குருநாகல் மாவட்டம் - உத்தியோக பூா்வ தபால் வாக்கு முடிவுகள்
தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் இரண்டிற்கும் மதிப்பளித்துவரும் தமிழ்பேசும் மக்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தலைமையில் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வடகிழக்கில் செறிந்து வாழ்கின்ற தமிழ் மக்களை ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காக மைத்திரிபால சிறிசேனவை ஆதரியுங்கள் என மக்களிடையே கூறியது. அதற்கு மதிப்பளித்த தமிழ்பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்திருக்கின்றார்கள்.
இதற்கு மைத்திரிபால சிறிசேன அவர்கள் மதிப்பளித்து தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு தவறினால் மைத்திரிபால சிறிசேனவின்...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார்.
மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 14976 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 14163 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 42956 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 37095 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பொலனறுவை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 9480 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4309 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மொனராகலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8281 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 7513 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8483 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 8394 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மாத்தறை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ...
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -57532
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -7132
ஈராக்கில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் மசூதியில் இருந்து வெளியே வந்த ஷியா பிரிவினர் உள்பட 23 பேர் பலியானார்கள்.
வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொடைப்படை தீவிரவாதி, பாக்தாத் அருகே உள்ள யூசிபியா நகரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்ததில் 3 போலீஸ்காரர்களும், 4 பொதுமக்களும் பலியாகினர். 21 பேர் காயமடைந்தனர்.
அதன்பின்னர், சமாரா அருகே உள்ள சோதனைச்சாவடி மீது நடத்தப்பட்ட...
தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது.
நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. -
7வது ஜனாதிபதித் தேர்தல் முதலாவது முடிவு பத்து மணிக்கு வெளியாகும்! இறுதி முடிவு எப்போது என கூற முடியாது: தேர்தல் ஆணையாளர்
Thinappuyal News -
7வது ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் முதலாவது தேர்தல் முடிவை இரவு 10 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அது தபால் மூல முடிவாக அமையும் என்றும் ஏனைய வாக்களிப்பு முடிவுகள் 12 மணிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும் இறுதி முடிவு வெளியாவது எப்போது என்று கூற முடியாதென்றும் இறுதி முடிவு வெளிவர நாளை மாலையாகலாம் என்றும் அவர்...
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
யாழ் மாவட்டத்துக்கான சவாகச்சேரி தொகுதியில் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -23525(77.23%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -5599(18.38%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த வாக்குகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
புத்தள மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -4864(50.58%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -4721(49.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த வாக்குகள்