நீல படங்களில் நடிப்பதில் வெள்ளைக்கார பெண்கள்தான் இதுவரை முன்னணியில் இருந்து வந்தனர். இப்போது ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் வெள்ளைக்கார அழகிகளுடன் கடும் போட்டியில் உள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் முன்னணி இடத்தில் இருக்கிறார். அவரது பெயர் பிரியாராய். 32 வயதான இவர் இதுவரை 58 முதல் தர நீல படங்களிலும் மற்றும் பல்வேறு படங்களிலும் நடித்து உள்ளார். இதுவரை 200 ஆண்களுக்கு மேல் அவர் நடித்து இருக்கிறார்....
  பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார். அந்த குளியலறையானது குடிசை ஓலையால் ஆனதாகும். மேற்கூரை...
மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக லஞ்ச- ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக பொது பல சேனா அமைப்பு எச்சரித்துள்ளது. அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களின்...
அலுத்கமவில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைப் போன்று கிறீஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்த ஒரு குழு முயற்சிப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் நோர்வே அரசின் கூட்டுத் தயாரிப்பான பொதுபல சேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பே இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. தேவால யங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையி முழுவதும் இடம்பெறும் பல்தேசிய...
அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே இவ்வாறு சித்திரவதை கொடுமைககுள்ளாக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளவை:- அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்த தமிழர் ஒருவரின் முகத்தின் மீது...
வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா.  ராஜபக்சவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் இராணுவப் பாடம் கேட்பதற்குத் தயாராகிறது இந்தியா. இந்த மாதம் 18-20 தேதிகளில், கொழும்பில் நடக்கும் இராணுவக் கருத்தரங்குக்கு இந்தியப் பிரதிநிதிகள் செல்லப் போவதாகத் தகவல். செப்டம்பர் மாதம் 18-21 தேதிகளில், ஆசிய அரசியல் கட்சிகளின்...
கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத இந்த காதல் ஜோடிகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் பெரும் பரபரப்புடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Bakersfield என்ற பகுதியை சேர்ந்த Don மற்றும் Maxine Simpson என்ற தம்பதிகள் கடந்த 1948ஆம் ஆண்டு காதல் திருமணம்...
 ஈராக்கில் உள்ள மிகச் சிறுபான்மை, யாஸிடி இனத்தவரை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கி அழித்து வருவதை, ஐ.நா., கண்டித்து உள்ளது. 'மதத்தின் பெயரிலோ அல்லது இனத்தின் பெயரிலோ நடத்தப்படும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது' என, ஐ.நா., தெரிவித்துள்ளது. குறைந்த எண்ணிக்கை : மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா, சன்னி ஆகிய இரு முஸ்லிம் இனத்தவர், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, குர்து இனத்தவர் உள்ளனர். கிறிஸ்தவர்கள், யாஸிடி போன்ற மிகக்...
பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு தாக்குதல்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. முதல் தாக்குதல் புதன்கிழமை மாலை சத்ர் நகரின் கடை வீதியில் இரண்டு கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. அதில் 31 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்தனர். பின்னர் இரவு நேரத்தில் உர் அருகே...

எபோலா நோயினால் பாதிக்கப்பட்ட மதபோதகரை அழைத்துவர விமானம் அனுப்புகிறது ஸ்பெயின் கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தொடங்கிய எபோலா விஷ நோய்த்தொற்றானது லைபீரியா, சியரா லியோன் நாடுகளிலும் பரவி இதுவரை 900-க்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளுக்குப் பணி புரியும் மருத்துவர்களும், தொண்டுப் பணி ஊழியர்களும் கூட தற்போது நோய்த்தொற்றுக்கு ஆட்படத் துவங்கியுள்ளனர். சென்ற வாரம் அமெரிக்க மருத்துவர் ஒருவரும், பெண் சமூக சேவைப் பணியாளர் ஒருவரும் இந்த...