NPP அரசாங்கம் மீது நம்பிக்கை – 100 சீன முதலீட்டாளர்கள் இலங்கை வருகை
NPP அரசாங்கம் மீது நம்பிக்கை - 100 சீன முதலீட்டாளர்கள் இலங்கை வருகை
தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , இன்று...
உகந்தை மலை கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் அகற்றப்பட வேண்டும்.
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான ...
புலிகளிடம் பயிற்சி பெற்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொலை – இந்திய ஊடகங்கள் தகவல்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பசவராஜு உள்ளிட்ட ஆறு பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்காது, பாதுகாப்பு படையினரே அடக்கம் செய்துள்ளதாக...
வர்த்தமானி வாபஸ் ? மிரட்டிய சுமந்திரன்
வடக்கில் 5960 ஏக்கர் கபளீகரம் செய்ய வெளியிட்ட வர்த்தமானியை இரத்து செய்ய இன்றைய அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் போராட்டம், குறிப்பாக தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர்...
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும்...
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் இனப்படுகொலைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் இவர்களால் கொல்லப்பட்ட 140000 ஆன்மாக்கள் சும்மா...
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் இனப்படுகொலைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்
இவர்களால் கொல்லப்பட்ட 140000 ஆன்மாக்கள் சும்மா விடாது
30 ஆண்டு கோர போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று!...
உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.
இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்?
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி...
தமிழ் இன அழிப்பு பற்றி ஏன் பேசக்கூடாது அமைச்சர் அவர்களே எங்கள் கமாராக்கள் பொய் சொல்லாது முள்ளிவாய்க்கால் உற்பட...
தமிழ் இன அழிப்பு பற்றி ஏன் பேசக்கூடாது அமைச்சர் அவர்களே எங்கள் கமாராக்கள் பொய் சொல்லாது முள்ளிவாய்க்கால் உற்பட
வடக்கு கிழக்கில் 244 நான்கு இடங்களில் படுகொலை நிகழ்த்தப்பட்ட ஆதாரங்களை
ஆதாரங்களாக தருகிறேன்
அப்போ பட்டலந்த கொலையை...
போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி
போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து
வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி
இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை,...
கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்..!
வடக்குகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வு பூர்வமாக இனப்படுகொலை 16 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18-05-2025) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உறவுகளை...