இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித்தும், ஜூஹி சாவ்லாவும் 27 ஆண்டு கால பகையை மறந்து அண்மையில் ரிலீஸான குலாபி கேங் படத்தில் நடித்தனர் . இப்போது 20 ஆண்டு கால  பகையை மறந்து ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். 1994ம் ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது சுஷ்மிதா சென் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்திய...
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தற்போது விஜய் ஜோடியாக கத்தி மற்றும் சூர்யா ஜோடியாக அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். சமந்தாவும் சித்தார்த்தும், காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ள நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சமந்தா  கூறும் போது; தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நல்ல ஆட்சியாளரை தெரிவு செய்ய இது தான் சரியான நேரம். நமது நாட்டுக்கு நரேந்திர...
எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். நடிகை லட்சுமி மேனனிடம், 'விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  அதற்கு பதிலளித்து லட்சுமிமேனன், 'கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார்' என்று கூறியுள்ளார். விஷால் - லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'நான் சிகப்பு மனிதன்'....
இந்தப் பயணத்தின் போது, அவுஸ்திரேலியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய தகவல்களை அவர் பூர்த்தி செய்வாரென எதிர்பார்க்கப்படுவதாக ஏபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு ஆசிய நாடுகளுக்கான ஒரு வார கால வர்த்தக விஜயத்தை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ரோனி அபொட் முதற்கட்டாக ஜப்பான் சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவுடனான வர்த்தகத்தில் மாட்டிறைச்சிக்கான வரியை 38.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை குறைப்பது பற்றி ஜப்பானியர்கள்...
ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்பனை செய்ய போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈரானிடம் அமெரிக்கா மீண்டும் வர்த்தக உறவை புதுப்பித்துள்ளது.இதுகுறித்து போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமான உதிரி பாகங்களை மட்டும் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய விமானங்களை விற்பனை செய்ய அனுமதியில்லை. இந்த அனுமதியும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது'' என்றார். அமெரிக்காவில் உள்ள மற்றொரு...
ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இயக்க பணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இலங்கை மின்சார சபையின் மின் பொறியிலாளர்களின் ஊழல், முறைகேடுகள் மற்றும் மின்சார சபையின் தன்னிச்சையான நிர்வாக முடிவுகள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்கு காரணம்...
மாமியார் ஜெயா பச்சனின் எதிர்ப்பை மீறி மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். அவரை மீண்டும் படத்தில் நடிக்க பல்வேறு இயக்குனர்கள் அழைப்புவிடுத்தனர். ஆனால் குழந்தை ஆரத்யாவை வளர்க்க வேண்டியதால் ரீ என்ட்ரி வாய்ப்பை ஏற்காமல் இருந்தார். குழந்தை வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்து சரியான...
  சிம்புவிடமிருந்து முற்றிலும் தான் விலகிவிட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு என்ற படத்தில் நடித்துவந்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்.இதனை இவர்கள் பகிரங்கமாகவும் அறிவித்தனர். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை சிம்புவின் இந்த காதலும் தோல்வியிலேயே முடிந்ததது. இந்த காதல் பிரிவுக்கு முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு நடித்துவருவதுதான் என்று கூறப்பட்டது. மேலும் ஹன்சிகாவின் தாயார் ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது....
ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கோச்சடையானில் என் தந்தை நடித்தது, படத்தை இயக்கும் நான் அவரது மகள் என்பதால் அல்ல. கதை...
ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் தல அஜித் நடிக்கவுள்ள 55 படத்தை பற்றி நேற்று தெரியாத பல தகவல்கள் வெளியாகின. தலயின் 55 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், மேலும் இந்த படத்தின் டெக்னீஷியன்களை பற்றி விரையில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.படப்பிடிப்புக்கு மூன்றே நாட்கள் உள்ள நிலையில் படத்தை பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் கௌதம் மேனன் இந்த படத்தினை ஒரே ஷெடியூலில் முடிக்க...