இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும், இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது.சுரேஷ் ரெய்னாவின் விளம்பரம் தொடர்பான அனைத்தையும் இந்த நிறுவனம் தான் கவனித்து வந்தது.இந்த நிலையில் ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மிரட்டியவர்.டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்களில் கபில் தேவ்க்கு பிறகு தனது வேகத்தால் துடுப்பாட்டக்காரர்களை கலங்கடிப்பது ஜாகீர்கான் மட்டுமே.இவர் ஒரு மராட்டி முஸ்லீம் குடும்பத்தில் அக்டோபர் 7, 1978ம் ஆண்டு பிறந்தவர். பள்ளியிலே கிரிக்கெட் ஆர்வம் பற்றிக் கொள்ள கிரிக்கெட்டில் முழு ஆர்வத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.கிரிக்கெட்டில் காலடி:- கடந்த 2000ம் ஆண்டு ஜாகீர்கான் பெங்களூர் தேசிய கிரிக்கெட்...
இந்தியா ‘ஏ’- அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.இதில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா ‘ஏ’ அணி புஜாரா தலைமையிலான இந்திய 'ஏ' அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என்று அணித்தலைவர் மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 30ம் திகதி நடக்கிறது. இதில் ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20...
தெனஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கிளைவ் ரைஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.66 வயதான கிளைவ் ரைஸ் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற கடந்த மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தார்.தொடர்ந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அணித்தலைவர் கிளைவ் ரைஸ் கடந்த செவ்வாய்க்கிழமை கேப்டவுன் மருத்துவமனையில் மரணமடைந்தார். சிறந்த சலகதுறை ஆட்டக்காரரான கிளைவ் ரைஸ் இனவெறி காரணமாக தென்ஆப்பிரிக்கா அணிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த காலத்தில் தான் கிரிக்கெட்டில்...
நாடளாவிய ரீதியில் போதைபொருள் ஒழிப்பை முன்னிட்டு இன்று மஸ்கெலிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரட்ணாயக்கவூம் ஏனைய  பொலிஸாரும் மஸ்கெலியா  மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பிரிவின் வைத்தியர் ர்சாட் அவர்களும் இணைந்து மஸ்கெலிய சமனெலிய பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூ கருத்தரங்கு செய்வதனையூம் மஸ்கெலிய நகரிலில் போதை பொருள் பாவணைக்கு எதிரான வாசககங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை மருந்தகங்களிலும் ஏனைய மக்கள் நடமாடும் இடங்களிலும் ஒட்டுவதையூம் இப்படங்களில் காணலாம் படங்கள் மற்றும் செய்தி செ.தி.பெருமாள் மஸ்கெலியா ...
Supporting and Development of local sports clubs in vavuniya-by M.Royjayakumar
  2009 இறுதியுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருக்கும் போது கூட்டமைப்பினர் தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவநாதன் கிசோர். தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிவநாதன் கிசோர் கூட்டமைப்பினர் இந்தியா செல்லும் விடயம் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவனுக்கு தெரியவந்து தொலைபேசியில் கதைக்க முற்பட்ட போது கூட்டமைப்பினர் எவரும் புலிகளுடன் கதைக்கவில்லை என தெரிவித்த சிவநாதன் கிசோர் புலிகளின் கதை முடியப்போகிறது என்பதால் கூட்டமைப்பினர் தங்கள்...
வெளிநாடு சென்ற குடும்ப பெண் மரணம் வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதிஅரேபியா சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய சுப்பையா கமலா வயது 36 என்பவரே சவுதிஅரேபியாவில் 26-06-2015 அன்று மரணமானதாக தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குடும்பத்தின் பெருளாதார பிரச்சனை காரணமாக பணிப்பெண்ணாக 12-05-2015 அன்று சவுதி அரேபியா சென்ற கமலா 26-06-2015 அன்று இறந்துவிட்ட போதும் ஒருமாதம் கடந்த நிலையிலேயே கமலா தற்கொலை செய்து இறந்து விட்டதாக வீட்டாருக்கு 02-07-2015 அன்று தகவல் அறிவிக்கப்பட்டது. ஒருமாதம்...
கடந்த 25.07.2015 அன்று வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் அமரா் தா. சிவசிதம்பரம் அவா்களின் அன்பா்கள் ஆதரவாளா்களினால் அவரது வாசஸ்தலத்திற்கு முன்பாக நினைவுருவச்சிலை ஒன்று நிறுவப்பட்டது. 1960களிலிருந்து ஓா் பிரபல அரசியல் தலைவனாகவும் சாணக்கியவானாகவும் பேச்சுவல்லமை மற்றும் பல் மொழித்திறமையுடையவானாகவும் வன்னி மக்களினால் செல்லமாக எல்லைக்காவலன் என்று அழைக்கப்பட்டவா். இப்படியான அரசியல் தலைவா்கள் இன்று இல்லை என்பதே மக்களின் ஆதங்க ம் இம்முறையாவது புதிய அரசியல் மு்கங்கள் இவரது அரசியல் பாதைகளை...