விஜய் பெரும்பாலும் பெரிதாக தன் கெட்டப்பை மாற்ற மாட்டார் என தொடர்ந்து கூறி வருகின்றார்கள். அந்த வகையில் அட்லீ படத்தில் இதுவரை விஜய்யை பார்த்திராத கெட்டப்பில் காட்டவிருக்கின்றார்களாம். படத்தில் விஜய்க்கு கொஞ்சம் வயதானதாகவும், போலிஸ் கட்டிங் என கலக்கவுள்ளாராம். இந்த கெட்டப் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாகுபலி படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை புரிந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்திற்கு உலக அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் உலகின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று இப்படத்தை ஹாலிவுட் படங்களுடனும் ராஜமௌலியை ஜேம்ஸ் கேமரூனுடனும் ஒப்பிட்டு பேசியுள்ளது. மேலும், இதுநாள் வரை 25 மில்லியன் டாலர் வசூல் செய்த எந்திரனை இரண்டே நாளில் பின்னுக்கு தள்ளி 45 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது பாகுபலி.
தமிழ் சினிமா மட்டுமின்றி இசையை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இன்று துக்கமான நாள் தான், இசையுலகில் ராஜவாக திகழ்ந்த எம்.எஸ்.வி இன்று இயற்கை எய்தினார். இவரின் பிரிவு ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பல திரை நட்சத்திரங்கள் நேரில் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு பேசுகையில் ‘எம்.எஸ்.வி அவர்கள் ஒரு துறவி போல் வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின்...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சிவநாதன் கிஷோர் அருந்ததி விடுதியில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள்.   விடுதலைப்புலிகளே எம்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துக் கொண்டனர். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எம்மை அக்கட்சியிலிருந்து விலக்கியது தமிழரசுக் கட்சியின் தலைமைகள் தான்.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியாவின் றோ உளவுப் பிரிவு குறித்து இதுவரையில் பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுத்திருப்பது வேறு எந்த தரப்பும் அல்ல இந்தியா என இதற்கு முன்னர் செய்தி வெளியாகியது. அதற்கமைய மஹிந்தவுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பிரதான...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் விஜயகாந்த். இவரின் தீவிர அரசியல் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் தவிர்க்கும் நிலைமைக்கு வந்தது. இதை தொடர்ந்து இவர் பங்கேற்கும் பொது மேடைகளில் பேசும் வார்த்தைகள் என இவரை கிண்டல் செய்து பல ‘மிமி’க்கள் வந்தது அனைவரும் அறிந்ததே. முக்கியமாக பேஸ்புக் பக்கத்தில் மிகவும் பிரபலம் இவருடைய மிமிஸ். இதை இவர் நிறுத்தி சொல்லியும் யாரும் நிறுத்துவதாக இல்லை, இந்நிலையில் தற்போது அவரே...
1. அஜீத்தின் பூர்வீகம் பாலக்காடு. தந்தை சுப்ரமணியம் தாய் மோகினிக்கு 1971-ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி மகனாக பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.   2. இரண்டு சகோதரர்கள். அண்ணன் அனுப், தம்பி அனில். 3. ஆந்திரத்தில் பிறந்தாலும் சென்னை எழும்பூர் அசன் மேல்நிலை பள்ளியில் பத்தாவது வரை படித்தவர். 4. இன்றும் சில இரவுகளில் காரில் பள்ளிக்கூடம் அருகில் வந்து பழைய நினைவுகளில் அஜீத் மூழ்குவது வழக்கம். 5. என்பீல்டு...
அஜித் எப்போதும் தனக்கென்று ஒரு கொள்கை வைத்து வாழ்பவர், அந்த வகையில் தன் அடுத்த படத்தை எத்தனை பெரிய இயக்குனர் இயக்க முன் வந்தாலும், தனக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். அந்த வகையில் சமீபத்தில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் தான் தீவிர அஜித் ரசிகர் என்றும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அஜித்திற்கான...
புலி படம் வருவதற்குள்ளேயே பல பிரச்சனைகளை சந்தித்து விட்டது, டீசரை யாரோ எடுத்து வெளியிட, பின் அவரை கண்டுப்பிடித்து காவல்த்துறை கைது செய்தது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது சிம்புதேவனுக்கு ஒரு டிசைனர் மீதே சந்தேகம் வந்துள்ளதாம், ஏனென்றால், முதலில் அந்த டிசைனரிடம் தான் பணியை கொடுத்தார்களாம், பின் ஏதோ காரணத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற, இவர் தான் புலி புகைப்படத்தை வெளியே விட்டிருக்க வேண்டும் என அவர் நினைத்துள்ளார். ஆனால்,...
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். தற்போது இவருடைய உடல் சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதனுடைய இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகிற்கே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 87 வயதான இவர் இதுவரை 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும்...