காஜல் அகர்வால் தங்கை மீண்டும் நடிக்க வந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பேன் என்று அமலாபால் அதிரடியாக அறிவித்ததற்கு அவரது வருங்கால கணவர் விஜய் உள்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ‘திருமணத்துக்கு பிறகு குடும்பம்தான் முக்கியம். நல்ல வேடங்கள் வந்தால் மட்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று பல்டியடித்தார் அமலாபால். ஆனால் திருமணம் முடிந்த பிறகு நடிக்க வந்திருக்கிறார் மற்றொரு இளம் நடிகை. காஜல் அகர்வாலின் தங்கை நிஷா...
முன்னாள் காதலன் மற்றும் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதாக பமீலா ஆண்டர்சன் தகவல்
Thinappuyal -
1992-ல் வெளிவந்த 'பேவாட்ச்' தொடர் மூலம் புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன் பின்னர் அவர் ஹாலிவுட்டிலும் பல படங்கள் நடித்தார். பமீலா மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்து உள்ளார். இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழநதைகள் உள்ளனர் இவரை தொடர்ந்து நடிகரும்,ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக...
விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படம் குடும்ப சென்டிமெண்ட்- ஆக்ஷன் கலந்த படம்- டைரகடர் ஹரி
Thinappuyal -
பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம்.தமிழகத்தில் உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் போலீஸ் அதிகாரிகளிடம் நேரில் சென்று அவர்களது அனுபவத்தை கேட்டு தெரிந்து வருகிறார் விஷால். இந்த கேரக்டருக்காக மிகவும் சிரமப்பட்டு இயல்பாக நடிக்க முயற்சி செய்வதாக கூறுகிறார்.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கோயமுத்தூர் பெண்ணாக நடிக்கிறார்.
கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் பூஜை பட சூட்டிங் நடந்து...
கால்பந்து போட்டிகளில் கோல்கீப்பர் தவிர, மற்ற வீரர்கள் கையால் பந்தை தொடுவதே தவறு. ஆனால், கையால் கோல் அடித்த அதிசயம் 1986ல் மெக்சிகோவில் நடந்த 13வது உலக கோப்பை தொடரில் அரங்கேறியது. இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுப் போட்டிகள் ‘ரவுண்ட்–ராபின்’ முறையில் நடந்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், இத்தாலி அணிகள் சாதிக்கவில்லை.ஜூன் 22ல் நடந்த காலிறுதியில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் மோதின. 51வது நிமிடத்தில் அர்ஜென்டினா...
யாமிருக்க பயமே படத்திற்கு பிறகு வெளிவரவிருக்கும் கிருஷ்ணாவின் படம் வானவராயன் வல்வராயன். அப்பா பட்டியல் சேகர் தயாரித்திருக்கிறார். அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் வன்மம் படத்திலும், அண்ணன் விஷ்ணுவர்த்தன் இயக்கும் யட்சன் படத்தில் ஆர்யாவுடனும் நடித்து வருகிறார். வன்மம் படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார்.
இதேபோல புதுமுக இயக்குனர் ஆனந்த் குமரேசன் இயக்கும் வசந்தகுமாரன் படத்தில் விஜய்சேதுபதியின் ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு புதிய ஜோடிகளில்...
கனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன். தற்போது இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடித்தும், ஆடியும், ஓட்டல்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டும் நித்தம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையில் வடகறி படத்தில் ஜெய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டார். இப்போது இன்னொரு படத்திலும் அவர் ஆடப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் தற்போது...
தமிழ் சினிமாவில் மூன்று தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த அர்ச்சனாவைத் தெரியும். இப்போது அடுத்து ஒரு அர்ச்சனா சினிமாவுக்கு வருகிறார். இவர் சின்னத்திரை அர்ச்சனா. தொகுப்பாளராகவும், நடிகையாகவும் கலக்கிய அர்ச்சனா சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது விஜய் டி.வியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி 30 வாரங்களை தாண்டிவிட்ட நிலையில் பல திரை நட்சத்திரங்களின் கல்யாண நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும்போது கலந்து கொண்ட நடிகர்களும்,...
நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மேக்குல்லம். 2008–ம் ஆண்டு இவரை சூதாட்ட தரகர்கள் 2 முறை தொடர்பு கொண்டு மோசமாக விளையாடுமாறு கேட்டு உள்ளனர். இதற்காக அவரிடம் ரூ.1.08 கோடி பேரம் பேசப்பட்டது.
இந்த தகவலை மேக்குல்லம் தெரிவித்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்தது. இது தொடர்பாக ஐ.சி.சி. தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும், தான் ஆட்டத்தை பிக்சிங் செய்ய மறுத்து விட்டதாகவும் மேக்குல்லம் குறிப்பிட்டதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து...
7–வது ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டம் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. அந்த அணி 8–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்துவதன் மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்றை நோக்கி முன்னேறும். சிறந்த வீரர்களை கொண்ட...
இலங்கையில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில் சிக்கினால் தண்டனைக்குள்ளாவது நிச்சயம் என்ற நிலையில், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தி வாதாட ஒரு வக்கீலை தேடிவந்த ராஜபக்சே அரசு, தற்போது அந்த பணியினை பாகிஸ்தானை சேர்ந்த பிரபல வக்கீல் ஐட்ஸாஸ் அஹ்சன்...