வன்னியிலிருந்து கால்நடையாக சென்ற மட்டக்களப்பு தளபதிகள்-கிழக்கு மண்ணும் தினக்கதிர் பத்திரிகையும்
Thinappuyal News -0
விடுதலைப்புலிகளின் தலைமைக்கும், மட்டக்களப்பு அம்பாறை விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும் இடையில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் பிளவு ஏற்பட்டது என பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிளவு பூதாகரமாக வெளி உலகிற்கு தெரியும் வகையில் வெடித்தது 2004 மார்ச்சில் என்றாலும், சுமார் 4 வருடங்களாக முரண்பாடுகளும், பிளவுகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்களில் சிலர் இதை அறிந்திருந்தனர். பல சந்தர்ப்பங்களில் இந்த முரண்பாடுகள் எம்மையும் பாதித்திருந்தது.
விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவில் கருணா...
செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
Thinappuyal News -
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
அக்குழுவினர் நம்பகத் தன்மை மிக்க தகவல்களை பெற்றுக் கொண்டனர். அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கையில் யுத்த...
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஹொரணைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
ஹொரணை ரைகம் தோட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி சுப்ரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் கைது...
சிம்புவின் படம் எப்போது தான் வரும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் பழைய காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர் என்பது படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க வைக்கிறது.
ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இது படத்தின் டீசராக இருக்குமா? அல்லது படமாகவே இருக்குமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எது எப்படியோ இச்செய்தி படக்குழுவிற்கு தலைவலியை தான் ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கு ஞானசார தேரர் 12 மணிநேர காலக்கெடுவின் பேரில் தாம் தமக்கு தாமே தீமூட்டி கொள்ளப் போவதாக அச்சுறுத்தினார்.-பொதுபலசேனாவினர் விடுதலை!
Thinappuyal News -
ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை!
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனாவின் 13 உறுப்பினர்களின் விடுதலைக்கு பின்னால் ஞானசார தேரரின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் களுத்துறை மாவட்ட உதவி பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கும் இந்த விடயத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் வெளியிட்ட செய்தி ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
அளுத்கம வன்முறையின் போது இலங்கையின் பொலிஸ் மா அதிபர்...
உலக நாடுகள் முஸ்லீங்களை வெறுப்பதற்கான காரணம் கடவுளின் பெயரை சொல்லி இப்படி எல்லாம்
கொலை செய்வது தான் பாருங்கள் இந்த கொடுமையை
தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட யானைகள் 140 மட்டுமே உள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பதியப்படாத யானைகள் தொடர்பில் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் எப்.டீ.ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த 1991ஆம் ஆண்டு பதியப்பட்ட 350 யானைகள் இருந்ததாகவும் அவற்றில் 92 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை வேறு 90 யானைகள் தெஹிவளை மிருகக் காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தில் உள்ளதாகவும்...
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தண்ணீரூற்றைச் சேர்ந்த குலேந்திரன் சிவகங்காதேவி (வயது 52) என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் முல்லைத்தீவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த செல்லையா...
வட்டரக்க விஜித தேரர் "தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார்" கொடுத்தார் என்கிறது போலிஸ்
கடும் போக்கு பௌத்த அமைப்பான, பொது பல சேனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு வட்டரக்க விஜித தேரர், தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மிதவாத பௌத்த அமைப்பாகக் கருதப்படும் , ஜாதிக பல சேனா என்ற அமைப்பின் பொதுச்செயலாளரான, வட்டரக்க விஜித தேரர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்து...
டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விடுகிறது பெற்றோருக்கு. அந்தப் பருவம் ஏன் அத்தனை குழப்பமானதாக இருக்கிறது? பிள்ளைகளைப் பொறுத்த வரை அந்த வயது, எல்லா பிடிகளையும் உடைத்துத் தகர்த்து சுதந்திரமாவதற்கு உந்துகிறது. பெற்றோருக்கோ, அது இழுத்துப் பிடித்துக் கட்டுக்குள் வைக்கத் தூண்டுகிறது. பிள்ளைகளை எப்போதும் முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ள முடியாது. நீங்களோ, நானோ - அந்த பருவத்தில் நம் பெற்றோர் நம்மை...