ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த ஆரிப் சம்சுடீன் ஹக்கீமுடன் தேர்தல் பிரசாரத்தில்!
Thinappuyal News -0
ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த ஆரிப் சம்சுடீன் ஹக்கீமுடன் தேர்தல் பிரசாரத்தில்! பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தல வீதிகள் அனைத்தையும் புனரமைக்க நடவடிக்கை! எதிரணியினரை இலக்குவைத்து வன்முறைகள் இடம்பெறுவதாக 'கபே' அமைப்பு குற்றச்சாட்டு! Related Stories மத்திய அரசின் புத்தாண்டு பரிசு இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா? அதிமுக தேர்தல் அறிக்கை:
அணு உலை...
குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்? மகிந்த வெற்றிபெற்றால் மீண்டும் இலங்கை வருவார்
Thinappuyal News -
மூன்று புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுடன் கே.பி என்ற குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அவர்கள் எங்கு சென்றனர், எந்த விமானத்தில் சென்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த தகவலை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் செல்லும் போது ஒரே...
கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன
மின்னல் கொடியிழுத்து
மேகரதம் செலுத்தும் கற்பனையை
மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கினேன்...
காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பிடுவார். தனக்கு நீரிழிவு பிரச்னை இருப்பது அவருக்குத் தெரியும்... அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை....
அறிவே கோயில் என்பார்கள் ஆன்றோர்கள். அந்த அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் திருவள்ளுவர். தமது துன்பத்தை நீக்கும் வழியை நமது அறிவு கொண்டே நீக்கி கொள்ளவேண்டும். இதற்காகதான் நமக்கு அறிவை இயற்கை படைத்தது. அறிவை கொண்டே அனைத்தையும் அறிய முடியும். இறைவனுக்காக படைக்கப்படும் செம்பரத்தை தங்கசத்து நிரம்பிய மூலிகைகளில் ஒன்று.
சென்நிற மலர்களையும், ஓரங்களில் பற்களுடன் அமைந்த இலைகளையும் கொண்ட செடி. இலையை கசக்கினால் பசைத்தன்மையுடன் இருக்கும். புதுவை...
நீண்டநாள் தலைவலிக்கு ஆளாகுபவர்கள் அதற்குரிய சிறப்பு சிகிச்சைக்குரிய டாக்டர்களை பார்ப்பது அவசியம். ஏனென்றால் சிலருக்கு மூளையில் கட்டி மெதுவாக வளரும். சிலருக்கு வேகமாக வளரும். சிலருக்கு மூளையில் ரத்தம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ கசியும். அதை கண்டறிந்து உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் வாந்தி, கை கால் வலிப்பு, நன்றாக இருக்கும்போதே மாறி, மாறி பேசுவது, மயக்கம் அடைதல் ஏற்படும். இவற்றில் ஒன்றோ, சிலதோ, அனைத்துமோ ஏற்படும். அத்தகைய பாதிப்பிற்கு...
சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (சிகா) சார்பாக நடக்கும் விருது விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது இந்தி மொழிக்கும் விருது வழங்கப்பட இருக்கிறது.விழாவில் சின்னத்திரை நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் பெறும் கலைஞர்களை தேர்ந்தெடுக்க, பாரதிராஜா தலைமையில்...
2002ம் ஆண்டு ‘லேசா லேசா' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா திரையுலகில் முழுசாக 12 ஆண்டு நிறைவு செய்திருக்கிறார். வெற்றி, தோல்வி பலவற்றை பார்த்தவர். சர்ச்சைகளில் சிக்கி மீண்டதற்கும் பஞ்சமில்லை. தற்போது பட அதிபர் வருண் மணியனுடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இருவரும் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மஹால் அழகை கண்டு ரசித்தனர். விரைவில் திரிஷா நடித்திருக்கும் ‘பூலோகம்‘ ,...
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கலக்கிய காஜல் அகர்வால் சமீப காலமாக தனது கவனத்தை விளம்பர படங்களில் நடிப்பதிலும் திருப்பி இருக்கிறார். தேங்காய் எண்ணெய், காபி, காலணி விளம்பரங்கள் நடித்து அதற்கும் கோடிகளில் சம்பளத்தை பெறுகிறார். தன் வயதொத்த ஹீரோயின்கள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாவதுடன் இளம் ஹீரோயின்களின் அதிரடி வரவு அவரது திரையுலக வாய்ப்பை ஆட்டம் காண வைத்திருக்கிறது. நடித்தவரை போதும் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டதாக...
டோலிவுட் இளம் நடிகர்களில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, ராம் சரணுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இயக்குனர் ஸ்ரீனு வைத்லா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ராம் சரண் தேஜா. ஏற்கனவே ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ‘ஆகடு‘ படம் ஹிட் ஆகாதபோதும் இயக்குனரின் திறமை மீது ராம் சரண் நம்பிக்கை வைத்திருப்பதால் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் ராம் சரண் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்....
ஹக்கீம் ஒரு அரசியல் பரதேசி! என்றால் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரர்என்ன பற நாயா?
Thinappuyal News -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி என தான் கூறியதால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அநீதி ஏற்பட்டிருந்தால், அதற்காக கவலையை தெரிவித்து கொள்வதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் பரதேசி எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ரவூப்...