நடைபெற்று முடிந்த இந்தியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு வைபவ விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அவரை உள்வாங்கிக்கொண்டமையானது மோடி அரசிற்கு ஒரு சவாலாகவே அமையப்பெறுகிறது. அதேநேரம் மஹிந்த அரசின் துணிச்சல் மிக்க செயற்பாடு என்றும் கூறலாம். மோடி அரசினைப்பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொண்டால் தான் ஆசியப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தினை இந்திய அரசினால் தக்கவைத்துக்கொள்ளமுடியும். இல்லையென்றால் சீன,...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மு.ப 11 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களை கடந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன்,மற்றும் சிறீதரன் வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையினில் இடம்பெற்ற இப்போராட்டத்தினில் கூட்டமைப்புடன் ஜனநாயக மக்கள்...
நிலைமைகள் அறிந்த வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா- அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் விநாயகமூர்த்தி முரளிதரன்
Thinappuyal News -
இலங்கை குறித்து நன்கறிந்த வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இந்தியாவில் நியமிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு – களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞான தொழில்நுட்பப் பிரிவினை திறந்து வைக்கும் வகையிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த...
மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டதில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண்ஜெட்லிக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டதில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண்ஜெட்லிக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை, அணுசக்தி விண்வெளி மற்றும் இலாகா ஒதுக்கப்படாத துறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்கை ரீதியான முடிவுகளை பிரதமர் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்- உள்துறை
அருண்ஜெட்லி- நிதி, ராணுவம் மற்றும் கம்பெனிகள் விவகாரம்
சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலன்துறை
மேனகா...
துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றய தினம் (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்தி சென்றவர்களின் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இம்மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரியாவில் உள்ள கம்பெனி ஒன்று தாம் மின்சாரத்தை காற்றில் செலுத்த முடியும் என்பதனை கண்டுபிடித்துள்ளார்கள் என்று அறிவித்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்கள். இதன் அடிப்படையில் நீங்கள், இனி போன் சார்ஜரை கையில் கொண்டு செல்லவேண்டிய அவசியமே இல்லை. குறித்த சாதனம் ஒரு கடையில் இருந்தால், நீங்கள் அக்கடைக்குள் சென்றால் அல்லது 5 மீட்டர் தொலைவில் இருந்தாலேயே உங்கள் மோபைல் தொலைபேசி சார்ஜாக ஆரம்பித்துவிடும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான்....
பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால் (25) இவருக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டார்.
இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பர்ஷானா உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள் நின்று இருந்தார். அப்போது அவரது தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒருவர் ஆகியோர் சேர்ந்து அவரை பிடித்து வைத்துக்கொண்டு, கற்களால்...
மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் மண்டையில் ஆணியை அடித்து கொலைசெய்த ஆதாரங்கள் வெளியானது …
Thinappuyal -
மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில், இறந்தவர்கள் மரணமடைவதற்கு முன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று குருநாகலை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட புதைகுழியிலிருந்து 153 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சில மண்டையோட்டுக்களுக்குள் இரும்பு ஆணிகள் இருந்ததாகவும் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என காணாமல்போனோர் சார்பில் மன்றில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்துள்ளார்.
விரல்களும் உடம்பின் வேறு பல...
இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே இணையத்தள பாவனை மற்றும் குறிப்பாக இ.வங்கி சேவைகளின் போது கவனமாக நடந்து கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இணையத்தள பணமாற்றங்களின் போது மாற்று சிம் அட்டைகளை பயன்படுத்துவது சிறந்தது.
வங்கி ஒன்றின் இணையத்தை பயன்படுத்தும் போது குறித்த வங்கியின் இணைப்புக்கள் என்று வரும் ஏனைய இணைப்புக்களை தவிர்க்குமாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
கணக்கு இலக்கங்கள் மற்றும் கடன் அட்டைகளின் கடவுச்சொற்கள்...
ஆந்திராவில் திருமணம் முடிந்த 1 மணிநேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணப்பெண் தாலியை கழற்றி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் அரகல்கோடு அருகே ஹிண்டலு கொப்பாலு கிராமத்தை சேர்ந்தவர் ராமே கவுடா. இவரது மகள் ராஜம்மா ( 22). இவருக்கும், ஹொலேநரசிபுரா தாலுகா நேரலே கிராமத்தை சேர்ந்த லிங்கேகவுடா என்பவரின் மகன் மகேஷ்(25) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.ஆனால் ராஜம்மா வேறு ஒருவரை காதலித்து வந்ததால் இந்த...