Asus நிறுவனமானது ZenFone 2 ஸ்மார்ட் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பினை பிரேஸிலில் அறிமுகம் செய்யவுள்ளது.இக் கைப்பேசியில் 256GB வரையான சேமிப்பு வசதி தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.மேலும் 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution கொண்ட Full HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது Eight Core Intel Atom Z3580 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய...
Outlook மின்னஞ்சல் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை அறிந்ததே.இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் iOS சாதனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பதிப்பில் மின்னஞ்சலில் இணைக்கும் கோப்புக்களை நேரடியாகவே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.அதாவது மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும் (Attach) Word, Excel மற்றும் PowerPoint போன்ற கோப்புக்களை மொபைல் சாதனங்களினூடாக ஒன்லைனில் வைத்தே எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப் புதிய...
காலையில் வெறும் வயிற்றில் கொடம்புளி சூப் செய்து குடித்து வந்தால் கொழுப்பு பத்து நாட்களில் குறைந்துவிடும்.கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும். கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைக்கவேண்டும். காலையில் இந்த நானூறு மில்லியையும் கொதிக்க வைத்து நூறு மில்லியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும். இந்த நூறு மில்லியாக வற்றவைத்து...
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது.அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும்.ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்? ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும்...
ஒன்லைன் சொப்பிங் மற்றும் பணம் செலுத்தும் முறையினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை அறிந்ததே.Android Pay எனப்படும் இவ் வசதியினை அறிமுகம் செய்யும் திகதி தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை இதுவரை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை.எனினும் இன்னும் சில தினங்களுக்குள் குறித்த வசதி அமெரிக்காவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது McDonald உணவு விடுதி ஒன்றில் கடந்த 21 ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றில்...
சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம்.தேமல் போன்ற பிரச்சனைகளுக்கு விட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். விட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும்....
சுவிஸ் நாட்டின் தேசிய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் டர்சிக்கா கிருஸ்னானந்தம் (பொருளியல் நிபுணர், தூண் நகர சொசலிச சனநாயகக் கட்சி (SP) உறுப்பினர், தூண் நகராட்சியின் பிரதிநிதி மற்றும் சமூக இணைவாக்கத்துறையின் அங்கத்தவர்) அவர்கள் 2015 ஆம் ஆண்டிற்கான நாடளுமன்றத் தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் சொசலிச சனநாயகக் கட்சியின் (SP) சார்பாக போட்டியிடுகிறார். சுவிஸ் ஈழத்தமிழரவையில் அங்கம் வகிக்கும் டர்சிக்கா கிருஸ்னானந்தம் அவர்களின் அரசியல் ரீதியான...
ஒரு தேசிய கட்சியின் தலைவன் என்ற அடிப்படையிலும் தான் அதிகமாகக் களத்தில் குதித்தால்தான் இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும் தேர்தல் காலத்தில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவை-ஆபத்தானவை.. தேர்தல் காலத்தில் அவருடன் இருந்து கட்சியின் ஊடகத்தை நெறிப்படுத்தி அதை முன்னெடுத்துச் சென்றவன் என்ற வகையில்,பல உண்மைகளை நான் அறிவேன். கட்சியைக் காப்பாற்றுவதற்காக அவர் எவ்வாறெல்லாம் பாடுபட்டார்;எவ்வாறான உயிர் ஆபத்துகளை எதிர்கொண்டார் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள...
விருப்பு வாக்குகள் எண்ணும் செயற்பாடுகளின் போது எதுவித முறைகேடுகளும் நடக்கவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியுற்ற அரசியல்வாதிகளில் சிலர் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்று தாம் தோல்வியுற நேர்ந்துள்ளதாக கூறி வருகின்றனர். இன்னும் வாக்கு மீள் எண்ணிக்கைக்காக நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விடயங்களைக்குறித்து திவயின பத்திரிகைக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய...
புதிய அரசாங்கத்தில் நேற்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.எம்.சுவாமி நாதன், விஜேதாச ராஜபக்ஷ ஆகிய மூவரும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற் காக இன்று வெளிநாடு பயணமாகின்றனர். நேற்றுக்காலை மேற்படி மூன்று அமைச்சர்களும் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இன்று அமைச்சர்கள் மூவரும் சுவிற்சர்லாந்துக்குப் பயணமாகவுள்ளனர். வெளி விவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள...