கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம்:
Thinappuyal News -0
கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி குறித்த விசாரணை காலத்திற்குள் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குமரன் பத்மநாதன் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு சுமார் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு மீண்டும் 2015 ஓகஸ்ட் மாதம் 31ம்...
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.உலகக்கிண்ண கிரிக்கெட்டில் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் விளாசியவர் கிறிஸ் கெய்ல்.
அவரது முன்னோர்கள் இந்தியர்களே என நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியமும் மத்திய அரசும் திட்டமிட்டுள்ளது, இதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இது கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை...
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
11வது உலகக்கிண்ண தொடரில் நியூசிலாந்தின் டுனிடின் நகரில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் முகமது நபி, களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணியில் மெக்லியாடு (0), கார்டினர் (5) ஏமாற்ற, கோட்ஜெர் (25), மக்கான்...
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் திணறி வரும் பாகிஸ்தானின் மூத்த வீரர் யூனிஸ்கான் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் யூனிஸ்கானின் பெயரில் டிவிட்டரில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியானது.
உலகக்கிண்ண போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், டெஸ்டில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த தகவலை 37 வயதான யூனிஸ்கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘டிவிட்டரில் எனக்கு கணக்கு எதுவும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Thinappuyal News -
நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐ.நா தலைவர் யோகிம் ரகர் ஜகத் இதனை கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டமை குறித்து எழுந்து வரும் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
2014 ஆம்...
வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை டில்ஷான், சங்கக்காரா அசத்தல் சதம் மலிங்காவின் மிரட்டல் பந்துவீச்சு…
Thinappuyal -
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கிண்ண சுற்றுத்தொடரின் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்ஷான் மற்றும் லஹிரு திரிமான்னே களமிறங்கினர்.
இருவரும் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். மொர்டசா வீசிய முதல் ஓவரில் திரிமான்னே கொடுத்த...
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் கடின உழைப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம் ஐ. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், விக்ரமின் நடிப்பால் அந்த குறைகள் எல்லாம் மறைந்து போனது. தற்போது வந்த தகவலின் படி இப்படம் இதுவரை ரூ 227 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதில் தமிழகத்தில் ஐ படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம், விநியோகஸ்தர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால், ஆந்திராவில் இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.
குறிப்பாக வட...
லிங்கா படத்தின் பிரச்சனையில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இதில் விஜய்யின் பெயரை சிலர் முன்னிறுத்தி செயல்படுவது, இளைய தளபதியை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளதாம்.
இதற்கு விளக்கம் அளிக்க சிங்காரவேலன் விஜய்யிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர் புலி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வர சொல்லியுள்ளார். அவர் சென்ற நேரத்தில் தான் படக்குழுவினருக்கு விஜய் பிரியாணி விருந்து கொடுத்து வந்துள்ளார்.
அவரை சந்தித்த பிறகு...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன். குடாநாட்டுக்கு வருகை தந்த அவர் இங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இன்று காலை 9 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல்...
Thinappuyal News -
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன். குடாநாட்டுக்கு வருகை தந்த அவர் இங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இன்று காலை 9 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கூடத்தை அவர் திறந்துவைத்தார்.
முன்னதாக பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்ட விருந்தினர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந்த நிகழ்வில்...
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தற்போது கலக்கி வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இதில் தெலுங்குப்பட ஷுட்டிங் ஒன்றில் பல மாடல் அழகிகளுடன் இவர் கலந்து கொண்டு நடனமாடுவது போல் ஒரு காட்சியாம். மாடல் அழகிகளுடன் அவர்களுடைய பாய் பிரண்டுகளும் வந்தனர்.
இவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல், அநாகரீகமாக நடந்து கொள்ள, பொறுமை இழந்த தமன்னா, ‘இதையெல்லாம் 4 சுவற்றுக்குள்...