடன் அவர்களை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பிரித்தானிய நாட்டில் சட்டவிரோதமாக பணி செய்து வரும் வெளிநாட்டினர்களை தடுக்கும் விதத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதில், அடுத்த அதிரடி திட்டமாக வேல்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து நாட்டில் சட்டவிரோதமாக பணிசெய்து வரும் வெளிநாட்டினர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு...
ஜேர்மனியின் புகழை கெடுக்க வேண்டாம்’: அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு அதிபர் ஏஞ்சலா மெர்கல் கடும் கண்டனம்
Thinappuyal -
ஜேர்மனியில் குடியேற விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி சர்வதேச அளவில் நாட்டின் புகழை கெடுக்க வேண்டாம் என அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு அந்நாட்டின் அதிபர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களை குடியமர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஜேர்மனி தலைநகரான பெர்லினில் நடைபெற்றது.பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுடன் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் பேசிய ஜேர்மனியின் அதிபரான ஏஞ்சலா மெர்கல் அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனே என கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதனை வரவேற்கும் நிகழ்வொன்று கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது. இதன்போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்றும் பிரபாகரனே...
சிங்களவரின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழர், முஸ்லிம்களின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டியது – இன்றியமையாததாகும்:-
Thinappuyal News -
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இடம்பெற்றதனைப் போன்றே இம்முறையும் மீண்டும் அது நடந்துள்ளது. அதாவது கூட்டணி, முன்னணி அல்லது வேறும் பெயர்களில் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கங்களைப் போன்றே இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பதனை இரண்டு கட்சிகளும் முன்னதாகவே அறிந்திருந்தன.
தற்போதைய இரண்டு பிரதான கட்சிகளினாலும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளமையே இதன் மூலம்...
சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.
எனினும், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில், அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரமே இன்று அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது தொடர்பாக நேற்றிரவு...
இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் கொழும்பு வரவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினொவ்ஸ்கியும், நிஷா பிஸ்வாலுடன் இன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இன்றும்...