த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ்த்தேசியத்திற்காக இறுதிவரை குரல்கொடுக்க வேண்டும்
Thinappuyal -0
தாயகத் தமிழ் உறவுகளின் துன்ப துயரங்கள் எதிரொலிக்கக் கூடிய பரந்த தளமாக இன்று கருதப்படுவது, தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களேயாகும். பல நாடுகளில் சிதறி வாழும் ஈழத் தமிழின மானது, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் யாரால் ஆளப்பட்டார்களோ, அந்த நாடுகளிடமே சென்று அடைக்கலம் புகுந்திருப்பதுதான் வரலாற்றுப் புதுமை யாகும். ஈழத் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கும், ஆதரவின்மைக்கும் அடிப்படை காரணமாக இருந்தவர்கள், இலங்கையை இறுதியாக ஆண்ட பிரித்தானியர்களேயாகும். பல்லாண்டு...
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மக்களை மன்னார் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
Thinappuyal News -
மீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தில் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மக்களை மன்னார் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
அதேவேளை முசலி பிரதேசத்தில் சிங்கள குடியேற்றம் ஒன்றிற்கான விரிவான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக்கூட்டபைப்பின் வன்னி மாவட்ட...
“இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்ளிப்புத் தொடரவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம்.
இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்ந்து அவசியம் என்று தங்களை வேண்டி நிற்கின்றோம்.!” – இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார். அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில்...
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு நுரைசோலை அனல் மின்னிலையத்தை பார்வையிட சென்றுள்ளது.
Thinappuyal -
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்று நுரைசோலை அனல் மின்னிலையத்தை பார்வையிட சென்றுள்ளது. மக்கள் பணத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தி வருகிறது.
அத்துடன் சில வேலைத்திட்டங்கள் மக்களுக்கு பலனற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முதல் ஹம்பாந்தொட்டையில் உள்ள துறைமுகம் மற்றும் மத்தளை வானூர்தி நிலையம் என்பவற்றை ஐக்கிய தேசிய கட்சி ஆய்வு செய்திருந்தது.
இதன் போது அரசாங்கத்...
ஈழ அகதிகள் அனைவரும் மலேசியாவில் சோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக மலேசிய காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
Thinappuyal -
மலேசியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய காவற்துறை மா அதிபர் காலிட் அபுபக்கர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சித்ததாக தெரிவித்து கடந்த வாரம் மூன்று ஈழத் தமிழர்களை கைது செய்யப்பட்டு, இலங்கைக்க நாடுகடத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மலேசியாவில் 4000க்கும் அதிகமான ஈழ அகதிகள் வசிக்கின்றனர். அவர்கள் நியாயமான அகதிகளா இல்லையா? என்பதை ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை...
13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அதற்கு அப்பால் செல்லவும் வேண்டும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை சிறிலங்கா செவிமடுக்கும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்றுமாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
“13வது திருத்தம் தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பிரதிபலிப்பு என்ன? கடந்த 25 ஆண்டுகளாக இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து இருநாட்டு...
News in English
சிறு வயதிலேயே தன் இசையின் மூலம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் தற்போது ‘பென்சில்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படம் வெளிவருவதற்குள் ’திரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
இதுபோல் நடிகர்களின் பெயரை வைக்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்து தடையில்லா சான்றை வாங்கி தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்பிக்க வேண்டும்.
இதற்கு நயன் ‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என சம்மதம் தெரிவித்துள்ளாராம், திரிஷா...
இராணுவ நடவடிக்கையின் பொழுது பிரபாகரனும், அவருடைய சகாக்களும் இந்திய அரசினால் காப்பாற்றப்பட்டனர்.
Thinappuyal -
யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் தாண்டிய இந்நிலையில், பேச்சுவார்த்தை என்கின்ற போர்வையில் உலகநாடுகள் இலங்கையரசின் மீது அக்கறைகாட்டிவருகின்றன. இதனூடாக மேம்பால அபிவிருத்திகள், வீதி, துறை முகம், தொழிற்சாலைகள், கைத்தொழில், போன்றவற்றை இலங்கையில் கடன் மார்க்கமாகவும், கடனற்ற மார்க்கமாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்திய அரசினைப் பொறுத்தவரையில், இலங்கையின் நட்புறவு நாடாக ஆரம்பகாலத்திலிருந்தே செயற்பட்டு வருகின்றது. இந்த விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு இந்தியாவும் ஒரு காரணமாக அமையப்பெறுகின்றது. அந்த அடிப்படையில் இந்தியரசினுடைய முதலீடுகள் இலங்கையில்...
பிரித்தானியகால ஆட்சியின் போது கட்டப்பட்டதுதான் வெலிக்கடை சிறைச்சாலையாகும். 1841 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் வெலிக்கடையில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட சப்பல் என்றழைக்கப்படும் கட்டடப்பகுதி காணப்படுகிறது. இதன் அமைப்பு எவ்வாறெனின் சிலுவை வடிவம் கொண்டதாகும். நான்கு திசைகளிலும் இருந்து கைதிகளை கண்கானிக்கும் கட்டடமாக பிரித்தானிய அரசினால் கட்டப்பட்ட சிறைக்கூடம் அமைகிறது.
இக்கட்டடமானது 03 மாடிக ளைக் கொண்டது. இதில் யுஇடீஇஊஇனு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடத்தின் அடிப்பகுதியில் ஆயுள் கைதிகள் 400 பேர்...
தமிழினத்திற்கு விடிவு கிடைக்கவேண்டுமாயின் ஆட்சி மாற்றம் தேவை அண்ணன் வந்தாலும் ஒண்று தான் தம்பி வந்தாலும் ஒண்று தான்
Thinappuyal -
தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும். இவ்விடயம் பற்றி முன்னாள் ஐ.நா. உதவிச் செயலர் ஹோம்ஸ் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம்...