உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி பிரேசலில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் அருகில் (மைதானத்திற்குள் அல்ல) வாழும் ஏழை மக்களை, அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும், அசிங்கமானதொரு நடவடிக்கையில் பிரேசில் அரசு இறங்கியுள்ளதாம்….   
மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் 82 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களே இவ்வாறு தலைமன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட கடற் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்திருந்தனர்எனினும் மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மீனவர் கைது தொடர்பிலான பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளிடம் எதிர்ப்பை...
கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜூலை 7 ஆம் திகதி குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே,பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வைத்து 'நாயே' என்று தன்னை அவமதித்ததாக வட்டரக்க...
கிளிநொச்சி பளை பிரதேச வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றை அண்மையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் நடத்தி இருந்தார். பளை பிரதேச த.தே கூட்டமைப்பின் அமைப்பாளர் சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் பளை பிரதேசசபை உறுப்பினர்களான சுரேன் வீரவாகுதேவர் கலந்துகொண்டனர். பளை பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் வர்த்தகர்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதில் கலந்துரையாடலை மேற்கொண்டு உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன் எப்போதும் போரால் பாதிப்பட்ட பிரதேசங்களில் பளை பிரதேசம்...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்த வாரம், ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு தொடர்பான  இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு, நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள்...
    உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் Conrad – Maldives- hotel என்ற பெயரில் five star resort ஒன்றினில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியப் பெருங்கடலில் 5 மீற்றர் கடலின் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ள நீர்முழ்கி உணவகம் ஆகும்.இங்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்களை சுற்றி, சுறாக்களும், பெரிய மீன்களும், அரிய வகை மீன்களும் நீந்தி கொண்டிருக்கும்.வாடிக்கையாளர்கள், அழகிய நீல...
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வெடிவைத்தகல் கிராமம் மெல்ல மெல்ல அழிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தின் வடுக்களை தாங்கிய இக்கிராமம் வவுனியாவின் பழைய கிராமங்களில் ஒன்றாக காணப்பட்ட போதிலும்- போர் சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதால் இப்பகுதி காடுகள் நிறைந்ததாக மாறியுள்ளது. 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த இக்கிராமத்தில் தற்போது வசிப்பார் அற்ற நிலையில்- வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவில்...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் லஞ்ச ஊழல் நடைபெறுவதாக சுட்டிக் காட்டியுள்ள அதிரடி இணையத்தளம் ஆகிய நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு பாடசாலையின் மீது தனி நபர் பிரச்சனைக்காய் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையும் ஆசிரியர்களையும் இழிவு படுத்தும் செயலானது அநாகரிகமற்றது உயர் மட்ட கல்வி அமைச்சில் உள்ளவர்கள் எத்தனை எத்தனை விதமாக இலஞ்ச ஊழல்கள் செய்கின்றனர் . காரணம் இவர்கள் அனைவரும் பெரும் புள்ளி...
  நகரசபை வவுனியாவில் நியமித்த அடிப்படையிலான ஊழியர்களை சேவையில் இடைநிறுத்துதல் மேற்படி சேவைக் காலத்தை 30-03-2014 ம் திகதியிலிருந்து நீடிக்க முடியாது என உள்ளுராட்சி ஆணையாளர் அறியத்தந்துள்ளார் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன் செயலாளர் நகரசபை வவுனியா என்பதே இக் கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமன்றி 2009ம் ஆண்டு தொடக்கம் நிரந்தர நியமனம் அடிப்படையில் நாள் சம்பள ஊழியர்களாக கடமை புரிந்த 10 ஊழியர்களுக்கு சேவையில் இருந்து இடை நிறுத்தியதை கண்டித்து சாத்விக போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர் . இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர்...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்ததாக கூறி மேலுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.அவ்வாறு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ள 32 பேரையும்; அவர்களிடமிருந்து எட்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய மீனவர்கள் 42 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை மாலை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். தலைமன்னார் கடற்பரப்பினுள் 8 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 42 இந்திய...