இலங்கை செய்திகள்

நாட்டை மைத்திரி அல்லது ரணில் ஆகிய இருவரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்! -மஹிந்த ராஜபக்ஸ

நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில்...

பிரபாகரன் அடக்கி வைத்த ஜாதி, பேதம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.- ரெஜினோல்ட் குரே

வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்சினை ஜாதி, பேதம் என ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமாக மாறியுள்ளதாகவும் ஜாதி, பேதம் காரணமாக ஆதரவற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் விதம்...

போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல! – மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன

போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நான் அல்ல என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரட்ன போர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டு...

ஆபத்தில் சிக்கிய மஹிந்தவின் மனைவி! விரைவில் கைது செய்யப்படுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தால் 'சிரிலிய சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை...

போரை காட்டி திருடியவர்களை காப்பாற்ற விரும்பவில்லை

  போர் நடைபெற்ற காலத்தில் போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு கொள்ளையிட்டவர்களை தற்போதைய அரசாங்கம் காப்பற்ற தலையீடுகளை மேற்கொள்ளாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில்...

வடமாகாண அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான வயதெல்லை 40ஆக அதிகரிப்பு

  வட மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற அடிப்படையில் மாகாண அரச சேவையில் உள்ளீர்க்கப்படுபவர்களுக்கான வயதெல்லையை 35ல் இருந்து 45ஆக அதிகரிக்க கோரி வடமாகாண அமைச்சரவை விடுத்த கோரிக்கையை ஆளுநர் றெஜினோல்ட் குரே...

துமிந்த சில்வா பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோறு பொதிகளை விற்றுள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். துமிந்த...

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோறு பொதிகளை விற்றுள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில்...

பிரதமரின் புண்ணியத்தில் விமல் வீரவங்ச இன்றும் தப்பினார்!

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவங்ச அங்கு செல்லும் முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் உள்ள...

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மனிதக்கடத்தல் செயற்பாடுகள் இன்னும் தொடர்வதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மனிதக்கடத்தல் செயற்பாடுகள் இன்னும் தொடர்வதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அகதிகள் விடயம் குறித்து அந்த நாட்டின் செனட்சபையில் இரண்டு நாட்களுக்கு...

நான் யார் என்பது மக்களுக்கு தெரியும்-வன்னி எம்.பி.சி.சிவமோகன் பதிலடி ஊடக அறிக்கை

  எதிரியின் பாசறையில் இருந்து வந்தவன் பேச்சை பதம்பார்த்து பதில் சொல்பவன் நான் - வன்னி எம்.பி.சி.சிவமோகன் பதிலடி ஊடக அறிக்கை முதலில் தொலைபேசியில் ஒட்டுக்கேட்டு பதிவேற்றம் செய்வதை இசையின் பெயரால் வளரும் தம்பி நீங்கள்...