கொக்குவில் பகுதியில் இன்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு! படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
Thinappuyal -0
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படைத்தரப்பிற்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.
வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி வலிகாமம் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது ஆயுதம் தாங்கிய படைக்கான ஆட்சேர்ப்பு அல்ல எனவும்> இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாகவும் படையினர் ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவித்து வருகின்றனர்.
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பலாலியில்...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2010ம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது.
இதன்படி, எதிர்வரும் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.
எனினும், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஓராண்டின் பின்னர்...
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த தனது நிலைப்பாட்டை மாற்றி இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்.
இலங்கை தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் அதிமுகவின் வெற்றிக்காக இணையத்தள பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதா இந்தியாவின் அடுத்த...
ஸ்வாதி சினி பிரேம்ஸ் சார்பில் கே.ரவிகணபதி, நத்தம் வி.ஜில்.பாபுராஜ் தயாரிக்கும் படம், வந்தால். புதுமுகம் விஸ்வா ஹீரோ. இன்னொரு ஹீரோவாக வியஜ்ராஜ் நடிக்கிறார். ஆருஷி ஹீரோயின். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, தலைவாசல் விஜய், டெல்லிகணேஷ், சுமன் ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ்.புனித்குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, நட்புக்குள் காதல் வந்தால் என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதுதான் படம். இதில்...
பொது பல சேனா சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று வெளியிட்ட “விஷேட ஊடக அறிக்கை”
Thinappuyal News -
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,
கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
எத்தகைய பிரச்சினையாயினும் முஸ்லிம்களாகிய நாம் அல்-குர்ஆன், அஸ்-ஸூன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களினதும்,...
தாவணியில் வந்து அனைவரையும் கவர்ந்த வாலிபர் சங்க நாயகி தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம். இவர் முதலில் நடித்த படத்திற்குப் பிறகு கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால், பெரிய பட்ஜெட் படங்கள் கைநழுவிச் சென்றதாம். அதனால் தற்போது நடிக்கும் புதிய படங்களில், இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட, கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறாராம்.
டைரக்டர்களின் நடிகையாக இருந்தால்தான், சினிமாவில் வளர முடியும் என்பதால், கவர்ச்சிக்கு மாறியதாக வாலிபர் சங்க நாயகி...
மலையாளத்தில் ‘ஷபவம்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் அசோக் ஆர்.நாத். மலையாளத்தில் மோகன்லால், பாலசந்திர மேனன், சுரேஷ்கோபி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிய இவர் தமிழில் ‘திருந்துடா காதல் திருடா’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார்.இதில் நாயகனாக ஆதில் இப்ராஹிம், நாயகியாக சுதக்ஷனா அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் சஜீவ் பாஸ்கர், பிரவீன் இராமசந்திரன், கோப்ஸ், சூரியபிரகாஷ், ஃபெனல் டிசில்வா, மாஸ்டர்...
பிரான்சில் உயர் அதிகாரியின் பெயரில் பாலியல் தொழில் விடுதி தொடங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சில் பாலியல் தொழில்கள் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அங்கு பலமுறை பாலியல் வழக்கில் சிக்கிய சர்வதேச நிதி அமைச்சரான டாமினிக் ஸ்ராஸ்கான் பெயரில் பாலியல் தொழில் விடுதி தொடங்கப்பட்டுள்ளது.
பிரபலமில்லாத நபர் ஒருவர் தொடங்கும் பாலியல் விடுதிக்கு இந்த அமைச்சரின் பெயர் வைக்கப்பட்டதால் பாலியல் விடுதி பிரபலமானது மட்டுமல்லாமல் கூடவே அந்த அமைச்சரும் மக்கள் மத்தியில்...
விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என நிருபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒரு விண்கல்...
இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டதற்காக கேள்வி எழும்பியுள்ளது.இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது பெற்றோருடன் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்தப் பயணத்தின் போது ஜார்ஜின் ஏராளமான அழகிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.
இந்நிலையில் அமெரிக்க நாட்டின் நாளிதழ் ஒன்று, ஜார்ஜின் தோற்றத்தை சற்று பிங்க் கலரில் மாற்றி அதாவது போட்டோஷாப் செய்து ஒரு ஆல்பமாக வெளியிட்டுள்ளனர்.
இதற்கு காரணம் என்னவெனில், தனது அம்மாவின் நிறத்தில்...