புலி படத்தை முடித்த கையோடு, அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். கத்தி படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த சமந்தா தான் இந்த படத்தின் ஹீரோயின்.
ரஜினியின் முள்ளும் மலரும் உட்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது, இப்போது படத்தை பற்றி...
al
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நாளை மிக பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு Resort ல் நடக்க போகிறது.
தற்போது வந்த தகவல் படி தயாரிப்பு நிறுவனம் பாகுபாலி யின் மற்ற மொழி வெற்றியை தொடர்ந்து , புலி படத்தை தெலுங்கிலும் , ஹிந்தி யிலும் டப் செய்ய முடிவுசெய்துள்ளனர்.
கேரளாவில் விஜய்க்கு நல்ல...
தேர்தலுக்கு பின்னர் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு கூட்டரசாங்கத்தில் இணைய போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தை பெற முடியாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி தனது கடமையை நிறைவேற்றும் எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற முறைமைக்கு அமைய வலுவான எதிர்க்கட்சி இருந்தால், மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், மக்கள் விடுதலை முன்னணி...
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்று தரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
தேர்தல் பிரசாரத்திற்காக தனக்கு சீனாவிடம் இருந்து நிதி கிடைப்பதாக கூறப்படுவதை மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு அமைப்புகள் கூடாக மேற்குலக நாடுகளிடம் இருந்து நிதியை பெற்று வருவதாகவும் அவர்...
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரமளவில் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக உயர் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசீம் தாஜூடீன் மரணம் விபத்து அல்ல எனவும், அது படுகொலைச் சம்பவம் எனவும் கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி நீதிமன்றில், புலனாய்வுப்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதியொருவர் பொலிசார் தன்னிடம் சொல்லச் சொல்ல தானே தனது கைப்பட எழுதியதாகக் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சான்றாக ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்து, அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு அரச விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை பொலிசார் யாழ்ப்பாணம் மேல்...
தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை மகிந்த.
Thinappuyal News -
தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து மகிந்த ராஜபக்ச நிதியுதவிகளை பெற்றுள்ளதாக, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பு வானொலி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,
“பல்வேறு அமைப்புகளின் ஊடாக ஐதேக மேற்கு நாடுகளில் இருந்து நிதியுதவிகளைப் பெற்று வருகிறது.
தயவு செய்து எனக்கும் பணம் கொடுக்குமாறு அவர்களிடம் கூறுங்கள்.
எவருடனும்...
கொட்டாஞ்சேனை புளுமென்டல் வீதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தின் விளைவால் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே நேற்றைய தினம் புளுமென்டல் வீதியில் துப்பாக்கி;ச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப கட்ட காவல்துறை விசாரணகைளின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.மிக நீண்ட காலகமாக இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் நிலவி வரும் மோதல் சம்பவமே...
வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்
ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன்
அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன்
தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீரயுகமொன்றின் திருஷ்டிகர்த்தா
தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.
குறுகிய...
நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான அரிசியின் பலன்கள் தெரியாமலேயே பலர் சமீபகாலமாக அதனை தவிர்த்து கோதுமைக்கு மாறி வருகின்றனர்.இதனால் எடை குறையும் என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கருத்து தவறு.எனவே இப்போது அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளையும் பற்றி நாம் பார்ப்போம்.
* கருங்குறுவை என்ற கறுப்பு நிற அரிசி, செங்குறுவை என்ற சிகப்பு நிற அரிசிலும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருப்பதால் அவை...