முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அரசியல் இப்போது தான் சூடு பிடித்துள்ளது. எதிர்ப்புக்கள் மத்தியிலும் முல்லை மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
Thinappuyal News -0
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அப்பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிய வடமாகாணசபை முதலமைச்சர் உட்பட அமைச்சர் குழாம் சென்றிருந்தது. இதன்போது தட்டயமலை என்ற கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியிலும் துணிச்சலோடு மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதலமைச்சர். இம்மக்கள் சந்திப்பிற்குச் சென்ற அனைத்து அமைச்சர்களும் அரசியலுக்குப் புதியவர்கள். இருந்தபோதிலும் இவர்களின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.
மிகவிரைவில் இப்பபகுதிவாழ்...
சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உதயப்பெரேரா, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் றொகான் டயஸ், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களையும்...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 02.06.2014 திங்கட்கிழமை மற்றும் 03.06.2014 செவ்வாய் கிழமையும், முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விஷயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தெரிவிக்கப்பட்டது என, எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார்.
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், அவர் பதவியேற்ற அடுத்த நாள்,...
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பலமான, உறுதியான, தீர்க்கதரிசனமான நிலைப்பாட்டினை, தங்கள் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கும் என பெரிதும் நம்புகின்றோம் என்று, இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்..
இலங்கைத்தீவில் நிலவும் தமிழினத்தின் தேசியப் பிரச்சனை தொடர்பாக, தாங்கள் புதியதோர் அணுகுமுறையை மேற்கொள்ளல் வேண்டும் என்ற வேண்டுகோளைத் தங்களின் ஆலோசனைக்குச் சமர்ப்பிக்க விரும்புகின்றோம் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ள பிரதமர்...
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான சகல வித தேவைகளையும் தங்குதடையின்றி வழங்க அனைத்துத் தரப்பினரும் நேற்று நயினாதீவில் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இதில் பிரதேச செயலகம், பிரதேச சபை, காவல்துறை, கடற்படை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் படகுச்...
புதுமண தம்பதிகளாக இருந்த டான், ஜக்கி ஆகிய இருவரும் அவர்களது திருமணத்திற்கு வந்திருந்த 20-விருந்தினர்களும் ஏரியொன்றின் இறங்கு துறையில் திருமணத்திற்கு முந்திய சடங்குகளை படம் எடுக்க கூடியிருந்தனர். ஆனால் பழைய கப்பல்துறை பாரம் தாங்கமுடியாமல் இடிந்து விழ அனைவரும் தண்ணீருக்குள் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் மினசோட்டா பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதிஸ்டவசமாக இரண்டு மணப்பெண்ணின் தோழிகள் தண்ணீரில் நனையாமல் தப்பிவிட்டனர். எவரும் காயப்படவில்லை.
அனைவரும் உலர்த்தப்பட்ட பின்னர் திருமண வைபவம் நடந்துள்ளது.
கோரவிபத்தில் 2 விமானிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த 8 பேர் காயமடைந்தனர்
Thinappuyal News -
H
பாகிஸ்தானில் போர் விமானம் ஒன்று பேருந்து நிலையம் மீது நொறுங்கி விழுந்ததில் விமானி உட்பட 4 பேர் பலியானார்கள். நேற்று பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறிய அவ்விமானம், அருகிலிருந்த கராச்சி புறநகர் பேருந்து நிலையத்திற்குள் விழுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் நொறுங்கின. மேலும், அங்கிருந்த பல கட்டிடங்களும் சேதமடைந்தன.
இந்த கோரவிபத்தில்...
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள...
வெள்ளி, சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன் உச்சப்பிரகாசத்தை அடைகிறது. இதனால் அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தை கொண்ட கோள் வெள்ளியாகும்.
இது அதிகரித்த பச்சை வீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள்...