கடந்த வாரம் கூட இரு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் வடபகுதியில் நடைபெறுகின்றது. இதனால் மக்கள் பய உணர்வுடன் வாழ்கின்றனர். இவ்வாறு இராணுவம் இருக்கக்கூடிய வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துக்செல்ல முடியாதிருக்கின்றது. காணரம் இருக்கின்ற காணிகளில் இராணுவம் வெளியேற மறுக்கின்றனர்.
மூன்று பொதுமகனுக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் இராணுவத்தினர் இப்பகுதியில் இருக்கின்றனர். இது தொடர்பில் மாற்றத்தினைக் கொண்டுவரும் படி ஆளுநர் அவர்களைக் கேட்டேன்....
உலக கிண்ண கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. பிரேசில் நாட்டில் தொடங்கும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு பாரிய அளவு பணத்தினை செலவு செய்துள்ளது.
ரூ.3,450 கோடி பரிசு
இந்த உலக கிண்ண கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி...
நடப்பு நாட்களில் தமித் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை, ஒட்டுக் குழுக்கள் இலங்கை அரசுடன் இன்றும் மக்களை அச்சுறுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தது என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
அனந்தி விடயத்தில் என்னைத் தொடர்பு படத்தினார்கள்! நான் அங்கு இல்லை: சரவணபவன் எம்.பி
நடப்பு நாட்களில் தமித் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை, ஒட்டுக் குழுக்கள் இலங்கை அரசுடன் இன்றும் மக்களை அச்சுறுத்தி வருகின்றமை யாவரும்...
குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டதற்கு நரேந்திரமோடியே காரணமாக இருந்தார்
Thinappuyal News -
பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோசஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் அடுத்த பிரதமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள் சொல்கிறார்கள். பாரதீய ஜனதா காட்சியும் ஆர்எஸ்எஸ்ஸும் மட்டும் இதைச் சொல்லவில்லை. படித்தவர்கள் என்று அறியப்பட்ட இளைஞர்களும்கூட திரு மோடியின் பிரசாரத்தால் கவரப்பட்டு இப்படிச் சொல்கிறார்கள்.
, 2002ல் குஜராத்தில் கொல்லப்பட்ட 2000 முஸ்லிம்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...
கோலிவுட்டை விஜய் சேதுபதி வருவதற்கு முன், வருவதற்கு பின் என்று இரண்டு விதமாக பிரிக்கலாம்.
குறும்பட இயக்குனர்களின் ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி தான் ஆரம்பித்து விட்டார் என்று கூட சொல்லலாம் .
அதற்கு முன்பெல்லாம் வித்தியாசமான படங்களை இயக்கி அவர்கள் எந்த நடிகரிடம் போட்டுக்காட்டினாலும் அந்த கதையை நம்பி யாருமே நடிக்க முன்வரவில்லை.
ஆனால் விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் மெகா ஹிட்டடித்ததால், அந்த...
தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள் என்றால் அது ரஜினியும், கமலும் தான். ஒருவர் படத்தின் வசூலை மற்றொருவர் தான் முந்த வேண்டும், அந்த அளவிற்கு இவர்களுக்குள் சினிமா போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது.
தற்போது தமிழ் சினிமாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் எந்திரன் தான், வசூல் சாதனையிலும் இது தான் முதலிடத்தில் உள்ளது, இதற்கு அடுத்து கமலின் விஸ்வரூபம் இருக்கிறது.
கமலின் கனவுப்படமான மருதநாயகம் நீண்ட நாட்களாக...
கேரளத்து பேரழகி நயன்தாரா உதயநிதியுடன் இது நம்ம ஆளு படத்துக்கு பிறகு மீண்டும் நண்பேண்டா படத்தில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் அம்மணி இது நம்ம ஆளு படப்பிடிப்புகளிலும் பிஸியாக இருக்கிறார். தற்போது உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ‘நண்பேண்டா’ படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது.
அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. அதே கும்பகோணத்தில் நயன்தாராவும் சிம்புவும் நடிக்கும் இது நம்ம ஆளு...
யுவதியின் தாயாருக்கு கடந்த மாதம் 23ம் திகதியன்று சவூதி இலங்கை தூதரகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் உங்கள் மகள் சுகவீனமாகவுள்ளார். அவரை அனுப்புகிறோம் எனக்குறித்த அதிகாரி தெரிவித்ததாகவும் குறித்த யுவதியின் தாயார் குறிப்பிடுகின்றார்.
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரிவில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமமொன்றில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற 19 வயது யுவதி ஒருவர் சித்த சுவாதீனமற்ற நிலையில் நேற்று இரவு 11.00 மணியளவில்...
கொள்ளைகள், திருட்டுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன நாட்டில் அதிகரித்துள்ளமைக்கு இவ்வாறான சட்ட ஒழுங்கு சீரின்மையே காரணமாக இருக்கிறது.
Thinappuyal News -
சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளிக்காத இலங்கையின் எதிர்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும்
இலங்கையில் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அரசியல் வாதிகளும், அரசியல் பலம் கொண்டவர்களும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.
ஆனால் தேங்காய் திருடியவர்களும், சுத்தமான குடிநீர் கேட்டவர்களுமே சட்டத்தின் முன்னால் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கொள்ளைகள், திருட்டுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன நாட்டில் அதிகரித்துள்ளமைக்கு இவ்வாறான சட்ட ஒழுங்கு சீரின்மையே காரணமாக இருக்கிறது.
ஆனால் மறுபக்கத்தில் பாரிய அபிவிருத்திகளை காட்டி, இலங்கையின் எதிர்காலம் சிறப்பாக...
ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை கடந்த செவ்வாய்க் கிழமை (10.06.14) கென்வ்(f) நகரில் ஆற்றிய தன் இறுதி உரையில், ஐரோப்பிய அரசியல் வாதங்களை மிகவும் பரிகாசத்திற்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பும், எதிர்ப்பும் மிக ஆபத்தான விளைவைக் கொணருமென அந்த உரை எச்சரித்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது வரை காலமும் தென் சூடான், சிரியா, பாலஸ்தீனம், சிறீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இடம்...