ஆசிய விளையாட்டில் பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. இந்த பிரிவில் வங்காளதேசம், தென்கொரியா அணிகள் உள்ளன.
இந்திய அணி தனது முதல் ‘லீக்’ ஆட்டத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. இன்று தனது 2–வது ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை சந்தித்தது.
இதில் இந்தியா அபாரமாக செயல்பட்டு 45–26 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. ஆண்களுக்கான...
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன.ஆடவர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இதில், 44-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் அடித்த அபார கோலால் இந்திய அணி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி மலேசியாவை எதிர்கொண்டது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 6-5...
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்த்திரையுலகினர் சென்னை சேப்பாக்கத்தில் மெளன உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இயக்குநர் பாக்யராஜ், சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்ரமன், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், கேயார், நடிகர்கள் சூர்யா, விக்ரம், கார்த்தி சரத்குமார், சத்யராஜ், பிரபு, ராமராஜன், நரேன், சிபிராஜ், விக்ரம்பிரபு, கார்த்தி, விமல், சக்தி, ராதாரவி, ரமேஷ்கண்ணா, மனோபாலா, சரவணன், தியாகு, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், பெப்சிவிஜயன், குண்டுகல்யாணம், ஜே.கே.ரித்தீஷ், இசையமைப்பாளர்கள் தேவா, சங்கர்கணேஷ்,...
இலங்கை அரசின் போர்குற்றங்கள் பற்றிய மேலும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட, கைது செய்யப்பட்ட சிவிலியன்களை மோசமாக படுகொலை செய்வது குறித்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. செனல் 4 இது குறித்த மேலும் பல வீடியோக்கள் தம்மிடம் இருப்பதாக அறிவித்திருப்பதுடன் அவற்றை போர் குற்ற விசாரணைகளுக்காக அனுப்பியிருப்பதாக அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட பெண் இசைப்ரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்
இலங்கை இராணுவத்தினரால் பல பெண்கள் பாலியல் வல்லுறவு புரியப்பட்டு...
பாலியல் பொம்மையை மனித சடலம் என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
Thinappuyal News -
தோட்டமொன்றில் வீசப்பட்டுக் கிடந்த பாலியல் பொம்மையொன்றைக் கண்ட சிலர், அது கொல்லப்பட்ட பெண் ஒருவரின் சடலம் என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
துணியினால் கட்டப்பட்டு, டேப் ஒட்டப்பட்ட நிலையில் இந்த பொம்மை காணப்பட்டதாம். தூரத்திலிருந்து பார்த்த சிலர் அது கொடூரமாக கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் என எண்ணி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனராம்.
அதையடுத்து சுமார் 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அத்தோட்டத்துக்கு விரைந்துசென்றனர். அருகில் சென்று பார்த்தபோது...
அம்மா ”20 வருடத்தில் 64 கோடி” சொத்துக்களைத்தான் தேடியுள்ளார். இவ்வளவு சொத்துக்களையும் எப்படி தேடினார்? அவரின் வரவைவிட சொத்து அதிகமாக இருக்கிறதாம். அவ்வாறு அதிகரித்துள்ள சொத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லையாம்.
அவ்வாறே, எமது வன்னி அமைச்சரும் கடந்த 20 வருடங்களில் இவ்வளவு சொத்துக்களையும் எப்படி கொள்ளையடித்தாரோ? சூரையாடினாரோ? இதனைக்கேட்க முடியாதா? எமது சட்டத்தரணிகளே இதற்கு ஒரு வழியுமே இல்லையா?
எங்கோ ஒரு மூலையில் அகதி முகாமில் அப்போதைய எம்.பிகளான சுமதிபால, அபூபக்கர்...
ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையிலிருந்து இதுவரை 36 பிரேதங்கள் மீட்கப் பட்டுள்ளன.
Thinappuyal News -
டோக்கியோ: ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையிலிருந்து இதுவரை 36 பிரேதங்கள் மீட்கப் பட்டுள்ளன. இதற்கிடையே எரிமலையிலிருந்து நச்சு வாயு வெளியேறுவதாக வெளியான தகவலால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் உள்ளது ஓன்டாகே எரிமலை. அமைதியாக இருக்கும்
இந்த மலையின் மீது மலையேற்றக் குழுவினர் பயிற்சி பெறுவது வழக்கம்....
பெங்களூர் சிறைச்சாலையில் இருந்தபடி பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருப்பது விஐபிகளுக்கான சிறை என்பதால், அவரது கோரிக்கையை ஏற்று எல்சிடி டிவி, பிரிட்ஜ் போன்ற வசதிகளை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். அவரது அறையிலுள்ள கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலை போடப்பட்டு வெளியில் இருந்து யாரும் ஜெயலலிதாவை பார்க்க முடியாதபடி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்காக, அவர்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயலகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் குழு, ஜெனீவாவில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தமது அமர்வுகளை நடத்தவுள்ளது.
இந்தநிலையில் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வும், தமிழரசுக் கட்சியின் எட்டாவது தலைவராக இருந்து அரும்பணிகளாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைப் பாராட்டு நிகழ்வும் திருகோணமலையில் நடைபெறவுள்ளன.
தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாலை 4 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் தமிழரசுக்...