விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையிலும், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினாலும் இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிராகவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.
விடுதலைப்புலிகளுடனான 2001-2004 வரையான சமாதானப் பேச்சுக்களில் பிரபாகரனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டளைத்தளபதி கருணா அம்மானை,...
நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
Thinappuyal News -
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அரச படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய, இந்த விசாரணைகளை மேற்கொள்வதறகுத் தேவையான நிதியைப் பெறுவதற்கு, ஐ.நா பொதுச்சபையினால், கடந்த வாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த விசாரணைகளுக்குத் தேவைப்படும்...
வணக்கம் சென்னை என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி.
இவர் இந்த படத்திற்கு பிறகு அடுத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
இப்படத்தை பற்றி கிருத்திகா கூறுகையில், இப்படத்தை தனுஷின் வன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படம் என்னுடைய முதல் படத்தை விட வித்தியாசமான கதை என்று கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை பற்றி விரைவில் அறிவிப்பார்...
தல 55வது படத்தின் ஆரம்பத்தில் இருந்து சென்னை சுற்றி சுற்றி படப்பிடிப்பை நடத்தி வந்த கௌதம் மேனன், இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த முடிவு செய்துள்ளார்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பை கோலாலம்பூரில் முக்கிய இடங்களிலும், சர்வதேச விமான நிலையங்களிலும் நடத்த உள்ளனர்.
இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் மலேசியாவில் நடக்கவுள்ளது. இப்படத்தில் அஜீத், அனுஷ்கா, திரிஷா, விவேக், அருண் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கத்தி படத்தில் பிஸியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியில் முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிடே படத்தில் நடித்த சோனாக்ஷி சிங்கா, மறுபடியும் இவர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
பெண்களை மையமாக கொண்டு ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகும் இப்படத்தில் சோனாக்ஷி சிங்கா நடிக்க கமிட்டாகியுள்ளார்.
கத்தி படம் அக்டோபர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், இதனை தொடர்ந்து இப்புதிய படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம்...
சீனா சென்று சில காட்சிகள் எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்ட ஷங்கர், அதே பூங்காவை தானே உருவாக்க திட்டமிட்டார்.
Thinappuyal -
விக்ரம் வெகுகாலமாக நடித்து கொண்டிருக்கும் ஐ படம் இந்த ஜூன் மாதம் 15 தேதிக்குள் ரிலீஸ் ஆகிவிடும் என்ற செய்தி 2 மாதத்துக்கு முன்பே வந்தது, ஆனால் ஷூட்டிங்கே இன்னும் முடித்தபாடில்லை.
சில பல பட்ஜெட் காரணமாகவும், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து சமீபத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் தோல்வியை தழுவியதால் இந்த நிலைமை
இந்த நிலையில் இப்படத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு கை மாத்தி விடலாம் என்ற யோசனையில் உள்ளார்களாம் ....
துறு துறு கதாபாத்திரத்தில் நடித்து நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஜெனிலியா. சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள்.
அதேபோல் திரையுலகில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று கலக்கி கொண்டிருந்த ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஜெனிலியா கர்ப்பமடைந்திருப்பதாக அவரது கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கே தெரிவித்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
கோச்சடையான் முதல் நாள் வசூலித்த தொகையில், 70% மஞ்சப்பை திரைப்படம் வசூலின் பக்கத்தில் நெருங்கியுள்ளது.
Thinappuyal -
இந்த வருடத்தின் மாபெரும் ஓப்பனிங் கிடைத்த படம் கோச்சடையான். தற்போது விமல் நடித்த மஞ்சப்பை திரைப்படம் இப்படத்தின் வசூலின் பக்கத்தில் நெருங்கியுள்ளது.
கோச்சடையான் முதல் நாள் வசூலித்த தொகையில், 70% மஞ்சப்பையின் முதல் நாள் வசூலாக வந்து இருக்கிறதாம்.
இதை தொடர்ந்து படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் கூடிய விரைவில் மேலும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் அனைவரும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று அஞ்சான். இப்படத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால் போன்றோர் நடிக்க திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்குகிறார்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வருமென தயாரிப்புக்குழு அறிவித்திருந்தது, மேலும் சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் இதை பயன்படுத்தி ஒரு பெரிய தொகைக்கு விற்க முடிவு செய்துள்ளார்களாம்.
தமிழில் அஞ்சான் என்ற பெயரிலும், இதன் தெலுங்கு டப்பிங் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில்...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றால் கண்டிப்பாக அது பிரபுதேவா தான். ஒரு காலத்தில் நடன இயக்குனராக கொடிகட்டிப் பறந்து, பின் இயக்குனராக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி கண்டார்.
என்ன தான் தொழிலில் ஜாம்பவானாக இருந்தாலும் தன் சொந்த வாழ்க்கையில் பெண்கள் விஷயத்தில் மிகவும் அடிப்பட்டவர். தன் குழுவில் பணிபுரிந்த ரமலத்தை காதல் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்ற பின்னும் அதை மறைத்தே வந்தார், பின் சில வருடங்களுக்குப்...