ஆலோசனை சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, அனுர குமார திஸாநாயக்க, இரா. சம்பந்தன் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
Thinappuyal News -0
மைத்திரியில் புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனை சபை இன்று முதல் தடவையாக ஒன்றுகூடியுள்ளது.
இந்த ஆலோசனை சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, அனுர குமார திஸாநாயக்க, இரா. சம்பந்தன் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் தேசிய ஆலோசனை சபை அமைக்கப்படும் என்றும், இவர்கள் அரசாங்கத்தை வழிநடாத்துவதற்கு ஆலோசனை வழங்குவார்கள் என்றும் தேர்தல்...
அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி -ஜெனிவாத் தீர்மானம் நடைபெறுவதற்கு முன்னர் நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர சின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்
Thinappuyal News -
இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது.
உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்;டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும்
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு புதிதாக கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றபின்னர் நேற்று அலரிமாளிகையில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
நேற்றுமாலை தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச் சுற்றிப் பார்க்க...
சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Thinappuyal News -
சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். இவரது மகள் லீ குவின் (23).
பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை பாவித்து நிர்வாணமாக ஓவியம் வரைவதென்று முடிவு செய்த இவர் தனது மனைவி மற்றும் மகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதற்கு அவர்களும் சம்மதிக்கவே மகள் லீ குவினை ஆடையின்றி...
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து இருக்கிறார். இவர் பிரபலமான மாடலிங் ஆவார். ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட முன்னணி இந்தி நட்சத்திரங்களுக்கு இவர்தான் பேஷன் டிசைனராக இருக்கிறார். ‘ஐ’ படத்தில் விக்ரமை உருக்குலைக்கும் குரூர வில்லத்தனத்தில் வருகிறார். இந்த கேரக்டர் மூலம்...
ஜிகர்தண்டா திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக வந்து சிரிப்புமூட்டியவர் நடிகர் பாபி சிம்ஹா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிறகு வில்லனாக நடித்த பாபி சிம்ஹா தற்போது ஹீரோவாகிவிட்டார். இயக்குனர் பெருமாள் சாமி இயக்கத்தில் ரேஷ்மி மேனனுடன் ஜோடி போட்டு பாபி சிம்ஹா நடிக்கும் திரைப்படம் உறுமீன். உறுமீன் திரைப்படம் சிம்ஹாவுக்கு மட்டும் ஒரு திருப்புமுனையாக இல்லாமல், ’மெட்ராஸ்’ பட புகழ் கலையரசனுக்கும் ஒரு திருப்புனையாக அமையப்போகிறது. மெட்ராஸ் படத்தில் சிறப்பான...
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Thinappuyal News -
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நாடாளுமன்றம் எப்படியும் 100 நாளில் கலைக்கப்படும் என்ற நிலையில் தனக்கு நம்பிக்கையான ஒருவரை நியமிக்க விரும்புகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல்...
ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்ற ‘ஏடித நாகேஸ்வரராவ் நினைவு விருது’ விழாவில் அமிதாப் பச்சனுக்கு விருது தந்து கௌரவித்தனர். தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டாலும், சமந்தா தான் மொத்தமாக ஸ்கோர் செய்துவிட்டார். சினிமாவிலேயே கவர்ச்சி காட்ட தயங்கும் சமந்தா முழு முதுகு காட்டிய கவர்ச்சி நிலவாக விழாவுக்கு வந்தார் . அஞ்சான் திரைப்படத்தில் ஸ்விம்மிங் டிரஸ். ஒரு பட்டனே போட்ட சட்டை என சமந்தா நடித்தபோது...
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை) கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம்,...
இந்திய அரசின் தயவால் போராளிக் குழுக்கள் பணபலம், ஆள்பலம், ஆயுதபலத்தைப் பெருக்கி கொண்டிருந்த அதேவேளையில், அவை தனித்தனி அதிகார மையங்களாகவும் மாறத் தொடங்கின.
Thinappuyal News -
ஈழத் தமிழர்களால் ஒருமனதாக ஏற்கப்பட்ட தமிழீழத்தை ம.க.இ.க. வினர் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? தனி ஈழத்தை ஏற்க மறுக்கும் ம.க.இ.க.வினரைத் தமிழீழத்தின் எதிரி என்று ஏன் கருதக்கூடாது?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அந்தக் காலத்தில் தமிழக அரசர்கள் பார்ப்பனர்களுக்கு “பிரம்மதேயங்கள்” என்ற பெயரில் சில கிராமங்களை எழுதி வைத்தார்கள். அதைப் போல, தமிழகத்தை ஜெயலலிதாவுக்கு எழுதிவைத்து விட்டுப் போன பாசிச வக்கிரக் கோமாளி அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர். மீது...