மைத்திரிக்கு போலி மைத்திரி உருவாக்கிய மகிந்த அதே போல் போலி பிரபாகரனையும் உருவாக்கியிருக்கலாம் என புலம்பெயா் தேசங்களில் செய்திகள் உலாவுகின்றன.
Thinappuyal News -0
தலைவா் பிரபாகரனின் சடலம் போலி!! கடும் துாசணவார்த்தையால் புலம்பெயா் தமிழரான வினோவைத் திட்டிய கருனா மகிந்தராஜபக்ச தோ்தலில் தோற்றபின், விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் தற்போது தெருநாயாகப் போனவருமான கருனா எனும் முரளிதரனை புலம்பெயா்தேசத்தில் இருந்து தொலைபேசியில் தொடா்பு எடுத்துள்ளார் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்த வினோ என்பவா்.
கருனாவின் நெருங்கிய விசுவாசி போல் தொடா்பு எடுத்து கதைத்துக் கொண்டிருந்த போது ”அண்ணை தலைவரின் சடலத்தை நீங்கள் நேரி்ல் பார்த்துள்ளதாகவும், தலைவரின்...
//
Post by Bota Pagodão.
வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது
வவுனியாவிலிருந்து கண்டி வீதியால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை வான் ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் செலுத்திச் சென்ற காரை பின்தொடர்ந்து மிகவும் வேகமாக வந்த வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த காரை சுமார் 25 மீற்றர் வரை அடித்து இழுத்துச் சென்றுள்ளது.
இவ்விபத்தில் சிக்கிய சாரதிகள் இருவரும் அதிஷ்ரவசமாக...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்னைநாள் அதிபர் திரு.ம.ச.பத்மநாதன் அவர்களுக்கு இன்று 21-01-2015 மணிவிழா-எங்களை நாங்களே ஆளுகின்ற சமுதாயமாக இருக்க வேண்டும்! மாவைசேனாதிராஜா
Thinappuyal News -
எங்களை நாங்களே ஆளுகின்ற சமுதாயமாக இருக்க வேண்டும்! மாவைசேனாதிராஜா
எங்களை நாங்களே அங்கிகரித்தவர்களாக நாங்களே எங்களை ஆளுகின்ற ஒழுக்கமுள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்னைநாள் அதிபர் திரு.ம.ச.பத்மநாதன் அவர்களுக்கு இன்று 21-01-2015 மணிவிழா எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
நாங்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருந்தால்தான் நாகரீகமுள்ளவர்களாக ஒழுக்கத்தைப்பேணி...
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஹவாய் தீவுகளில் கட்டும் பணியைத் தொடங்கவுள்ளன. இந்த தொலைநோக்கியைக் கொண்டு 500 கி.மீ. தொலைவுக்கு அப்பாலுள்ள நாணயத்தைக் கூட காணமுடியும் . டி.எம்.டி. என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி ஹவாய் தீவுகளில் உள்ள மாவ்னா கீ எரிமலையின் உச்சியின் அருகில் கட்டப்படும். இதற்கு ஆயிரத்து 400 கோடி டொலர்கள் செலவாகும் என்று...
முதன்முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான விண்கலத்தை டிசம்பர் மாதம் ஏவுகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டிசம்பர் மாதம் 3 ஆவது வாரத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற விண்கலம் ஏவப்படுகிறது. இந்த விண்கலம் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் பெருவேகத்தில் நடந்து வருகின்றன. இதை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியில் இந்திய விண்வெளி...
கிணறுகளில் கழிவு ஒயில் கலந்து குடிதண்ணீர் மாசடைந்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் பத்து நிமிடங்கள் வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. பாடசாலை முடிந்து வெளியேறிய மாணவர்களும் ஆசிரியர்களுமே வீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது சரத் பொன்சேகாவை குற்றமற்றவராக நிரூபித்து அவரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் மீள ஒப்படைக்கப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இதற்கமைய அவர் குற்றமற்றவர் என அறிவித்து அவருக்கான பதவிநிலை, அந்தஸ்து என்பன மீள வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
. தமிழனை நாய் என பார்த்த சிங்களவன் புலி என பயப்படவைத்தார்-தமிழீழத்ததை அடைய இறுதியாக செய்யவேண்டிய ஒன்றே ஆயுதப்புரட்சி அதன்மூலம்தான் தமிழீழத்தை அடைய முடியும்.
Thinappuyal News -
உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல வாழ்கைக்கானதாகவே அமைந்திருக்கும் அவர்களால் எதையும் செய்யமுடியாது பதிலுக்கு எல்லாவற்றையும் விமர்சிக்கும் பண்பே அவர்களிடம் இருக்கும். எமதருமை இளைஞர்களே எதையும் மாற்றும் சக்தியுள்ளவர்கள் இளஞ்ஞர்களே. உங்களால்தான் ஒருவரலாற்றையே அமைக்கமுடியும்...
மகிந்த குடும்ப ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற பல விடயங்கள் அவர்களது ஆட்சி கவிழ்ப்பின் அவை ஒவ்வொன்றும் சாதாரண இலங்கை குடிமகனால் நினைத்து பார்த்திருக்க முடியாத ஊழல்களாக அமைந்துள்ளன.
Thinappuyal News -
மகிந்த குடும்ப ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற பல விடயங்கள் அவர்களது ஆட்சி கவிழ்ப்பின் அவை ஒவ்வொன்றும் சாதாரண இலங்கை குடிமகனால் நினைத்து பார்த்திருக்க முடியாத ஊழல்களாக அமைந்துள்ளன.
அவ்விதம் இறுதி போரில் புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கையின் பாதுகாப்புக்கு என புலிகளுடன் யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலத்தை விட பல மடங்கு நிதி ஒதுக்க பட்டது.
எதிர்கட்சிகள் இதற்கு எதிராக கோசம் இட்ட போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த மகிந்தாவை அசைக்க முடியவில்லை வெற்றிகரமாக அந்த வரவு...