இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியூஸிலாந்துக்கு விஜயம்!
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தகவலை நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ வெளியிட்டுள்ளார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்கவின்...
வெளிநாட்டு முதலீடுகளை பெறமுடியாமல் உள்ள நல்லாட்சி – மஹிந்த ராஜபக்ஸ
தற்போதைய அரசு உலகில் உள்ள ஏனைய நாடுகளின் மனங்களை வென்றுள்ளதே தவிர வெளிநாட்டு முதலீடுகளை இவர்களால் பெறமுடியாது போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசின் அத்தனை தவறுகளுக்கும் தம்மீது குற்றஞ்சுமத்தப்படுவதாகவும்,...
அரசியல்வாதிகளுக்கு அப்பால் பல வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை துறைமுக தலைவராக செயற்பட்ட பிரியாத் பந்து விக்ரம மற்றும் வர்த்தகர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்பட கூடும் என பாதுகாப்பு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த அனைவரும் ராஜபக்ச ரெஜிமென்டின்...
இலங்கை இந்தியாவிற்கிடையில் மீண்டும் ஒரு ஒப்பந்தம்!
இலங்கை - இந்தியாவிற்கிடையில் நேற்றைய தினம் மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைஉயர்த்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய கடல்வள பாதுகாப்பு அமைச்சர் வை.கே.சிங்கா மற்றும் இலங்கை...
நாமலின் நண்பிஅனுசிகா ரிஸ்னியின் திருட்டு அம்பலம்
இலங்கையின் பிரபல பாடகர் ஹிராஜின் சகோதரி அனுசிகா ரிஸ்னி பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை 2018இல் ஹம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கு மேற்கிந்தியதீவுகளின் கோதேவி தீவில் ஏற்பாடு செய்த 'சென்ட் கிட்ஸ்' என்ற நிகழ்ச்சிக்காக இலங்கையில்...
மஹிந்த இருந்திருந்தால் அந்த வானம் கூட எமக்கு மிஞ்சியிருக்காது.-அமைச்சர் பைஸர் முஸ்தபா
மஹிந்த ராஜபக்ஸவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர்ட் சிட்டி அமைக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியிலிருக்கும் வானம் கூட இலங்கைக்கு சொந்தமாகி இருக்காது சீனாவுக்கே சொந்தமாகி இருக்கும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்...
கழுகு கண்ணில் சிக்கிய மஹிந்தவின் அடுத்த வாரிசு!
கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையால் விசாரணைகள், சிறைச்சாலை என ராஜபக்ஷ ரெஜிமென்ட் சிக்கி தவித்து வருகிறது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நிதி மோசடி விசாரணை...
புலிச் சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற மேஜருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும், 2 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் தர அதிகாரிக்கு பொதுமன்னிப்பு...
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டி
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டியிட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கிடைத்த மாபெரும்...
இலங்கையில் சாதனை படைத்த ஜனாதிபதி மைத்திரி!
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 11 ஆயிரம்...