மாஜி காதலன் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தியுள்ள நயன்தாரா அதை அழிக்க முடிவு செய்துள்ளார். நயன்தாராவும், பிரபுதேவாவும் சில வருடங்களுக்கு முன் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். அப்போது பிரபுதேவாவின் ஞாபகமாக தனது இடதுகையில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். கையில் குத்திக்கொண்ட பச்சையை நயனால் அழிக்க முடியவில்லை.
அவர் ரீ என்ட்ரி ஆகி நடிக்க வந்ததும் சில படங்களில் அந்த...
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பிரபல குளிர்பான நிறுவனம் கோகோ-கோலா ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பான மினிட் மெய்டில் சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ள மாதுளை மற்றும் அவுரி நெல்லியை விளம்பரத்தில் பிரதானமாகக் குறிப்பிட்டு விலை குறைவாக விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு புகார் வெளிவந்தது. அங்குள்ள மாதுளை உற்பத்தியாளர்கள் அமைப்பான 'பொம் ஒண்டர்புல்' தங்களின் தயாரிப்பை அதிக விலைக்கு விற்கின்றது.
ஆனால் இந்த குளிர்பானத்தில் 85 சதவிகிதம் மாதுளை சாறும், 15...
கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது நேற்று பின்னிரவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து, அதிரடியாக தாக்குதல் நடத்தின.
வசிரிஸ்தானில் உள்ள டட்டா கெல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 6 மறைவிடங்களின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த பல தீவிரவாதிகள் உள்பட சுமார் 150 பேர்...
கடந்த 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அங்கு பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், அவர்களின் அணுசக்தி ஆராய்ச்சியும் ஆக்கபூர்வமாக இல்லாமல் அழிவுப் பாதைக்குப் பயன்படுமோ என்ற சந்தேகம் உலக சக்தி நாடுகளுக்கு இருந்தது. இதனால் பொருளாதார மேம்பாட்டில் ஈரான் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. இந்த நிலைமை கடந்த 2013ல் ஹசன் ருஹானி அதிபர் பதவிக்கு வந்தபின்...
அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதனை ஜனாதிபதி ஒபாமா நியமித்து உள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்த சேதுராமன், பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) பொறியியலில் இளநிலை பட்டமும், ஐ.ஐ.டி.யில் உயர்நிலை பட்டமும் பெற்றார்.
கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், கடந்த 1998-ம்...
குழந்தைத்தனமான கன்னக்குழி சிரிப்பும்... எப்போதும் கரைபுரளும் உற்சாகமுமே இவரது அடையாளங்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ரசித்து வந்தவர்கள், நிச்சயம் பிரீத்தியின் அழகையும் ரசித்திருப்பார்கள்.
பஞ்சாப் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும், பந்துகளை சிக்சர்களுக்கு பறக்க விடும்போதும் மைதானத்தில் இருக்கும் கேமராக்கள் அதனை படம் பிடிக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பிரீத்தியின் பக்கம் திரும்பி அவரது உணர்ச்சிகரமான துள்ளல் கொண்டாட்டங்களை பதிவு செய்ய...
2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. போஸ்னியா, ஹெர்சகோவா, நைஜீரியா, ஈரான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் போஸ்னியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடக்கிறது. அர்ஜென்டினா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பிரேசில் வீரர் நெய்மர்...
இன்று காலை 6.30 மணிக்கு நடந்த போட்டியில் ஐவேரிகோஸ்ட்– ஜப்பான் (‘சி’ பிரிவு) மோதின. 16–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹோண்டா முதல் கோல் அடித்தார். அதன்பின் 64–வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் அணி பதில் கோல் அடித்தது. வில்பிரைடு கோல் அடித்தார். அடுத்து 66–வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் வீரர் ஜர்வின்ஹோ 2–வது கோலை அடித்தார்.
கடைசி வரை ஜப்பான் அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில்...
இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.
Thinappuyal -
போக்கோ ஹராம் குழுவினரின் தாக்குதல்கள் நைஜீரியாவில் தீவிரமடைந்துவருகின்றன
இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.
இது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகளும் நைஜீரியாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இரண்டு நாடுகளின் பிரச்சனைகளிலும் காணப்படும் பொதுவான ஒருமித்த இயல்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
போக்கோ ஹராமின் கெரில்லாத் தாக்குதல்களையும் வன்முறைகளையும் சமாளிக்க...